புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கேள்விகள் - மாணிக்
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
- GuestGuest
Manik wrote:நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....
ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
செந்தில்குமார்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் அருமையான பதில் சார்..கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
இந்த கேள்விகள் உங்கள் மனதில் எப்படி உருவாகியது? அதை தூண்டிய காரணி என்ன?Manik wrote:
ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
இதற்கான பதிலை தந்தால் , உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது இலகுவாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:நீயும் மணி ஸ்கூல்ல சேர்ந்துட்டியா?இரா.பகவதி wrote:மணி அண்ணே இப்படி எல்லாம் யோசிக்காம காலாகாலத்துல ஒரு கால்கட்டை போட்டுக்கோ , இல்லாட்டி இதுக்கு விடை தேட காசி ராமேஸ்வரம் போக வேண்டியது தான் ,
குரு பதில் அருமை ,இந்த உலகத்தோட ஆரம்பம் இறுதி எங்க இருக்கு இதுக்கு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்களேன்
இல்ல இல்ல குருவை மாத்திட்டாரு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
சூப்பர் பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
நம்ம அப்பா அம்மா மனிதர்கள் அதனால் தான். மிருகமா இருந்திருந்தா நாம் மிருகமா பிறந்திருப்போம் - இதுபோல சிந்திக்க மாட்டோம்.
ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
இந்த ஜென்மம் ஒன்றுதான். முன்பும் இல்லை பின்பும் இல்லை. அனாவசிய கவலைகள் மறந்து அன்றாட கடமைகளை திறம்பட செய்யுங்கள்.
இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
ஒரு நிமிஷத்தில் எத்தனை குழந்தைகளும், மற்ற உயிரினங்களும் பிறக்கின்றன? அப்ப பெரிசாத் தானே இருக்கணும்? நாம இங்க பிறந்தோம் - இப்படித்தான் உலகம் இருக்கு. அவ்ளோதான்.
மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
முன் ஜென்மம் அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாததால் - இதுக்கு என்னிடம் பதில் இல்லை. அறிவியல் ரீதியா உங்களுக்கே தெரியும்.
எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
வேண்டாத சிந்தனை - நம் கதை இதோடு முடிந்தது - விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் அழிந்தால் எஞ்சிய உயிர்களை வைத்து மீண்டும் புதிய உலகம் உருவாகும்.
எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?
மனிதனாக நாம் பிறந்ததால் சிந்திக்கிறோம் - மற்ற உயிரினங்கள் சிந்திக்கலாம், சிந்திக்காமலும் இருக்கலாம் - நாமறியோம். நாம் உருவானது போலவே இந்த உலகமும் உருவாகி இயங்குகிறது. தெய்வ நம்பிக்கை இருப்பவர் இது தெய்வத்தின் சிருஷ்டி என நம்புகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விடை தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
எனைப் போன்றவர் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக, அடுத்தவரையும் சந்தோஷப்படுத்தி கூடியவரை பிரச்சினைகள் இன்றி வாழ முற்படுகிறோம்.
இதை விதண்டாவாத பதிலாக கருத வேண்டாம் மாணிக். நாமறியாத எத்துணையோ விஷயங்கள் இருக்கு - அதை தெய்வத்தின் மீதோ அல்லது இருக்கு இல்லை என்ற விவாதத்துக்கோ நான் செல்வதில்லை.
என்னுடைய நாள் வரும் வரை நான் மகிழ்வோடு வாழ்ந்திருப்பேன்.
இனியவன் , விடு ஜுட்... என்று சொல்லிவிட்டு இவ்வளவு அருமையாக பதில் சொல்லி இருக்கீங்க ? ரொம்ப நல்லா இருக்கு உங்க பதில்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனியவனின் பதில்கள் அருமை.... வாழும்வரை போராடு வழி உண்டு என்றே பாடு'ன்னு ஒரு பாட்டு உண்டு.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அகிலன் wrote:இந்த கேள்விகள் உங்கள் மனதில் எப்படி உருவாகியது? அதை தூண்டிய காரணி என்ன?Manik wrote:
ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
இதற்கான பதிலை தந்தால் , உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது இலகுவாக இருக்கும்.
என் அம்மாவிற்கு ஏற்பட்ட நோயும் அதனால் அவர்கள் அடைந்த துன்பமும் அதனால் நான் அம்மாவை இழந்ததுமே என்னை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்க வைத்திருக்கிறது அண்ணா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
புரட்சி wrote:Manik wrote:நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....
ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது
நண்பா நீ காரணம் கேட்டாயே அதை சொல்லிவிட்டேன் பார்த்துக்கொள் நண்பா
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|