புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
3 Posts - 2%
jairam
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
8 Posts - 2%
jairam
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_m10ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 09, 2012 9:05 pm

ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி ! 318783_471702466181342_1161849084_n
ஃபேஸ்புக் சேர்த்து வைத்த ஃபேமிலி !

நாகர்கோவில் ராமன்புதூர் சர்ச் அன்று சந்தோஷத்திலும் கொண்டாட்டத்திலும் களைகட்டி இருந் தது. பச்சை நிறச் சேலை கட்டிய பெண்களும், கோட் அணிந்த ஆண்களும் கும்பல் கும்பலாக நின்று மலர்ந்த முகத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டார்கள். 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து போன குடும்ப உறவுகளின் இணைப்பு விழா அது. ஒரே ஊரில் இருந்தாலும் தங்க ளுக்குள் பேசிக்கொள்ளாமல் பிரிந்து இருந்தவர்களை இப்போது பேசவைத்திருப்பது ஃபேஸ்புக்.

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் சூசைமாணிக்கம், மேரியம்மாள் தம்பதியினர். சிறுவயதிலேயே கிராமத்தைவிட்டு நாகர்கோவில் டவுனுக்குப் பிழைப்பதற்காக வந்தவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். இந்த வாரிசுகள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 22 ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சூசைமாணிக்கம் இறந்த போதுகூட இறுகிய முகத்துடன் வந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் தங்களுக்குள் பேசிக்கொள்ளாமலேயே சென்றுவிட்டார்கள். இவர்களின் காயத்துக்கு ஃபேஸ்புக் மூலம் மருந்து தடவி இருக்கிறது காலம்.

இந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய சூசைமாணிக்கத்தின் பேரன் டாக்டர் ஸ்காட், ''என்னோட தாத்தா சூசைக்கு மரிய ஸ்டெல்லா, ராஜம், ஜெசி, பேபி, பாபு, ஜோதி, ரதி, ராஜி, ஷீலான்னு ஒன்பது குழந்தைங்க. இப்ப உயிரோட இருக்குற ஏழு பேரும் மற்றும் ஒன்பது பேரின் வாரிசுகளும் இங்கே கூடி இருக்கோம். ஏதோ கோபத்துல இத்தனை வருடம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமலே இருந்துட்டோம். உறவுக்காரங்களோட கல்யாண வீட்டுல சந்திக்கும்போது எல்லாம் ரொம்ப தர்மசங்கடமா இருக்கும். என்ன பண்றதுனு யோசிச்சேன். நானும் என் உறவினர் பெர்லின் ராஜேஷ§ம் சேர்ந்து எங்க ஃபேமிலிக்குன்னு ஒரு குரூப் ஆரம்பிச்சோம்.

எங்க குடும்பத்துல இருந்து யார் எல்லாம் ஃபேஸ்புக்ல இருக்காங்கன்னு தேடி, ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத் தோம். சில பேர் கடைசி வரைக்கும் எங்க அழைப்பை ஏத்துக்கலை. சில பேர் ரெண்டு, மூணு மாசம் கழிச்சு ஏத்துக்கிட்டாங்க. அப்படி, இப்படின்னு ஒருவழியா ஒன்பது குடும்பத்துல இருந் தும் ஓரளவுக்கு உறவினர்களை உறுப்பினர்கள் ஆக்கிட்டோம். அப்புறம் எல்லோர் கூடவும் சாட் செய்து உறவைப் புதுப்பிச்சோம். அப்போ தான் ஒரே இடத்துல எல்லாரும் சந்திக்கலாம்கிற ஐடியா வந்து, இதோ சந்திச்சிட்டோம்!'' என் றார் உற்சாகமாக.

ஆட்டம் பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் எனக் குதூகலமாக இருந்தார்கள் அனைவரும். சூசைமாணிக்கத்தின் மூத்த மகள் மரிய ஸ்டெல்லாவும், கடைசி மகள் ஷீலாவும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திப் பாசத்தைப் பகிர்ந்துகொண்டு இருந்தார்கள். மரிய ஸ்டெல்லா நம்மிடம், ''எனக்கும் ஷீலாவுக்கும் 21 வயசு வித்தியாசம். அவளுக்கு ரெண்டு வயசாகும்போதே, எனக்குக் கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டேன். ஷீலா எனக்கு இப்பவும் சின்னப் பொண்ணுதான்!' என்றார் நெகிழ்ச்சியாக.

ஒட்டுமொத்தக் குடும்ப உறுப்பினர்களையும் கலங்க வைத்துக் கலகலப்பூட்டி அடுத்த சந்திப்பு எப்போது என்று ஏங்க வைத்தவர் ஜவஹர். குடும் பத்தில் உள்ள அனைவரின் முன்பும் ''உங்களை எல்லாம் அண்ணன்கிற முறையில் நான்தான் தூக்கி வளர்த்து இருக்கணும். ஆனால், இந்த 22 வருட இடைவெளியில் அத்தனை தங்கச்சிகளும் நல்லா புஷ்டி ஆகிட்டிங்க. இப்ப என்னால தூக்க முடியாது. அதனால, உங்களை ஒரு தட வை பாசத்தோடத் தொட்டுக்கிறேன். நான் உங்களைத் தூக்கி வளர்த்ததா நினைச்சுக்கோங்க. சின்ன வயசுல நான் கொடுக்க நெனச்ச பொம்மை இது!'' என்று செலன் ஸ்டெல்லாவுக்கும், ஹெலன் மோனிகாவுக்கும் குட்டி பொம்மைகள் கொடுக்க, இருவர் முகத்திலும்செல்லக் கோபம். பின்னே ஸ்டெல்லாவும் மோனிகாவும் இப்போது கல்லூரி மாணவிகள் ஆச்சே?

இறுதியில் பிரிய மனமே இல்லாமல் கண்ணீரோடும் பாசத்தோடும் பிரிந்தார்கள் பந்தங்கள்.



செந்தில்குமார்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 09, 2012 9:21 pm

இதைப்போல சில நல்லதும் நடக்குது ஃபேஸ்புக் ஆல் . சூப்பர் சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 11:41 pm

மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் இருந்திருப்பார்கள்... நல்லது நடந்தா எப்பவுமே ஓகே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 9:46 am

எல்லோரும் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு இருப்பார்கள். அதைப்பற்றி ஒன்னும் எழுதவில்லையே மகிழ்ச்சி
பிரிந்தவர்கள் கூடினால் மகிழ்ச்சியே மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக