புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_m10என்னுடைய கேள்விகள் - மாணிக் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கேள்விகள் - மாணிக்


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 12:58 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே உறவுகளே,

எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....

இதோ என் கேள்விகள்

1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 13, 2012 1:37 pm

நாம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு திட்டம் வைத்திருப்பார் அந்த திட்டத்திற்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 1:41 pm

நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?

நம்ம அப்பா அம்மா மனிதர்கள் அதனால் தான். மிருகமா இருந்திருந்தா நாம் மிருகமா பிறந்திருப்போம் - இதுபோல சிந்திக்க மாட்டோம்.

ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?

இந்த ஜென்மம் ஒன்றுதான். முன்பும் இல்லை பின்பும் இல்லை. அனாவசிய கவலைகள் மறந்து அன்றாட கடமைகளை திறம்பட செய்யுங்கள்.

இவ்வளவு பெரிய உலகம் ஏன்?

ஒரு நிமிஷத்தில் எத்தனை குழந்தைகளும், மற்ற உயிரினங்களும் பிறக்கின்றன? அப்ப பெரிசாத் தானே இருக்கணும்? நாம இங்க பிறந்தோம் - இப்படித்தான் உலகம் இருக்கு. அவ்ளோதான்.

மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?

முன் ஜென்மம் அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லாததால் - இதுக்கு என்னிடம் பதில் இல்லை. அறிவியல் ரீதியா உங்களுக்கே தெரியும்.

எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?

வேண்டாத சிந்தனை - நம் கதை இதோடு முடிந்தது - விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் அழிந்தால் எஞ்சிய உயிர்களை வைத்து மீண்டும் புதிய உலகம் உருவாகும்.

எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?

மனிதனாக நாம் பிறந்ததால் சிந்திக்கிறோம் - மற்ற உயிரினங்கள் சிந்திக்கலாம், சிந்திக்காமலும் இருக்கலாம் - நாமறியோம். நாம் உருவானது போலவே இந்த உலகமும் உருவாகி இயங்குகிறது. தெய்வ நம்பிக்கை இருப்பவர் இது தெய்வத்தின் சிருஷ்டி என நம்புகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விடை தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனைப் போன்றவர் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக, அடுத்தவரையும் சந்தோஷப்படுத்தி கூடியவரை பிரச்சினைகள் இன்றி வாழ முற்படுகிறோம்.

இதை விதண்டாவாத பதிலாக கருத வேண்டாம் மாணிக். நாமறியாத எத்துணையோ விஷயங்கள் இருக்கு - அதை தெய்வத்தின் மீதோ அல்லது இருக்கு இல்லை என்ற விவாதத்துக்கோ நான் செல்வதில்லை.

என்னுடைய நாள் வரும் வரை நான் மகிழ்வோடு வாழ்ந்திருப்பேன்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 13, 2012 1:46 pm

சிறந்த விளக்கம் அண்ணா! பதில்கள் மூலம் விடையை காணலாம்.! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 13, 2012 2:14 pm

மாணிக் நீ எப்பவுமே இப்படித் தானா....?
இல்ல இப்படித் தான் எப்பவுமேவா........? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இனியவன் அண்ணா ரொம்ப அழகா பதில் சொல்லி இருக்கீங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 2:15 pm

நன்றி அருண் - மாணிக் பதிலைப் பார்த்து அடுத்த ஜென்மத்துக்கு கூடு விட்டு கூடு பாஞ்சிட்டாரோ? புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 2:27 pm

போன்ல என்கிட்ட பேசி இந்த மாணிக்கின் கேள்விக்கெல்லாம் என்கிட்ட பதில் கேட்டுட்டு இங்க நீங்க சொன்ன பதில் மாதிரி போட்டிருக்கீங்களே சிரி
இது விதியா? நீங்க செய்த சதியா? ஜாலி

அருமையான யதார்த்தமான பதில் தந்த யினியவனுக்கு என் பாராட்டுகள் மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 2:28 pm

பதில் கொஞ்சம் கொஞ்சம் சரியா இருக்கு அண்ணா.........

ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Aug 13, 2012 2:29 pm

Manik wrote:பதில் கொஞ்சம் கொஞ்சம் சரியா இருக்கு அண்ணா.........

ஆனால் நான் ஏன் இதெல்லாம் கேட்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு அடுத்த கேள்வியில் சொல்கிறேன்..........
அய்யயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 2:32 pm

நீங்க சொல்ற பதில்கள் எல்லாம் உங்களுடைய கணிப்பு படி சொல்கிறீர்கள்.....

மிக்க நன்று அண்ணா பதில் சொல்லியமைக்கு

என் வாழ்க்கையில் நடந்த துயரம் தான் என்னை இந்த அளவுக்கு கேள்வி கேட்க வைத்திருக்கிறது...............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 13, 2012 2:44 pm

நன்றி பானு, முரளி, மாணிக்.




Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக