புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
79 Posts - 36%
i6appar
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
2 Posts - 1%
prajai
இறைவன் உள்ளாரா ? Poll_c10இறைவன் உள்ளாரா ? Poll_m10இறைவன் உள்ளாரா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உள்ளாரா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed 15 Aug 2012 - 23:31

இறைவன் உள்ளாரா ?



----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---



இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பலவற்றை நீ காண்கிறாய் , ஆனால் பகலில் காண்பதில்லை ! ஆகையால் பகலில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லையென்று சொல்லிவிட முடியுமா ?

மனிதனே ! நீ அறியாமையில் இருக்கும் போது உன்னால் இறைவனை காண முடியவில்லை ! அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லாதே !!

பூமியை விட எத்தனையோ மடங்கு பெரியது சூரியன் . ஆனால் தொலைவு காரணமாக அது ஒரு சிறிய வட்ட தட்டு போல் தோன்றுகிறது . அது போல் இறைவன் எல்லையற்ற மகிமை உடையவராக இருந்தும் நாம் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவரது மகிமையை அறிய முடியவில்லை !!

கடவுள் ஒரு சர்க்கரை குன்று போன்றவர் . சிறிய எறும்பு அதிலிருந்து ஒரு சிறிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . பெரிய எறும்பு சற்று பெரிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . இப்படி எவ்வளவோ எறும்புகள் எடுத்து சென்றாலும் குன்று முன் போல பெரியதாகவே இருக்கிறது .பக்தர்கள் விசயமும் இப்படித்தான் .இறையருளின் சிறிய அனுபவம் ஏற்பட்டாலும் அவர்கள் பரவசப்பட்டு போகின்றனர் . அவருடைய மகிமைகள் அனைத்தையும் உணர்ந்து அவற்றை தன்னுள் அடக்கி கொள்ள வல்லவன் யாரும் இல்லை !!

காந்தமும் இரும்பும் போல் கடவுளும் மனிதனும் . அப்படியானால் கடவுள் ஏன் மனிதரை கவர்வதில்லை ? இரும்பு மண்ணில் ஆழப்பதிந்திருந்தால் காந்தத்தால் அதனை கவர முடியாது . அது போல கர்மத்தளையில் ; அறியாமையில் மூழ்கிக்கிடக்கிற மனிதன் இறைவனுடைய கவர்ச்சியை உணர்வதில்லை . மண்ணிலிருந்து இரும்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்தால் இரும்பு உடனே அதனை கவர்கிறது . அது போல கண்ணீர் விட்டு அழுது பிரார்திப்பதன் மூலம் கர்மத்தளைகள் ; அறியாமை இருள் விலகும் போது இறைவனால் மனிதன் கவரப்படுகிறான் !!

பத்து பிறவிகளின் அனுபவங்களை கடவுளை உணர்ந்த புருஷர்களின் கருணையினால் ; தொடர்பினால் ஒரே பிறவியில் மனிதன் பெற்று விட முடியும் !!


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 16 Aug 2012 - 10:10

நல்ல பதிவு அண்ணா பகிர்ந்தமைக்கு நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 16 Aug 2012 - 11:51

இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பலவற்றை நீ காண்கிறாய் , ஆனால் பகலில் காண்பதில்லை ! ஆகையால் பகலில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லையென்று சொல்லிவிட முடியுமா ?

மனிதனே ! நீ அறியாமையில் இருக்கும் போது உன்னால் இறைவனை காண முடியவில்லை ! அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லாதே !!

சூப்பருங்க அருமை அண்ணா , பகிர்வுக்கு நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக