புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
Page 1 of 1 •
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
#838526காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்த்துக்கு தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ., உழவர் பேரியக்க மாநில தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்தது.நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்னீரை திறந்து விட தமிழக அரசு, கர்நாடகத்திற்கு வலியுறுத்தி இருக்கலாம். அதை தவற விட்டு விட்டனர்.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கோடை சாகுபடியை செய்துள்ளனர். காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறார். கொடநாட்டில் இருந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிற முதல்- அமைச்சர், 1,2 முறை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தி கூட்டியிருக்க வேண்டும்.
முந்தைய அரசும், இன்றைய அரசும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடவில்லை. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7- ந்தேதி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 5 1/2 ஆண்டுகள் ஆகியும் கெஜட்டில் வெளியிடவில்லை. சாதாரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்-அமைச்சர், வறட்சியே நிலவவில்லை. மக்கள் வளமான வாழ்வு வாழ்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் தென் பருவ மழை 50 சதவீதத்துக்கும் குறைவாக பெய்துள்ளது. இவைகளை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. அதோடு பம்பு செட்டுகளுக்கு 500 லிட்டர் டீசலையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
ஆனால் இங்கே வறட்சியே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். முதல்-அமைச்சருக்கு சரியான தகவலை அதிகாரிகள் கொடுக்க தவறிவிட்டனர். திராவிட ஆட்சியில் 46 ஆண்டுகளாக காவிரி பொய்த்து போனதற்கு இந்த 2 திராவிட கட்சிகளும்தான் மூல காரணம். 1924-ல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆரும், தவறவிட்டார்.
தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு பஞ்சமில்லை.ராஜசேகர ரெட்டி நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினார். காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து வெள்ளம் ஏற்பட்டால் கடலுக்கு வீணாக 200 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீரை சேமிக்க புதிய அணை கட்டினார்களா, மின்சார உற்பத்தி, பொது சுகாதாரம் திட்டங்கள் இல்லை. உரம் விலை 3 மடங்கு கூடியுள்ளது. ஆட்சியாளர் களுக்கு கவலை எல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதில்தான் உள்ளது.
வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். வருகிற அக்டோபர் 2- ந்தேதிக்குள் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் டிசம்பர் 17- ந்தேதி உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம். இந்த போராட்டம் கடுமையாக இருக்கும். தமிழகத்தில் மணல், கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.
ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டெசோ மாநாடு தேவையில்லாதது. கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி கூட்டணி கிடையாது. இதே போல் ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க தயாராப சவால் விடுகிறேன். தி.மு.க. கட்சி முடிந்து விட்டது. அ.தி.மு.க. முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை எந்த கட்சி நிரப்ப போகிறதுப இதனால் தான் பா.ம.க. புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டோம். இதில் பல வளர்ச்சி திட்டங்களை சொல்லி இருக்கிறோம்.
நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகிறோம், 5 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறோம். இந்த பட்ஜெட் மாதிரியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பா.ம.க. போராடி வந்து கொண்டு உள்ளது. எனவே நல்ல திட்டங்களை உருவாக்குவதில் பா.ம.க. வை மிஞ்ச முடியாது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் கோ.ஆலயமணி, உழவர் பேரியக்க தலைவர் இள.க.சடகோபன், மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் (தஞ்சை மத்தி) ம.க.ஸ்டாலின் (தஞ்சை வடக்கு), உழவர் பேரியக்க மாநில செயலாளர் எஸ்.பி. ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாலைமலர்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்த்துக்கு தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ., உழவர் பேரியக்க மாநில தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்தது.நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்னீரை திறந்து விட தமிழக அரசு, கர்நாடகத்திற்கு வலியுறுத்தி இருக்கலாம். அதை தவற விட்டு விட்டனர்.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கோடை சாகுபடியை செய்துள்ளனர். காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறார். கொடநாட்டில் இருந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிற முதல்- அமைச்சர், 1,2 முறை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தி கூட்டியிருக்க வேண்டும்.
முந்தைய அரசும், இன்றைய அரசும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடவில்லை. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7- ந்தேதி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 5 1/2 ஆண்டுகள் ஆகியும் கெஜட்டில் வெளியிடவில்லை. சாதாரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்-அமைச்சர், வறட்சியே நிலவவில்லை. மக்கள் வளமான வாழ்வு வாழ்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் தென் பருவ மழை 50 சதவீதத்துக்கும் குறைவாக பெய்துள்ளது. இவைகளை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. அதோடு பம்பு செட்டுகளுக்கு 500 லிட்டர் டீசலையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
ஆனால் இங்கே வறட்சியே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். முதல்-அமைச்சருக்கு சரியான தகவலை அதிகாரிகள் கொடுக்க தவறிவிட்டனர். திராவிட ஆட்சியில் 46 ஆண்டுகளாக காவிரி பொய்த்து போனதற்கு இந்த 2 திராவிட கட்சிகளும்தான் மூல காரணம். 1924-ல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆரும், தவறவிட்டார்.
தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு பஞ்சமில்லை.ராஜசேகர ரெட்டி நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினார். காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து வெள்ளம் ஏற்பட்டால் கடலுக்கு வீணாக 200 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீரை சேமிக்க புதிய அணை கட்டினார்களா, மின்சார உற்பத்தி, பொது சுகாதாரம் திட்டங்கள் இல்லை. உரம் விலை 3 மடங்கு கூடியுள்ளது. ஆட்சியாளர் களுக்கு கவலை எல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதில்தான் உள்ளது.
வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். வருகிற அக்டோபர் 2- ந்தேதிக்குள் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் டிசம்பர் 17- ந்தேதி உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம். இந்த போராட்டம் கடுமையாக இருக்கும். தமிழகத்தில் மணல், கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.
ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டெசோ மாநாடு தேவையில்லாதது. கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி கூட்டணி கிடையாது. இதே போல் ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க தயாராப சவால் விடுகிறேன். தி.மு.க. கட்சி முடிந்து விட்டது. அ.தி.மு.க. முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை எந்த கட்சி நிரப்ப போகிறதுப இதனால் தான் பா.ம.க. புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டோம். இதில் பல வளர்ச்சி திட்டங்களை சொல்லி இருக்கிறோம்.
நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகிறோம், 5 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறோம். இந்த பட்ஜெட் மாதிரியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பா.ம.க. போராடி வந்து கொண்டு உள்ளது. எனவே நல்ல திட்டங்களை உருவாக்குவதில் பா.ம.க. வை மிஞ்ச முடியாது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் கோ.ஆலயமணி, உழவர் பேரியக்க தலைவர் இள.க.சடகோபன், மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் (தஞ்சை மத்தி) ம.க.ஸ்டாலின் (தஞ்சை வடக்கு), உழவர் பேரியக்க மாநில செயலாளர் எஸ்.பி. ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்
#838527- GuestGuest
இன்று என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராமதாஸ் அவர்களுக்கு என் நன்றிகள் ...
Similar topics
» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம்
» அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» டாஸ்மார்க் கடையை திறக்கக்கோரி பெண்கள் போராட்டம்
» அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|