புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
74 Posts - 36%
i6appar
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
10 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
3 Posts - 1%
prajai
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
86 Posts - 42%
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
74 Posts - 36%
i6appar
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
10 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
3 Posts - 1%
prajai
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
நன்றி நன்றி நன்றி! Poll_c10நன்றி நன்றி நன்றி! Poll_m10நன்றி நன்றி நன்றி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி நன்றி நன்றி!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 8 Oct 2009 - 15:20

என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி! Folded_hands

நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!



......கா.ந. கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 8 Oct 2009 - 15:26

அட அட என்ன ஒரு பணிவு..அசத்துறீங்க சூப்பர் சுந்தரம்....



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 8 Oct 2009 - 15:32

நன்றி நன்றி நன்றி! 806360 நன்றி நன்றி நன்றி! 733974

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 8 Oct 2009 - 15:33

நன்றி நன்றி நன்றி! 325286 நன்றி நன்றி நன்றி! 733974



avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Thu 8 Oct 2009 - 15:37

நன்றி நன்றி நன்றி! 677196

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 8 Oct 2009 - 15:42

அருமையான் ஹைக்கூ கவிதைகள் ,
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதைகள் படிக்க வேண்டும் என தோன்றுகிறது.

நன்றி.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu 8 Oct 2009 - 16:35

திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 8 Oct 2009 - 17:01

nandhtiha wrote:திரு கல்யாண சுந்தரம்
வணக்கம்
தரமான ஹைக்கூக்களைத் தந்து கொண்டிருக்கிறீர்கள் பாராட்டு, ஒரு சிறு திருத்தம். அல்லது ஆலோசனை
//நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!//
என்பதனை நீண்டதொரு கவிதைக்கு இடமில்லை நினைவில் என்பதை மனதில் அல்லது நெஞத்தில் என்று மாற்றினால் நலம். நினைவில் பாரிய இடம் இருந்தால் தான் ஹைக்கூ எழுதவரும். நெஞ்சத்தில் ஏற்படும், நினைவின் அழுத்தத்தினால் தான் சுருங்கச் சொல்லும் சூத்திரங்களான ஹைக்கூக்கள் பிறப்பெடுக்கும்
(உ-ம்) அனுமானுக்குப் பிறகு அங்கதன் தூது சென்று திரும்புகிறான் இராவணன் கருத்தை அறிய ஆவலுள்ளவனாக இருக்கிறான் இராமன்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எல்லாம்
கொற்றவீரன் 'உணர்த்து" என்று கூறலும்
முற்ற ஓதியென்? மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான்.
ஒரு வரியில் தன் கருத்தைச் சொன்ன அங்கதன் தான் முதல் ஹைக்கூ கவிஞன். தவறு காண்பீர்களானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!

இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!

ராமாயணத்தில் அனுமன் இராமனிடத்தில் நன்றி நன்றி நன்றி! Hanuman_gives_ring_to_sita
'கண்டேன்
கற்பினுக்கு அணியைக்
கண்களால்!'

என்று சொன்ன அந்த ஹைக்கூ மற்றும்

' வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்!'

- என்று சொன்ன மனிதநேய வள்ளல் இராமலிங்க அடிகளாரை நம்மால்
மறக்கமுடியுமா?

நல்லதொரு சிந்தனையைக் கொடுத்த நந்திதாவுக்கு வாழ்த்துக்கள்!

....கா. ந. கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 8 Oct 2009 - 17:07

நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 677196 நன்றி நன்றி நன்றி! 154550



சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu 8 Oct 2009 - 18:39

நந்திதா அவர்களே கம்பராமாயணம் திருக்குறளுக்கு பின்புதான் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் தான் முதல ஹைக்கூ கவிஞர்!

இனிய உளவாக
இன்னாத கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று!


சபாஸ் சரியான போட்டி...



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக