புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபாய் நோட்டில் தமிழ் Poll_c10ரூபாய் நோட்டில் தமிழ் Poll_m10ரூபாய் நோட்டில் தமிழ் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ரூபாய் நோட்டில் தமிழ் Poll_c10ரூபாய் நோட்டில் தமிழ் Poll_m10ரூபாய் நோட்டில் தமிழ் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ரூபாய் நோட்டில் தமிழ் Poll_c10ரூபாய் நோட்டில் தமிழ் Poll_m10ரூபாய் நோட்டில் தமிழ் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டில் தமிழ்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 12, 2012 9:53 pm

ரூபாய் நோட்டில் தமிழ் 480710_475690492458484_1643682681_n

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை
நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.
(தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯-
9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (
ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ
தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை
பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட
தமிழர்கள் வாழ்கின்றனர்.இந்தியாவில் அடிமையாக இருக்கும் தமிழன் வெக்க பட
வேண்டிய செயல்

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Aug 12, 2012 10:29 pm

நீங்கள் சொல்வது தவறு தமிழ்நேசன்.

நாம் முதலில் இந்தியன் அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ். ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.

ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.

புரிந்ததா நண்பா?

ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?
ராம்ஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராம்ஜி



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 12, 2012 10:36 pm

ராம்ஜி wrote:நீங்கள் சொல்வது தவறு தமிழ்நேசன்.

நாம் முதலில் இந்தியன் அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ். ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.

ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.

புரிந்ததா நண்பா?

ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?

சிறந்த பதில். ரசித்தேன்!



ரூபாய் நோட்டில் தமிழ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Aug 12, 2012 10:45 pm

மிக்க நன்றி அண்ணா..!



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 12, 2012 10:51 pm

'''நீங்கள் சொல்வது தவறு தமிழ்நேசன்.

நாம் முதலில் இந்தியன்
அப்புறம்தான் தமிழன். இந்தியாவில் மூன்றாவதாக அதிகம் பேசும் மொழி தமிழ்.
ஆனால் மொரீசியசில் அனைவரும் தமிழர்களே.

ஒரு வேலை தனி தமிழ் நாடு கிடைத்தால்தான் உங்கள் எண்ணம் ஈடேறும்.

புரிந்ததா நண்பா?

ஆனால் இங்கே பலர் தமிழ் நன்றாக தெரிந்தும் ஆங்கில மொழி பேசி அலட்டி கொள்கிறார்களே அவர்களை என்ன செய்வது நண்பா?'''

என் ஆதங்கம் ரூபாய் நோட்டில் மட்டும் இந்தியாவில் தமிழன் புறக்கணிக்கப் படுகிறான் என்பதல்ல நண்பரே!
நாம் முதலில் இந்தியர்கள் அப்புறம்தான் தமிழன்- என்ற உணர்வு இந்தியாவிலேயே அதிகம் தமிழர்களிடம்தான் உண்டு என்பது என் கருத்தாகும்.
எனவே தங்களின் இக்கருத்து ஏற்புடையதே.. நன்றி

நாடு இருக்கும் சூழ்நிலையில் தனிதமிழ்நாடு என்பது சரியல்ல. ஏற்கனவே தெலுங்கானா பிரச்சினை இருக்கிறதே....

நான் கோருவது தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதுதான். தமிழுக்கு மட்டும் வேண்டும் என்பதல்ல



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 12, 2012 10:57 pm

ரூபாய் நோட்டில் மட்டும் தமிழ் இந்தியாவில் புறக்கணிக்கப்படுகிறது என்பதல்ல என் ஆதங்கம்.

நாம் முதலில் இந்தியர்கள். அப்புறம்தான் தமிழன் என்ற எண்ணம் அதிகமாக தமிழர்களிடம்தான் இருக்கிறது என்பது என் எண்ணம். எனவே தங்களின் இக்கருத்து தமிழர்கள்(இந்தியர்கள்) எல்லோருக்கும் ஏற்புடையதே! நன்றி.

தமிழுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க தனித் தமிழ்நாடு அவசியமில்லை. அரசுக்கு மனமிருந்தால் போதும்.

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sun Aug 12, 2012 11:15 pm

புரிகிறது நண்பா.

நானும் தனி தமிழ் நாடு கோரவில்லை. எந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி அதிகம் அதிகம் பேசப்படுகிறதோ அந்த நாட்டில்தான் அதற்க்கு தனி செல்வாக்கு இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை அது ஹிந்திக்குதான் முதல் இடம்.

தற்போதைய காலகட்டங்களில் தமிழுக்கும் முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துள்ளது, தமிழ் மொழியை செம்மொழியாக ஆக்கப்பட்டது. மேலும் நிறைய பேசலாம் ஆனால் அதில் அரசியால் கலக்கும் என்பதால் இந்த திரியில் என் கருத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

அப்புறம் நீங்க கூட தமிழுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தொண்டு புரிந்து வருகிறீர்களே... அட உங்க தமிழ் தேனீ வலைப்பூவைதான் சொல்கிறேன். அணைத்து வகை நாவல்களும் மின் நூலில் தருகிறீர்களே. உங்கள் வலைப்பூ மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Aug 12, 2012 11:25 pm

மிகச்சரி நண்பரே! அரசியல் பேசுவது நிச்சயமாக நம்மிருவரின் நோக்கமல்ல...
ஒரு தமிழனாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.அவ்வளவுதான்.

தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Aug 13, 2012 10:59 am

நான் முதலில் தமிழன் அப்புறம்தான் இந்தியன்,,, புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 13, 2012 1:11 pm

அடடே அழிந்து வரும் நிலையில் தமிழ் மொழி இருக்கையில் ரூபாய் நோட்டிலாவது தமிழ் மொழி இருக்கிறதே என்று சந்தோசப்படுவோம்..........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக