புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
91 Posts - 63%
heezulia
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
6 Posts - 4%
viyasan
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
19 Posts - 3%
prajai
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று சுதந்திர நாள் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Aug 15, 2012 6:33 pm

வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 15, 2012 6:50 pm

ஒரே ஒரு சந்தேகம், ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கணவன்- மனைவி உறவுடன் நின்றுவிடுகிறதா, தோழரே?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 15, 2012 7:01 pm

nerunchi wrote:வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.

எனக்கு தெரிந்து, "என்று ஒரு அரசாங்கம் மக்கள் நலனில் அக்கரை கொண்டு வலிகளை தாமே ஏற்கிறதோ, அன்றே நாடு சுதந்திரம் அடைந்தாயிற்று.."

ப.சிதம்பரம் இதை படிச்சிட போறாரு... அப்புறம் என்னைய திட்டுவாரு... எப்படியெல்லாம் வரி போட்டு நடுத்தர மக்களோட குருக்கு எலும்பை உடைக்கலாம்னு அவரும் ...... ரூம் போட்டு யோசிச்சிக்கிட்டு இருப்பாங்க இந்நேரம். சோகம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 16, 2012 1:26 am

எல்லோருக்கும் தனிமனித ஒழுக்கம் மிக அவசியம்.



நேர்மையே பலம்
என்று சுதந்திர நாள் ? 5no
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Thu Aug 16, 2012 7:31 am

by Rangarajan Sundaravadivel Yesterday at 18:50

.ஒரே ஒரு சந்தேகம், ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கணவன்- மனைவி உறவுடன் நின்றுவிடுகிறதா, தோழரே?
.
கண்டிப்பாக - இங்கு குறிப்புட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் பற்றி - கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பதால் மிகச் சரியான உதாரணமாக இருக்கும் - இன்று தகாத உறவுகள் மலிந்து விட்ட சீர் கெட்ட உணர்வுகள், அதற்கு இடம் அளிக்கும் இணைய தளங்கள் - அது போன்ற கீழ் நிலயில் உள்ளவர்களைக் குறித்து எழுதப்பட்டது -



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 10:44 am

nerunchi wrote:கண்டிப்பாக - இங்கு குறிப்புட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் பற்றி - கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பதால் மிகச் சரியான உதாரணமாக இருக்கும் - இன்று தகாத உறவுகள் மலிந்து விட்ட சீர் கெட்ட உணர்வுகள், அதற்கு இடம் அளிக்கும் இணைய தளங்கள் - அது போன்ற கீழ் நிலயில் உள்ளவர்களைக் குறித்து எழுதப்பட்டது -

கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பது உண்மை தான் அக்கா ,ஆனால் அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:54 pm

சரி அக்கா அதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும் , அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் பதிவிடலாமே ... புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Aug 16, 2012 8:37 pm

ராஜா wrote:
கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பது உண்மை தான் அக்கா ,ஆனால் அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்.
சரியா சொன்னீங்க அண்ணா
உண்மையாவே தவறு செய்பவர்களை விட தவறே செய்யாமல் கணவன் அல்லது மனைவியின் சந்தேகத்துக்கு இரையாகி நிம்மதி இழப்பவர்கள் தான் அதிகம்

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Fri Aug 17, 2012 7:48 am

.

"அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்"

சரிதான் - அந்த ஆணி வேறான நம்பிக்கையை இருவரும் காப்பதும், தனி மனித ஒழுக்கம் மூலம் அதை உறுதி செய்வதும் அந்த உறவை விழுந்துவிடாமல் நிறுத்தும் - சமய சந்தர்ப்பங்களை காரணம் காட்டி - தன் நிலை மறந்து ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற முயல்வது - ஆணி வேறான நம்பிக்கையை அழுக வைப்பதொடு - உறவுகளை வீழ்த்திவிடும் -



nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Fri Aug 17, 2012 8:08 am

இணைய தளங்களில் நாம் இன்று காணும் பல ( 99%) பறிமாறல்கள் தனி மனித ஒழுக்க நிலையிலிருந்து தவறிய மனிதர்களின் (?) உணர்ச்சிகள்தான் - பேஸ் புக் பதிவுகளில் பல இந்த உணார்ச்சிகளின் அடிப்படையில்தான் இருக்கின்றன - இணைய தளங்களில் தனி மடல் அனுப்பும் முறையை - முறையற்றதாக பயன்படுத்தும் நடைமுறையை யாரும் மறுக்க முடியாது - யாரும் அறியாதவாறு தவறு செய்வதும் - மற்றவருக்கு அது தெரிய வரும்போது - அதை தவறு என்று மறுப்பதும் - சுட்டிக்கட்டி திருத்த முயல்பவர்களை - வீண் பழி சுமத்தி சந்தேகப் படுவதும் - உறவுகள் மலிவதும் - எல்லாமே - தனி மனித ஒழுக்கம் இல்லாததுதான் -

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக