புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
25 Posts - 40%
heezulia
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 2%
Barushree
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 2%
M. Priya
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
7 Posts - 2%
prajai
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’


   
   
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Aug 12, 2012 5:12 pm

பேஸ்புக் பொய்மையே கொல்லும்
முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  391541_340520679365788_535271493_n
பல பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியன்மார் முஸ்லிம்களுடன் தொடர
்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 2698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர். (Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் பௌத்த பிக்குகளாவர். குறித்த புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று ) எடுக்கப்பட்டவையாகும்.
இப் புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images இற்காக பணிபுரியும Guang Niu என்பவராவார். இப் புகைப்படம் WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். இப் புகைப்படங்களின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.

http://kalaiy.blogspot.in

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:07 pm

துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என
நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.



ஒரு படத்தை சிலர் எப்படி தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு - இது ஒரு விழிப்புணர்வு உதாரணம்.

பரிதாபத்தை சம்பாதிக்கவா? உணர்வுகளை தூண்டவா?

இதை அவர்கள் இப்படி மாற்றி வெளியிடுவதன் தாற்பரியத்தை என்னவென்று சொல்வது?!





‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 6:14 pm

பேகன் உங்கள் முதல் பதிவிலும் இதை பெரிய பாண்டில் இரண்டு வரி முதலில் சிவப்பு வண்ணத்தில் போடுங்கள்.

பதிவிற்குள் இருப்பது சரியாக கவனிக்கப் படாமல் போய்விடும்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 12, 2012 8:38 pm

இதில் எதை நம்புவது என்பதே தெரியவில்லை.. மொத்தத்தில் யாரும் உத்தமர்கள் அல்ல.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 12, 2012 8:58 pm

முகநூலில் பரப்பப்படும் தகவல்கள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 10:00 am

அசாம் இனகலவரமும் இதுவும் ஒரு காரணமாம் !!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 17, 2012 2:16 pm

சோகம் சோகம் சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக