புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
68 Posts - 45%
heezulia
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
5 Posts - 3%
prajai
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
4 Posts - 3%
Jenila
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
2 Posts - 1%
jairam
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
1 Post - 1%
M. Priya
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
1 Post - 1%
kargan86
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
9 Posts - 4%
prajai
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
6 Posts - 3%
Jenila
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
4 Posts - 2%
Rutu
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
2 Posts - 1%
jairam
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
2 Posts - 1%
viyasan
விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_m10விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 09, 2012 2:38 pm

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான்.

இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.

"என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.

"தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள்.

" உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?"

"ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்." என்றான் இராமன்.

காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.

"இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி" என்றாள் புன்னகையுடன்.

இராமன் " என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே" என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

"நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!"

"ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்." என்றான்.

"ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?"

"கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!"

காளி புன்னகை புரிந்தாள். "இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்." என்று வரம் தந்து விட்டு மறைந்தாள்.

இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.

தமிழ் களஞ்சியம்.!


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Thu Aug 09, 2012 2:44 pm

அருமையான கதை பகிர்ந்தமைக்கு நன்றி



விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Signaturexn
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 8:40 pm

சூப்பருங்க



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 10, 2012 9:44 am

காளியெல்லாம் கொஞ்சம் ஓவர்! ஆனால் கதை ரசிக்கும்படி இருந்தது!



விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 10, 2012 9:45 am

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



செந்தில்குமார்
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Aug 10, 2012 9:57 am

கதை மிகவும் அருமை. நன்றி சூப்பருங்க



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 10, 2012 11:03 am

அருண் அந்த மந்திரம் என்னன்னு எங்களுக்கு சொல்லவே இல்லையே? புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 11, 2012 2:56 pm

யினியவன் wrote:அருண் அந்த மந்திரம் என்னன்னு எங்களுக்கு சொல்லவே இல்லையே? புன்னகை

அண்ணா அந்த மந்திரம் வேண்டும் என்றல் 7 மலை 4 கடல் தாண்டி வர வேண்டும்.! புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 11, 2012 3:54 pm

என்னை போல புத்திசாலி ... சூப்பருங்க




விகடகவி என்ற பெயர் பெற்ற கதை ( தெனாலி ராமன்)..! Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 11, 2012 4:24 pm

நல்ல கதை.... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக