புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
4 Posts - 3%
prajai
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
4 Posts - 3%
Jenila
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%
kargan86
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%
jairam
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
8 Posts - 5%
prajai
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
6 Posts - 3%
Jenila
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
2 Posts - 1%
viyasan
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
மகாபாரதம் (தமிழில்) Poll_c10மகாபாரதம் (தமிழில்) Poll_m10மகாபாரதம் (தமிழில்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதம் (தமிழில்)


   
   
ktsamy
ktsamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 07/03/2012

Postktsamy Wed Aug 08, 2012 6:10 pm

நான் மகாபாரதம் புத்தகத்தை தமிழில் வாங்க விரும்புகின்றேன். இணையத்தில் தேடியபோது பல நூல்கள் இருப்பதாக அறிந்தேன். எதை வாங்குவது என்ற குழப்பமாக இருக்கிறது.
1. மஹாபாரதம்(உரைநடையில்) - துரை ராஜாராம்
2. மகாபாரதம் - அ.லெ.நடராசன்
3. மஹாபாரதம் பேசுகிறது - சோ
4. மகாபாரதம் - நா. பார்த்தசாரதி
5. மகாபாரதம் (வியாசர் விருந்து) - ராஜாஜி

யாரவது உதவி செய்ய முடியுமா...?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 08, 2012 6:17 pm

முதலில் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 08, 2012 6:30 pm

இரா.பகவதி wrote:முதலில் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் உறவுகள் உங்களுக்கு உதவுவார்கள்

ஓகே!!!!

ktsamy
ktsamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 07/03/2012

Postktsamy Wed Aug 08, 2012 6:33 pm

ஏற்கெனவே அறிமுகம் செய்து கொண்டுவிட்டேன்.
உதவிக்காக காத்திருக்கிறேன்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 08, 2012 7:10 pm

வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிடும் மகாபாரத நூலை வாங்க நான் பரிந்துரைக்கிறேன். (அதை நான் நேரடியாகப் படித்ததில்லை. இருப்பினும் கேட்டதிலிருந்து நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்). இல்லையேல் பிரேமா பிரசுரத்தார் வெளியிடும் வில்லிபாரதத்தை வாங்க முயலுங்கள்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 08, 2012 9:55 pm

Rangarajan Sundaravadivel wrote:வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிடும் மகாபாரத நூலை வாங்க நான் பரிந்துரைக்கிறேன். (அதை நான் நேரடியாகப் படித்ததில்லை. இருப்பினும் கேட்டதிலிருந்து நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்). இல்லையேல் பிரேமா பிரசுரத்தார் வெளியிடும் வில்லிபாரதத்தை வாங்க முயலுங்கள்.


சூப்பருங்க

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Aug 09, 2012 1:06 am

ராஜாஜி எழுதிய மகாபாரதம் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ! சுருக்கமாகவும் இருக்கும் !!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Aug 09, 2012 10:36 am

நண்பரே, நீங்கள் மகாபாரத்தில் எந்த அளவு தகவல் அறிய விரும்புவதை பொறுத்து புத்தகங்கள் மாறுபடும்.

பக்தி மார்க்கமாக வெறும் கதையை சுவையுடன் படிக்க விரும்பினால் - ராஜாஜி
சிறுவர்களுக்கு கதை சொல்ல அல்லது பரிசளிக்க விரும்பினால், எளிமையான நடையில் இருக்கும் - கிருபானந்த வாரியாரின் மகாபாரதம் -
ஆழ்ந்து, அத்தியாயம், அத்தியாயமாக வியாசரின் மூல நூலில் உள்ள தகவல்கள் அனைத்தையும் (பகவத் கீதை விரிவாக விளக்கப்படவில்லை) படிக்க விரும்பினால்- சோவின் மகாபாரதம்...

கவிதை நடையில், தமிழின் சுவையும், கதையின் சுவையுடன் படிக்க விரும்பினால் - வாலியின் பாண்டவர் பூமி.











சதாசிவம்
மகாபாரதம் (தமிழில்) 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
arasanrl
arasanrl
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/04/2013
http://mahabharatham.arasan.info

Postarasanrl Thu May 02, 2013 9:28 pm

வடமொழியில் இருந்து நேரடியாகத் தமிழாக்கப்பட்ட பதிப்பே அறிந்து கொள்ளச் சிறந்தது.

நான் முதலில் தமிழில் முழு மஹாபாரதம் இல்லை என்றேயிருந்தேன். ராஜாஜி எழுதியது, சோ எழுதியது எல்லாமே சுருக்கங்கள்தான். எஸ்.ரா. அவர்கள் மற்றும் ஜெயமோகன் அவர்கள் ஆகியோர் மஹாபாரத்தின் துணை கொண்டு அற்புதமான நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், முழுமையான மகாபாரதம் இல்லையே என்றே நினைத்திருந்தேன். ஆனால், பல காலம் தேடியதில் கீழ்க்கண்ட பதிவு கிடைத்தது. அப்போதுதான் திரு. ம .வீ. ராமானுஜாசாரியார் அவர்களின் முழு மஹாபாரதத்தைப் பற்றி அறிந்தேன்.

கீழ்க்கண்ட அனைத்தும் http://idlyvadai.blogspot.in/2012/09/blog-post_21.html என்ற வலைப்பதிவில் இருந்து எடுத்தது.

1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு.ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார்.

ஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.

இந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.

இந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.

"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது."

இந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்" என்று கூறினார்.


ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ?

100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

"நம் அன்பர் தம் கடமையைச் செய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக."


( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )


வெங்கட ரமணனை தொடர்பு கொள்ள - ++91 9894661259.

9/135 Nammalwar street, East tambaram, chennai.

மகாபாரதத்தின் புத்தகங்களின் விலை - Rs 4500. இன்னும் சில பதிப்புகளே உள்ளன. அதுவும் சில பர்வங்கள் ஸ்டாக் இல்லாமலும் இருக்கலாம்.

நான் விசாரித்த போது, பப்ளிஷ் செய்ய பெரிய மூலதனம் வேண்டும் என்றும், விரும்புபவர் எண்ணிக்கை பொறுத்தே மீண்டும் பதிப்பிக்க போவதாகவும் சொன்னார்..
அப்டேட் :
வடமொழியில் ஸ்ரீ வேத வியாசரால் அருளிச்செய்த ஸ்ரீ மகாபாரதத்திற்கு சரியான தமிழ் ஆக்கம்

கும்பகோணம் காலேஜ் லேட் சமஸ்க்ருத பண்டிதர் மகாவித்வான் சதாவதானம் ஸ்ரீ உ-பய-வே தி.ஈ. ஸ்ரீநிவாஸாசாரியார் ,
கும்பகோணம் அத்வைதசபா பண்டிதர்கள்,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ வேதாந்தகேசரி மஹாமஹோபாத்யாய பைங்காடு ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் ,
மகாவித்வான் பிரம்மஸ்ரீ கருங்குளம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் , ஸ்ரீ வேங்கடாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு,

கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமை தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய ,
மணலூர் வீரவல்லி இராமனுஜாச்சரியாரால் தொகுக்கப்பட்டு

கும்பகோணம் ஸ்ரீ மகாபாரதம் பிரஸ்ஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பெறப்பட்டு வெளிவந்ததின் மறுபதிப்பு .
ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன்ஸ் - சென்னை


Name of the publisher : S.Venkataramanan (Grandson of Kumbakonam Late S.Sivaramakrishnaiyer)
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259

பி.கு. நான், கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில The Mahabharatha நூலை மொழிபெயர்த்து வருகிறேன். அதைப் படிக்க விருப்பமிருப்பின் எனது முழு மஹாபாரதம் http://mahabharatham.arasan.info வலைப்பூவிற்குச் சென்று படித்துக் கொள்ளலாம்.



javascript:emoticonp(':%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:')
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக