புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
25 Posts - 38%
heezulia
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
2 Posts - 3%
prajai
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 12:58 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Aug 15, 2012 3:09 am

நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.



நேர்மையே பலம்
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 5no
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 15, 2012 3:27 am

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.

இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.

இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.

அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.



என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 15, 2012 6:47 am

Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.

உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 12:29 pm

அகிலன் wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கண்டுபிடிக்கின்ற அளவிற்கு மனிதன் புத்திசாலியும் இல்லை, அவனுடைய ஆயுளும் மிகச்சொர்ப்பமே. ஆனாலும் முனிவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஓரளவு மூன்று காலங்களையும் கணிக்கக்கூடியவர்களாக (கடந்த காலம்,நிகழ காலம், எதிர்காலம்) இருந்திருக்கிறார்கள்.நமக்கு கிடைத்த அவர்களுடைய கருத்துக்களின்படி உலகில் நடப்பவை எல்லாம் ஒரு ஒழுங்கில், அதற்குரிய காரணங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன, அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
என்று அறியக்கூடியதாக உள்ளது. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் கிணற்றிற்குள் இருக்கும் தவளை எப்படி கிணறுதான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து மடிகிறதோ அதே போன்றதுதான்.அவ்வளவு சிறியது.
நமது கட்டுப்பாட்டில் இந்த உலகம் இல்லை என்று தெரிந்த பின் நம்முடைய சிறிய அறிவுக்கு நாம் செய்யக்கூடியது இயல்பாக வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவிட்டு, அனுபவிப்பது ஒன்றே.

சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க....... உங்க பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா...




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 12:30 pm

சார்லஸ் mc wrote:நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக அருமையானவை.

இப்படி ஒரு மனிதன் ஆராய்ந்தால்தான் உண்மை நிலையை அறியமுடியும்.

இவற்றிற்கு முழுமையான பதில் பரிசுத்த வேதாகமத்தில்தான் உண்டு.

அனுமதித்தால் விடையளிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.

அண்ணா விடையளிக்க அனுமதியெல்லாம் எதற்கு அண்ணா அனைவரும் பயன்படும் வகையில் உங்கள் விடையிருந்தால் அதற்கு அனுமதி கேட்கவே தேவையில்லை அண்ணா........... தாராளமாய் பதியுங்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 15, 2012 12:31 pm

மகா பிரபு wrote:
Manik wrote:என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களை கொண்டது. சில இழப்புகளை தாங்கும் வல்லமையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.

உளவியல் ரீதியாக மறதி என்பது ஒரு அற்புதமான செயல்பாடு ஆகும். இதுபோன்ற துன்பங்களை மறப்பதற்கு மறதி பயன்படுகிறது..

நீ சொல்வது சரிதான் நண்பா......... நாம் செய்த உதவியை மறப்பதற்காகத்தான் மறதி இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் மனதில் உள்ள வலியை மறக்கவும் இது பயன்படும்......... ஆனால் மறக்க முடியாமல் இருக்கும் போது என்ன செய்வது நண்பா...... சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 16, 2012 1:19 pm

நண்பா மறக்க நினைக்கும் போது,

தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.

சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.

விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,

போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 1:20 pm

மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,

தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.

சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.

விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,

போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..

சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 23, 2012 4:12 pm

மகா பிரபு wrote:நண்பா மறக்க நினைக்கும் போது,

தனிமையை நாட்ட வேண்டாம். எப்பொழுதும் வேலை அல்லது நண்பர்களுடன் இருக்க முயற்சிக்கவும்.

சோகமான படங்களை பார்க்க தவிர்த்தல்.

விளையாட்டுகளில் கவனம் செலுத்துதல்,

போன்றவைகளை செய்தால் சோகத்தை மறக்க முடியும்..

சரி நண்பா முயற்சிக்கிறேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 23, 2012 6:33 pm

நன்றி நண்பா.

உலகம் பெரிது. அதில் மகிழ்ச்சியாக இருக்க நிறைய இருக்கிறது.. வாழ்வோம் மகிழ்வோடு..

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக