புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்
Page 1 of 1 •
நியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர்களின் கோயிலான குருத்துவாராவில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை தீவிர வாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அமெரிக்காவில் விஸ்கான்சின் அருகே உள்ள ஓக் கிரிக் என்ற இடத்தில் சீக்கியர்களின் கோயிலான குருத்துவாரா உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்புதான் இது கட்டப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 400க்கும் மேற்பட்டவர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய மதத் தலைவர்கள் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, குருத்துவாராவுக்குள் புகுந்த தீவிர வாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களில், ஒருவன் கையில் 2 துப்பாக்கிகள் இருந்தன. திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் நிலைக்குலைந்த மக்கள், பாதுகாப்பான இடங்களை தேடி அலறியபடி ஓடினர். ஆனால், அதற்குள் 20க்கும் மேற்பட்டோர் மீது குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் குருத்துவாராவை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த தீவிரவாதிகள் போலீசார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அப்பாவி மக்களில் 7 பேர் பலியானதாக கூறப் படுகிறது. மற்றவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவன் பருமனாகவும், வழுக்கை தலையுடன், டீ சர்ட் அணிந்து இருந்ததாகவும் தப்பியவர்கள் கூறினர். கோயிலுக்குள் 2க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கியுடன் இருப்பதாகவும், அவர்கள் 20 சிறுவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குருத்துவாராவில் புகுந்துள்ள தீவிரவாதிகள் அல்கைதா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடித்து, மக்களை விடுவிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
thinakaran
- GuestGuest
கண்டிக்க தக்கது ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட போங்க ராஜா சும்மா சிரிப்பு காட்டாதீங்க.
அவரு முதுகு அரிச்சாலே சோனியாவ கேட்டு தான் சொரிஞ்சுப்பாறு.
இது நடந்தது அமெரிக்கால - நம்ம ஆளு ஒன்னும் கழட்ட முடியாது.
அவரு முதுகு அரிச்சாலே சோனியாவ கேட்டு தான் சொரிஞ்சுப்பாறு.
இது நடந்தது அமெரிக்கால - நம்ம ஆளு ஒன்னும் கழட்ட முடியாது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தேவையில்லாத ஒன்று.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:அடடே குருத்துவாராவில் துப்பாக்கி சூடு நடந்துவிட்டதா , மண்ணுமோகன் இப்ப பாருங்க superman மாதிரி செயல்பாடுவாரு
ஆமாம் இப்ப மட்டும் அவரு PM மாதிரி வேலை செய்வர் என்று நினைக்கிறன்... இறந்தவர்கள் சீக்கியர்கள் ஆச்சே.... தமிழனா என்ன விட்டு விடுவதற்கு
அமெரிக்க குருத்வாராவில் 6 சீக்கியர்களை சுட்டுக்கொன்றவனின் காதலி கைது, துப்பாக்கியும் சிக்கியது
அமெரிக்க குருத்வாராவில் 6 சீக்கியர்களை சுட்டுக்கொன்ற கொலையாளியின் காதலி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து போலீசார் ஒரு துப்பாக்கியை கைப்பற்றினர்.
காதலி
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஓக் கிரீக் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவில் கடந்த 5-ந் தேதி வேடு மிக்கேல் பேஜ் என்ற 40 வயதான முன்னாள் ராணுவ வீரன், புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதில் 6 சீக்கியர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் பேஜ், மிஸ்ட்டி குக் என்ற நர்சை காதலித்து வந்ததும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டனர்.
துப்பாக்கியுடன் காதலி கைது
ஏற்கனவே ஒரு வழக்கில் குக் சிக்கி, அவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது வீட்டில் ஒரு துப்பாக்கி இருந்ததை போலீசார் கண்டு, கைப்பற்றினர். குக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஜும், குக்கும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்திருந்தாலும், சமீபத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஆத்திரம் கொண்டு பேஜ், குருத்வாராவில் தாக்குதல் நடத்தினானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இனவெறி அமைப்புகளில் தொடர்பு
கைது செய்யப்பட்டுள்ள குக், வெள்ளை இனத்தவர் ஆதரவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
பேஜ்-குக் வாழ்ந்து வந்த வீட்டின் அண்டை வீட்டைச்சேர்ந்தவர்கள் அவர்களைப்பற்றி கூறுகையில், "பேஜ்-குக் ஒரு வினோதமான தம்பதியராக தெரிந்தார்கள். யாருடனும் அதிகம் பேசுவதில்லை. காதைப்பிளக்கிற அளவுக்கு ராக் இசை கேட்பார்கள். அவர்கள் வீட்டுக்குள்ளேதான் இருப்பார்கள். வாகனம் எதுவும் வைத்திருக்கவில்லை'' என்றனர்.
கொலையாளி குடும்பத்தினர் வேதனை
இதற்கிடையே குருத்வாரா சம்பவத்துக்காக கொலையாளி பேஜினுடைய குடும்பத்தினர் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேஜின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேடு பேஜின் குடும்பத்தினர் என்ற முறையில் ஓக் கிரீக் குருத்வாராவில் நடந்துள்ள சம்பவம் எங்களை நொறுக்கிப்போட்டுள்ளது. அந்த நாளில் நிகழ்ந்த சம்பவத்தில் ஆறுதல் கூறி தேற்றக்கூட வார்த்தைகள் இல்லை. இதில் பலியானவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
அந்த நாளில் உயிரிழந்தோரின் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் நாங்கள் ஒத்துழைப்போம். அதே நேரத்தில் எங்கள் அந்தரங்கம் காக்கப்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குருத்வாரா தாக்குதலில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் குடும்பங்களுக்கு நிருபமா ஆறுதல்
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஓக் கிரீக் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவில் கடந்த 5-ந் தேதி பேஜ் என்கிற 40 வயது முன்னாள் ராணுவ வீரன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 6 சீக்கியர்கள் உயிரிழந்த சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீக்கியர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்க தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் நிருபமா ராவ், நேற்று விஸ்கான்சின் மாகாணத்துக்கு சென்றார். சத்வந்த்சிங் கலேகா உள்ளிட்ட பலியான சீக்கியர்களின் குடும்பங்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. அதிகாரிகள், உள்ளூர் போலீசார் நிருபமா ராவை சந்தித்து வழக்கு விசாரணை நிலவரத்தை விளக்கினர். ஓக் கிரீக் மேயர் ஸ்டீவ் ஸ்காபிடியையும் நிருபமா சந்தித்தார். இதற்கிடையே சம்பவம் நடந்த குருத்வாராவில் அனைத்து தரப்பினரும் அமைதி பேரணி நடத்தி மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|