புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செர்பிகோ- புனைவுக் கதாநாயகர்களும், உண்மை மனிதர்களும்
Page 1 of 1 •
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
இப்பொழுது தான் செர்பிகோ திரைப்படத்தைப் பார்த்து முடித்தேன். 1973ல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் அது. அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நாம் ஏன் உண்மைக் கதாநாயகர்களைப் படமாக்கக் கூடாது? அளவுக்கு மீறிய புனைவுகள் குவிந்து கிடக்கின்றன தமிழ்த் திரையுலகில். ஒருநாள் முதல்வர்கள், லஞ்சம் வாங்குபவர்களைக் கொல்லும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தவறு செய்பவர்களைக் கொல்லும் பிராமணன், அமெரிக்காவுக்குச் சென்று பணிபுரிந்து அதில் சம்பாதித்த கோடிகளை இந்தியாவில் இலவச பல்கலைக்கழகம் தொடங்க நினைக்கும் மென் பொருள் வல்லுநர், நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என்று சொல்லும் போலீஸ் அதிகாரிகள் என எக்கச்சக்கமான வரைமுறையற்ற புனைவுகள். அவற்றைப் பார்க்கச் செல்லும் சராசரி சினிமா ரசிகன் அவர்கள் சொல்லும் வசனங்களுக்குக் கைதட்டுகிறான். தான் அவர்களாவே மாறுவதாக நினைத்துக் கொண்டு இன்புறுகிறான். பாப்கார்ன் மெல்லுகிறான். வீட்டுக்குக் கிளம்புகிறான். மறந்து விடுகிறான். அந்நியன் திரைப்படம் ஏதாவது சமூக மாற்றத்துக்குக் காரணமாக இருந்தது என்று யாரால் சொல்ல முடியும்?
நாம் இனி விஷயத்துக்கு வருவோம். செர்பிகோ எதைப்பற்றிய படம். அது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம். தமிழில் எத்தனையோ வந்து விட்டது என்கிறீர்களா? இது விஜயகாந்தின் படம் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்து விளையாடும் படம் அல்ல. நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என வசனம் பேசும் படம் அல்ல. வேட்டையாடு விளையாடு, காக்க காக்க திரைப்படத்தைப் போல் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியால் சுடும் போலீஸ் படம் அல்ல. தமிழில் வந்த போலீஸ் வகையறாப் படங்களில் சேரக்கூடிய படம் அல்ல. தமிழில் எத்தனை படங்கள் காவல்துறையினரை மனிதர்களாகக் காட்டியிருக்கின்றன? அஞ்சாதே திரைப்படத்தைச் சொல்லலாம். வேறு திரைப்படங்கள்? தெரிந்தால் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படியானால் இது எப்படிப்பட்ட படம்? சொல்லித் தொலைக்க வேண்டியது தானே என்று சொல்கிறீர்களா? நேர்மையின் கனவுகளோடு காவல்துறையில் காலடி எடுத்து வைத்த அமெரிக்க இளைஞனைப் பற்றிய படம். லஞ்சம் வாங்காமல் இருந்த காரணத்தால் சக காவல்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு காவலனின் படம். அதிகமாக மன அழுத்தத்துக்கும், ஏமாற்றத்துக்கும், காயங்களுக்கும் ஆளான ஒரு மனிதனின் படம். அது தான் செர்பிகோ. அது தான் யதார்த்த காவல்துறை நிலைமையை சித்தரித்த படம்.
செர்பிகோ திரைப்படத்தை எப்படி யதார்த்தமாக எடுக்க முடிந்தது என்று நீங்கள் வினாவெழுப்பலாம். பதில் மிக எளிமையானது - செர்பிகோ உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதர், ஒரு காவலர். இத்தகைய கதாநாயகர்கள் நம் நடுவில் இல்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள். மக்களுக்காக வாழ்ந்து மரித்தவர்கள், கடமை செய்யப் போன இடத்தில் பலியானவர்கள் நம் நாட்டிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை ஏன் நாம் திரைப்படமாக எடுக்க முயலவில்லை? காரணம் மிக எளிமையானது. நாம் வன்முறையை மகிமைப்படுத்தப் பழக்கப்பட்டிருக்கிறோம். கதாநாயகர்கள் வில்லன்களைக் கொல்லும் போது கரவொலி எழுப்பவும், அவனைக் கொல்லு என்று கூவவும் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வன்முறை எந்த அளவுக்கு மோசமானது என்பதை நாம் உணராதவர்களாக இருக்கிறோம். ஏன் இந்த நிலை?
எத்தனையோ படங்கள் கதாநாயக வணக்கங்களாக மட்டும் வந்து போகின்றன. யாராலும் அழிக்க முடியாத பிம்பங்கள் அவர்கள். இத்தகைய குப்பைகளை எதற்காகக் கோடிகளைக் கொட்டி எடுக்க வேண்டும்? பொழுது போக்குத் திரைப்படங்கள் தேவைதான். ஆனால் அதையும் தாண்டிய, கதாநாயக வழிபாட்டைத் தூண்டும் குப்பைகள் எதற்கு? கொலோசியத்தில் கிளேடியேட்டர்கள் சண்டையிடுவதைப் பார்த்து இரசிக்கும் ரோமக் குடிகளின் காட்டுமிராண்டித்தனமான பழக்கம் தான நமக்கு இருக்கிறது. நாம் என்று நமது பழக்கங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோம்? என்று புனைவுக்கதாநாயகர்களை விட்டு விட்டு உண்மைக் கதாநாயகர்களை பார்க்கப் போகிறோம்?
என்று?
நாம் இனி விஷயத்துக்கு வருவோம். செர்பிகோ எதைப்பற்றிய படம். அது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம். தமிழில் எத்தனையோ வந்து விட்டது என்கிறீர்களா? இது விஜயகாந்தின் படம் போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்து விளையாடும் படம் அல்ல. நான் போலீஸ் இல்ல, பொறுக்கி என வசனம் பேசும் படம் அல்ல. வேட்டையாடு விளையாடு, காக்க காக்க திரைப்படத்தைப் போல் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியால் சுடும் போலீஸ் படம் அல்ல. தமிழில் வந்த போலீஸ் வகையறாப் படங்களில் சேரக்கூடிய படம் அல்ல. தமிழில் எத்தனை படங்கள் காவல்துறையினரை மனிதர்களாகக் காட்டியிருக்கின்றன? அஞ்சாதே திரைப்படத்தைச் சொல்லலாம். வேறு திரைப்படங்கள்? தெரிந்தால் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை இல்லை என்றே நினைக்கிறேன்.
அப்படியானால் இது எப்படிப்பட்ட படம்? சொல்லித் தொலைக்க வேண்டியது தானே என்று சொல்கிறீர்களா? நேர்மையின் கனவுகளோடு காவல்துறையில் காலடி எடுத்து வைத்த அமெரிக்க இளைஞனைப் பற்றிய படம். லஞ்சம் வாங்காமல் இருந்த காரணத்தால் சக காவல்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு காவலனின் படம். அதிகமாக மன அழுத்தத்துக்கும், ஏமாற்றத்துக்கும், காயங்களுக்கும் ஆளான ஒரு மனிதனின் படம். அது தான் செர்பிகோ. அது தான் யதார்த்த காவல்துறை நிலைமையை சித்தரித்த படம்.
செர்பிகோ திரைப்படத்தை எப்படி யதார்த்தமாக எடுக்க முடிந்தது என்று நீங்கள் வினாவெழுப்பலாம். பதில் மிக எளிமையானது - செர்பிகோ உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதர், ஒரு காவலர். இத்தகைய கதாநாயகர்கள் நம் நடுவில் இல்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள். மக்களுக்காக வாழ்ந்து மரித்தவர்கள், கடமை செய்யப் போன இடத்தில் பலியானவர்கள் நம் நாட்டிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை ஏன் நாம் திரைப்படமாக எடுக்க முயலவில்லை? காரணம் மிக எளிமையானது. நாம் வன்முறையை மகிமைப்படுத்தப் பழக்கப்பட்டிருக்கிறோம். கதாநாயகர்கள் வில்லன்களைக் கொல்லும் போது கரவொலி எழுப்பவும், அவனைக் கொல்லு என்று கூவவும் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வன்முறை எந்த அளவுக்கு மோசமானது என்பதை நாம் உணராதவர்களாக இருக்கிறோம். ஏன் இந்த நிலை?
எத்தனையோ படங்கள் கதாநாயக வணக்கங்களாக மட்டும் வந்து போகின்றன. யாராலும் அழிக்க முடியாத பிம்பங்கள் அவர்கள். இத்தகைய குப்பைகளை எதற்காகக் கோடிகளைக் கொட்டி எடுக்க வேண்டும்? பொழுது போக்குத் திரைப்படங்கள் தேவைதான். ஆனால் அதையும் தாண்டிய, கதாநாயக வழிபாட்டைத் தூண்டும் குப்பைகள் எதற்கு? கொலோசியத்தில் கிளேடியேட்டர்கள் சண்டையிடுவதைப் பார்த்து இரசிக்கும் ரோமக் குடிகளின் காட்டுமிராண்டித்தனமான பழக்கம் தான நமக்கு இருக்கிறது. நாம் என்று நமது பழக்கங்களை மாற்றிக் கொள்ளப் போகிறோம்? என்று புனைவுக்கதாநாயகர்களை விட்டு விட்டு உண்மைக் கதாநாயகர்களை பார்க்கப் போகிறோம்?
என்று?
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
கிளாஸ்! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மிக மிக நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கராஜன்.
தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.
நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.
தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.
நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
நன்றி தோழரே, முயற்சி செய்கிறேன்.யினியவன் wrote:மிக மிக நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லிட்டீங்க ரங்கராஜன்.
தேசபக்தி என்பதே இன்று ஒரு புனைவு கதாநாயகன் நடித்து வந்த படத்தை பார்த்து புல்லரித்து, விசிலடித்து செல்லரித்து போகும் அளவுக்கு ஆயிடிச்சு - அதுதான் யதார்த்தம் இன்று.
நல்ல கதைகள் ரியலிசத்தை தொட்ட கதைகளை நீங்கள் எழுத முயல இது ஒரு நல்ல வாய்ப்பு. நேரம் இருந்தால் எழுத முனையுங்கள். வெள்ளித் திரை வாய்ப்பு வருவதை பின்னர் பார்க்கலாம்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|