புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
59 Posts - 55%
heezulia
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
54 Posts - 55%
heezulia
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_m10இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 11:46 am

தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் பெரியவர்கள் பேசும்போதெல்லாம், ஒரு பழமொழியை மேற்கோள் காட்டிவிட்டு பேசுவது வழக்கம். ஆனால், அதிலெல்லாம் நல்ல அர்த்தம் பொதிந்திருக்கும், அப்படி ஒரு பழமொழி. கப்பலில் பெண் வருகிறது என்று ஒருவன் சொன்னானாம். உடனே மற்றொருவன், கப்பலில் பெண் வருகிறதா? எனக்கொன்று, எங்கள் சித்தப்பாவுக்கு ஒன்று என்று கேட்டானாம். பெண் இலவசம் அல்ல, 20 சவரன் கொடுத்து வாங்கவேண்டும் என்று முதலாமவன் சொன்னவுடன், அடுத்தவன் அப்படியா! 20 சவரனா! நான் ரொம்ப சின்னபையன் எனக்கு வேண்டாம். எங்கள் சித்தப்பா வயதானவர் அவருக்கும் வேண்டாம் என்றானாம். ஆக, எந்த பொருளுக்கும் ஒரு விலை இருந்தால்தான் மதிப்பு இருக்கும். இலவசம் என்றால் அதற்கு நிச்சயமாக மதிப்பே இருக்காது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், குடியாட்சியில் உள்ள மத்திய, மாநில அரசாங்கங்கள் ஓட்டுக்காக இலவசங்களை வாரி வழங்குகிறது.

இலவசங்களுக்கே பெரும்பான்மையான நிதி போய்விடுவதால் வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி இல்லாத கஷ்டத்தில் அரசாங்கங்கள் அல்லாடுகின்றன. அதனால்தான் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அப்போது நிதி மந்திரியாக இருந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மானியங்களை குறைப்பதன் அவசியத்தை கோடிட்டு காண்பித்திருந்தார். பொருளாதார நிலையை சீர்செய்யவேண்டும் என்றால் மானியங்களை குறைக்கவேண்டும் என்பதெல்லாம் ஏட்டளவில் சொல்லாம். ஓட்டு என்று வரும்போது, அங்கே மானியங்கள்தான் நிற்கிறது. ஆனால், இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? இதற்கு வழி இருக்கிறதா? என்பதெல்லாம் 2-ம் பட்சம்தான்.

இந்த சூழ்நிலையில் சுதந்திரதின உரையில், நாடு முழுவதிலும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று பரவலாக ஒரு பேச்சு வெளியே வந்துள்ளது. செல்போனும் கொடுத்து, 200 நிமிடங்கள் இலவசமாக பேசிக்கொள்ளவும் சலுகை வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள். கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் மத்திய திட்டக்குழு இந்தியாவில் 40 கோடியே 74 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழ்வதாக தெரிவித்து இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 122 கோடியே 20 லட்சமாகும். உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபடி, ஏறத்தாள 41 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள் என்றால், எத்தனை குடும்பங்களை உள்ளடக்கி இருப்பார்கள் என்ற கணக்கு சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் 60 லட்சம் குடும்பங்களுக்குத்தான் செல்போன் என்றால் அதை எப்படி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்? தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள புள்ளி விவரப்படி நாட்டில் தற்போது, 96 கோடியே 50 லட்சம் பேர்களிடம் செல்போன் இருக்கிறது. இப்போது, இந்த 60 லட்சம் குடும்பங்களையும் சேர்த்தால், இனி செல்போன் தேவை அதிகம் இருக்காது. 60 லட்சம் குடும்பங்களுக்கு, உண்மையிலேயே செல்போன் தேவை, அவசியம் இருக்கிறதா? ஒரு வேளை செல்போன் பழுதானாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ அதன் நிலை என்ன? இது ஒரு முறை மட்டும் வழங்கப்படுமா? அல்லது தொடர்கதையாக இருக்குமா? இப்போது 60 லட்சம் என்பது எதிர்காலத்தில் அதிகரிக்குமா? இலவசங்களை வழங்குவது பெரிய பிரச்சினையல்ல. மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உண்மையிலேயே செல்போன் என்பது, பேசுவதற்காக இல்லாவிட்டாலும் தகவல்களை தெரிவிப்பதற்கு மிகவும் இன்றியமையாததுதான்.

நாகப்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு கடலில் அலை எப்படி இருக்கிறது? சீற்றம் எப்படி இருக்கிறது? எந்த பகுதிக்கு செல்லலாம்? என்பது போன்ற தகவல்களை செல்போன் மூலம் தெரிவிக்கும் ஒரு திட்டம் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்கிறார்கள். இதுபோல, மற்ற பகுதி மீனவர்களுக்கும் இத்தகைய தகவல்களை தெரிவிக்கவேண்டும் என்றால், அவர்கள் கையில் செல்போன் இருக்கவேண்டும். இதுபோல எந்ததெந்த பருவத்தில் என்னென்ன பயிர்களை சாகுபடி செய்யலாம், பூச்சிமருந்து, உரம் போன்ற விவரங்களை தெரிவிக்கலாம். எனவே, ஓட்டுக்காக இந்த திட்டத்தை பொத்தாம் போக்கில் அறிவித்து விடாமல், தேவையா? என்பதை முதலில் பார்த்துவிட்டு, அப்படி தேவை என்றால் யாருக்கு தேவை? என்பதையும் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் எந்த மானியங்களை அரசு வழங்கினாலும், அந்த செலவு மீண்டும் வரியாகவோ அல்லது மற்றவிதமாகவோ மக்களின் தலையில்தானே விழும்.

தினத்தந்தி



இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 11:54 am

மிகவும் அருமையான நியாயமான ஆய்வு...நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக