புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
Page 1 of 1 •
மனித வாழ்க்கையில் நன்மையும் தீமையும் கலந்து தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் இப்படி ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு செயல்கள் மூலம் தான் அனைவருடைய வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது. முழு வாழ்க்கையிலும் நன்மையை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை, துன்பத்தை மட்டுமே எல்லா நாளும் அனுபவித்தவர்களும் இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் எது எவ்வளவு காலம் நிலைத்திறுக்கும் என்பதும் எப்பொழுது அந்த நிலைமை மாறும் என்பதும் இறைவன் விதித்த கணக்கு. அதை முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியுமே தவிர. மாற்ற முடியாது. இறைவனின் இந்த மொத்த கணக்கையும் இரண்டு வார்த்தைகளில் அடக்குவோமானால் அது தான் ஜோதிடம் கூறும் யோகங்களும் தோசங்களும்.
யோகங்கள் என்றால் என்ன?
யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.
தோசங்கள் என்றால் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.
இந்த யோகங்களையும் தோசங்களையும் பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.
யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும் தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.
அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.
யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
உணருதல் தொடரும்.
யோகங்கள் என்றால் என்ன?
யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.
தோசங்கள் என்றால் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.
இந்த யோகங்களையும் தோசங்களையும் பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.
யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும் தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.
அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.
யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
உணருதல் தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ் wrote:
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நல்ல பகிர்வு நன்றி
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
//
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
//
உண்மை தான். ஒருவருடைய கர்ம வினைப்பயன்களின் வெளிப்பாடு தான் ஜோதிடம்.
யோகங்கள் என்பது தரும் விளைவுகளைப் பொருத்து பிரிக்கப்பட்டிருக்கின்றன. யோகங்கள் என்பது ஒன்று தான் ஆனால் அது தரும் அந்த விளைவுகளை அனுபவிப்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன. அது தான் ஜோதிடம் உணர்த்தும் சூட்சுமம். பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
//
உண்மை தான். ஒருவருடைய கர்ம வினைப்பயன்களின் வெளிப்பாடு தான் ஜோதிடம்.
யோகங்கள் என்பது தரும் விளைவுகளைப் பொருத்து பிரிக்கப்பட்டிருக்கின்றன. யோகங்கள் என்பது ஒன்று தான் ஆனால் அது தரும் அந்த விளைவுகளை அனுபவிப்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன. அது தான் ஜோதிடம் உணர்த்தும் சூட்சுமம். பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ் wrote:பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லைதான், ஆனால் அருகில் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் வித்தியாசம் தெரியும் தானே!
எதையுமே அருகில் நின்று ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உண்மை நிலை என்னவென்று தெரியவரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- keeraibalaபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 11/08/2012
குழப்பமாக யுள்ளது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|