புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_m10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_m10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10 
3 Posts - 7%
heezulia
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_m10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_m10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_m10வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Aug 10, 2012 9:05 pm


ஈரோடு:பெருந்துறை, "சுசி' ஈமு நிறுவனம் மூடப்பட்டதன் தொடர்ச்சியாக, பெருந்துறையில் இயங்கி வந்த, ஐந்துக்கும் மேற்பட்ட, ஈமு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உணவு, தண்ணீரின்றி இந்நிறுவனங்களில் உள்ள ஈமு கோழிகள் பரிதாபமாக இறக்க ஆரம்பித்துள்ளன.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அதிக அளவு ஈமு கோழி நிறுவனங்களும், பண்ணைகளும் உள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், ஈமு வளர்ப்பு திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், "சுசி' ஈமு நிறுவனத்தில், கடந்த மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படாததால், முதலீட்டு தொகையை திருப்பி கேட்டு, முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"சுசி' ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை, மூன்று நாட்களாக முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு வருவதால், பெருந்துறை பகுதியில் இயங்கி வந்த, பிற ஈமு நிறுவனங்களும், மூடுவிழா காணத் துவங்கி உள்ளன.

தலைமறைவு:"சக்தி டிரேடர்ஸ், சக்தி ஈமு பார்ம்ஸ், ஸ்ரீ ஈமு பார்ம்ஸ், நிதி ஈமு பார்ம்ஸ், குயின் ஈமு பார்ம்ஸ்' உட்பட, 10க்கும் மேற்பட்ட ஈமு கோழி நிறுவனங்களில், நேற்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.பெருந்துறை, "குயின்' ஈமு பார்ம்ஸ் அலுவலகத்தில், நேற்று காலை முதலீட்டாளர்கள் குவிந்தனர். அந்நிறுவனத்தின் அனைத்து தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களும் துண்டிக்கப்பட்டு விட்டதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை, "குயின்' ஈமு அலுவலகத்தில், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

உணவில்லை...இதே போல், பெருந்துறை - குன்னத்தூர் ரோடு, கிரே நகரில் உள்ள, "குயின்' ஈமு பண்ணையில் பராமரிப்பாளர்களும் மாயமாகி விட்டனர். இதனால், தண்ணீர், உணவின்றி அங்குள்ள, 1,000க்கும் மேற்பட்ட ஈமு கோழிகள், இறக்கும் நிலையில் உள்ளன; 15க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடக்கின்றன.உணவு வழங்கப்படாததால், இறந்த கோழிகளின் உடலை, மற்ற கோழிகள் கொத்தித் தின்று பசியாறும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோழிகள் இறந்து கிடப்பதால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது

http://www.dinamalar.com/



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   1357389வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   59010615வெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Images3ijfவெளுக்க ஆரமித்தது ஈமு நிறுவனகளின் சாயம் உரிமையாளர்கள் ஓட்டம்:உணவின்றி கோழிகள் இறக்கும் பரிதாபம்   Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 11, 2012 10:46 am

வருத்தமான செய்தி , ஏன் இந்த தொழில் இந்தளவுக்கு நஷ்டமாகியது .

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 11, 2012 11:14 am

ஆசை காட்டி மோசம் செய்வது வேலை ஆகிவிட்டது. இதனால் பாதிக்க படுவது பொது மக்கள் தான்..! என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 11:36 am

ஆசை காட்டும் விளம்பரங்களின் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கத்தான் இந்த ஈமு பார்ம்ஸ் தொடங்கபட்டுளனவா அதிர்ச்சி சோகம்



செந்தில்குமார்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 11, 2012 3:11 pm

ஒரு ஈமு கோழியை 16 மாதங்கள் வளர்த்தால் ரூ.2,750 தான் லாபம் கிடைக்கும்- உண்மை நிலவரம்!

சோகம் சோகம் சோகம் சோகம்

http://www.eegarai.net/t88159-16-2750#835980

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 7:14 pm

ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, ஈமு மட்டும் வளர்க்கல - அதுக்கு இதான் காரணமோ?

பேராசை பெரு நஷ்டம் தான்.




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sat Aug 11, 2012 7:53 pm

இந்த ஈமு பண்ணைக்காக விளம்பரம் செய்த பிரபலங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 11, 2012 7:59 pm

அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக இங்கயே செய்தி போட்டிருந்தாங்க ரங்கராஜன்.




avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 11:23 am

Rangarajan Sundaravadivel wrote:இந்த ஈமு பண்ணைக்காக விளம்பரம் செய்த பிரபலங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.


கடுமையாக தண்டிக்க வேண்டும் தோழா /...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக