புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
Page 1 of 1 •
மனித வாழ்க்கையில் நன்மையும் தீமையும் கலந்து தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் இப்படி ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு செயல்கள் மூலம் தான் அனைவருடைய வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது. முழு வாழ்க்கையிலும் நன்மையை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை, துன்பத்தை மட்டுமே எல்லா நாளும் அனுபவித்தவர்களும் இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் எது எவ்வளவு காலம் நிலைத்திறுக்கும் என்பதும் எப்பொழுது அந்த நிலைமை மாறும் என்பதும் இறைவன் விதித்த கணக்கு. அதை முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியுமே தவிர. மாற்ற முடியாது. இறைவனின் இந்த மொத்த கணக்கையும் இரண்டு வார்த்தைகளில் அடக்குவோமானால் அது தான் ஜோதிடம் கூறும் யோகங்களும் தோசங்களும்.
யோகங்கள் என்றால் என்ன?
யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.
தோசங்கள் என்றால் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.
இந்த யோகங்களையும் தோசங்களையும் பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.
யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும் தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.
அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.
யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
உணருதல் தொடரும்.
யோகங்கள் என்றால் என்ன?
யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.
தோசங்கள் என்றால் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.
இந்த யோகங்களையும் தோசங்களையும் பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.
யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும் தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.
அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.
யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
உணருதல் தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ் wrote:
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நல்ல பகிர்வு நன்றி
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
//
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
//
உண்மை தான். ஒருவருடைய கர்ம வினைப்பயன்களின் வெளிப்பாடு தான் ஜோதிடம்.
யோகங்கள் என்பது தரும் விளைவுகளைப் பொருத்து பிரிக்கப்பட்டிருக்கின்றன. யோகங்கள் என்பது ஒன்று தான் ஆனால் அது தரும் அந்த விளைவுகளை அனுபவிப்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன. அது தான் ஜோதிடம் உணர்த்தும் சூட்சுமம். பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
//
உண்மை தான். ஒருவருடைய கர்ம வினைப்பயன்களின் வெளிப்பாடு தான் ஜோதிடம்.
யோகங்கள் என்பது தரும் விளைவுகளைப் பொருத்து பிரிக்கப்பட்டிருக்கின்றன. யோகங்கள் என்பது ஒன்று தான் ஆனால் அது தரும் அந்த விளைவுகளை அனுபவிப்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன. அது தான் ஜோதிடம் உணர்த்தும் சூட்சுமம். பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ் wrote:பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லைதான், ஆனால் அருகில் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் வித்தியாசம் தெரியும் தானே!
எதையுமே அருகில் நின்று ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உண்மை நிலை என்னவென்று தெரியவரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- keeraibalaபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 11/08/2012
குழப்பமாக யுள்ளது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|