புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூபாய் நோட்டில் தமிழ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை
நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.
(தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯-
9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (
ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ
தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை
பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட
தமிழர்கள் வாழ்கின்றனர்.இந்தியாவில் அடிமையாக இருக்கும் தமிழன் வெக்க பட
வேண்டிய செயல்
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
நீங்கள் சொல்வது தவறு தமிழ்நேசன்.
நாம் முதலில் இந்தியன் அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ். ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.
ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.
புரிந்ததா நண்பா?
ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?
நாம் முதலில் இந்தியன் அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ். ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.
ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.
புரிந்ததா நண்பா?
ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராம்ஜி
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
ராம்ஜி wrote:நீங்கள் சொல்வது தவறு தமிழ்நேசன்.
நாம் முதலில் இந்தியன் அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ். ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.
ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.
புரிந்ததா நண்பா?
ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?
சிறந்த பதில். ரசித்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
மிக்க நன்றி அண்ணா..!
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
'''நீங்கள் சொல்வது தவறு தமிழ்நேசன்.
நாம் முதலில் இந்தியன்
அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ்.
ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.
ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.
புரிந்ததா நண்பா?
ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?'''
என் ஆதங்கம் ரூபாய் நோட்டில் மட்டும் இந்தியாவில் தமிழன் புறக்கணிக்கப் படுகிறான் என்பதல்ல நண்பரே!
நாம் முதலில் இந்தியர்கள் அப்புறம்தான் தமிழன்- என்ற உணர்வு இந்தியாவிலேயே அதிகம் தமிழர்களிடம்தான் உண்டு என்பது என் கருத்தாகும்.
எனவே தங்களின் இக்கருத்து ஏற்புடையதே.. நன்றி
நாடு இருக்கும் சூழ்நிலையில் தனிதமிழ்நாடு என்பது சரியல்ல. ஏற்கனவே தெலுங்கானா பிரச்சினை இருக்கிறதே....
நான் கோருவது தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதுதான். தமிழுக்கு மட்டும் வேண்டும் என்பதல்ல
நாம் முதலில் இந்தியன்
அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ்.
ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.
ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.
புரிந்ததா நண்பா?
ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?'''
என் ஆதங்கம் ரூபாய் நோட்டில் மட்டும் இந்தியாவில் தமிழன் புறக்கணிக்கப் படுகிறான் என்பதல்ல நண்பரே!
நாம் முதலில் இந்தியர்கள் அப்புறம்தான் தமிழன்- என்ற உணர்வு இந்தியாவிலேயே அதிகம் தமிழர்களிடம்தான் உண்டு என்பது என் கருத்தாகும்.
எனவே தங்களின் இக்கருத்து ஏற்புடையதே.. நன்றி
நாடு இருக்கும் சூழ்நிலையில் தனிதமிழ்நாடு என்பது சரியல்ல. ஏற்கனவே தெலுங்கானா பிரச்சினை இருக்கிறதே....
நான் கோருவது தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதுதான். தமிழுக்கு மட்டும் வேண்டும் என்பதல்ல
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ரூபாய் நோட்டில் மட்டும் தமிழ் இந்தியாவில் புறக்கணிக்கப்படுகிறது என்பதல்ல என் ஆதங்கம்.
நாம் முதலில் இந்தியர்கள். அப்புறம்தான் தமிழன் என்ற எண்ணம் அதிகமாக தமிழர்களிடம்தான் இருக்கிறது என்பது என் எண்ணம். எனவே தங்களின் இக்கருத்து தமிழர்கள்(இந்தியர்கள்) எல்லோருக்கும் ஏற்புடையதே! நன்றி.
தமிழுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க தனித் தமிழ்நாடு அவசியமில்லை. அரசுக்கு மனமிருந்தால் போதும்.
நாம் முதலில் இந்தியர்கள். அப்புறம்தான் தமிழன் என்ற எண்ணம் அதிகமாக தமிழர்களிடம்தான் இருக்கிறது என்பது என் எண்ணம். எனவே தங்களின் இக்கருத்து தமிழர்கள்(இந்தியர்கள்) எல்லோருக்கும் ஏற்புடையதே! நன்றி.
தமிழுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க தனித் தமிழ்நாடு அவசியமில்லை. அரசுக்கு மனமிருந்தால் போதும்.
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
புரிகிறது நண்பா.
நானும் தனி தமிழ் நாடு கோரவில்லை. எந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி அதிகம் அதிகம் பேசப்படுகிறதோ அந்த நாட்டில்தான் அதற்க்கு தனி செல்வாக்கு இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை அது ஹிந்திக்குதான் முதல் இடம்.
தற்போதைய காலகட்டங்களில் தமிழுக்கும் முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துள்ளது, தமிழ் மொழியை செம்மொழியாக ஆக்கப்பட்டது. மேலும் நிறைய பேசலாம் ஆனால் அதில் அரசியால் கலக்கும் என்பதால் இந்த திரியில் என் கருத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
அப்புறம் நீங்க கூட தமிழுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தொண்டு புரிந்து வருகிறீர்களே... அட உங்க தமிழ் தேனீ வலைப்பூவைதான் சொல்கிறேன். அணைத்து வகை நாவல்களும் மின் நூலில் தருகிறீர்களே. உங்கள் வலைப்பூ மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.
நானும் தனி தமிழ் நாடு கோரவில்லை. எந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி அதிகம் அதிகம் பேசப்படுகிறதோ அந்த நாட்டில்தான் அதற்க்கு தனி செல்வாக்கு இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை அது ஹிந்திக்குதான் முதல் இடம்.
தற்போதைய காலகட்டங்களில் தமிழுக்கும் முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துள்ளது, தமிழ் மொழியை செம்மொழியாக ஆக்கப்பட்டது. மேலும் நிறைய பேசலாம் ஆனால் அதில் அரசியால் கலக்கும் என்பதால் இந்த திரியில் என் கருத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
அப்புறம் நீங்க கூட தமிழுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தொண்டு புரிந்து வருகிறீர்களே... அட உங்க தமிழ் தேனீ வலைப்பூவைதான் சொல்கிறேன். அணைத்து வகை நாவல்களும் மின் நூலில் தருகிறீர்களே. உங்கள் வலைப்பூ மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மிகச்சரி நண்பரே! அரசியல் பேசுவது நிச்சயமாக நம்மிருவரின் நோக்கமல்ல...
ஒரு தமிழனாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.அவ்வளவுதான்.
தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
ஒரு தமிழனாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.அவ்வளவுதான்.
தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நான் முதலில் தமிழன் அப்புறம்தான் இந்தியன்,,,
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அடடே அழிந்து வரும் நிலையில் தமிழ் மொழி இருக்கையில் ரூபாய் நோட்டிலாவது தமிழ் மொழி இருக்கிறதே என்று சந்தோசப்படுவோம்..........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|