புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
3 Posts - 4%
kavithasankar
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
15 Posts - 21%
mohamed nizamudeen
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
2 Posts - 3%
Guna.D
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தியாகம் I_vote_lcapதியாகம் I_voting_barதியாகம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகம்


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 2:53 pm

அன்று மாலை மக்கள் வேகமாக பார்க்ல இருந்து வெளியேறிட்டு இருந்தாங்க. மண்ணோட வாசனை காத்தோட கலந்து பார்க் சுற்றிலும் அடித்தது, இன்னும் 15 நிமிஷத்ல மழை வர மாதிரி இருக்கு.. பின்னாடி இருந்த பென்ச்ல ஒரு வயதானவர் அவரோட குட்டிபேரன் சொல்ற கதைய கேட்டுகிட்டே தினதந்திய புரட்டிக்கிட்டு இருந்தாரு , ஒரு காதல் ஜோடி தங்களோட எதிர்காலத்த பத்தி பேசிகிட்டே நடந்து போனாங்க , ஸ்கூல் பசங்க ஊஞ்சலிலும் , சறுக்கு மரதிளையும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்தாங்க , காலேஜ் பசங்க சினிமாவையும் கிரிக்கெட்டையும் பத்தி பேசிகிட்டே ஷுட்ட்லே கார்க்கும் , வால்லி பாலும் விளையாட்ரங்க ..

இவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா அவங்க வாழ்க்கைய வாழ்ற மாதிரி தோணுது ஏனென்றால் நா அப்ப சந்தோஷமா இல்ல ... நான் ஒரு மிலிடரில சோல்ஜரா இருக்கேன் .. இப்போ 15 நாள் லீவுக்கு திருவன்மியுர்ல இருக்க என்னோட அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கேன் ... போன மாசம் என்னோட friendu terrorist கூட நடந்த சண்டைல தன்னோட எடது கால இளந்துட்டான் ..

சென்னைக்கு ட்ரைன்ல நானும் அவனும் வந்து இறங்குனபோது அங்க ரயில்வே ச்டடிஒன்ல ஒருத்தர்கூட அவன தூக்கிட்டு போக ஹெல்ப் பன்னல .. இவளா நாளா நாம யாருக்காக உயிரகுடுது போரடுநோம்னு எங்க ரெண்டு பேருக்கும் தோனுச்சு ..

ஒரு மிலிடரி காரனுக்கு தேவையானது ரிட்டயர்ட் ஆன பிறகு பென்சனோ ., ரிசர்வேசனோ இல்ல ஒவ்வொருத்தரும் எதிர்பார்க்கிறது இந்த மக்கள் நம்மளோட தியாகத்த அங்கீகரிக்கனும்னுதான் .. ஆனா அவங்களுக்கு மிஞ்சுவதெல்லாம் அலட்சியமும் அவமனமும்தான் ..

இன்னைக்கி காலைல டிவி ல வேர்ல்ட் கப் வின் பண்ணவங்கள மக்கள் எப்படி சந்தோஷமா வரவேற்றாங்கனு பாத்தேன் எந்த விதத்துல ஒரு மிலிடரி காரன் கிரிக்கெட் விளயாடரவனையும் , சினிமா ஸ்டாரையும் விட கொறஞ்சு போய்ட்டோம்?

நாங்க எங்களுக்கு நீங்க சிலை வைக்க சொல்லல .. ஆனா மதவங்குளுக்கு குடுகின்ற அதே அங்கீகாரத எங்களுக்கும் குடுக்க சொல்லிதான் கேக்குறோம் .. இந்தியால எத்தன பேருக்கு நம நாட்டோட மிலிடரி தளபதியோட பெயர் தெரியும்? .. வேர்ல்ட் கப் வின் பண்ணவங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோடி தரான்களாம் ,

ட்ரைன்ல எந்த ஊருக்கு போனாலும் இலவசமாம் ஆனால் அவுங்க யாருமே ட்ரெயின்ள்ளலாம் போகவேமட்டாங்க ... ஆன என்னோட friend நாட்டுக்காக தன்னோட காலையே கொடுத்திருக்கான் அனா அவனுக்கு இந்தியா கொடுக்தது அவமானம் , அலட்சியம் , பென்சன் என்கிற பேருல மாசம் மாசம் கொஞ்சம் பணம் ..

நாங்க மட்டும் அங்க நாட்டுக்காக போரடலைன்னா இவங்கெல்லாம் மேட்ச் பாக்கமுடியுமா சினிமா பாக்கமுடியுமா .. எந்த அரசியல்வாதியோ இல்ல சினிமா ஸ்டாரோ தன்னோட பையனை மில்ட்டிரிக்கு அனுப்புறாங்களா .. உசுரு குடுக்கிறவன் எல்லாம் ஏழையும் மிடில் க்ளாசும் தான்.

இந்த சுயனலவதிங்களுக்காகவே நாம போராடனும் நினைக்கும்போது ஒரு மிலிடரி காரனாக என் கண்ணிலும் தண்ணீர் தேங்க தொடங்கியது .. என் கண்ணில் இருந்து கண்ணீர் கிழே விழுவதற்கும் மழை கொட்ட ஆரம்பித்ததும் சரியாக இருந்தது ..

இந்த உண்மைகள் எல்லா மிலிட்டரி காரன்களுக்கும் தெரியும் , தெரிந்தும் அவர்கள் தங்களுடைய பெற்றோரையும் ,மனைவியையும் , குழந்தையையும் பிரிந்து நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறோமேன்றால் அதற்குக் கரணம் நாம் பிறந்த நாட்டுக்கு தியாகம் செய்வதும் , பெற்ற தாய்க்கு சேவை செய்ய வேண்டியதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் .........................................................................................

மழை மேலும் அதிகமானதால் காய்ச்சல் வந்து விட கூடாது என நினைத்து அருகில் இருந்த கடையில் மழைக்காக ஒதுங்கி நின்றேன் ......................, ஏனென்றால் நாளைக்கு நான் மறுபடியும் மிலிடரி கேம்புக்கு செல்லவேண்டும் .............

தமிழ் நண்பர்கள்
கிஷோர்



தியாகம் Signaturexn
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 09, 2012 2:58 pm

சூப்பருங்க கதை நல்லா இருக்கு.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 8:40 pm

சூப்பருங்க



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக