புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த பிரதமர் யார்?
Page 1 of 1 •
இந்தியாவின் 16-வது பாராளுமன்ற தேர்தல் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. இல்லை...இல்லை... அதுவரையில் தாங்காது. அதற்கு முன்பே தேர்தல் வந்துவிடும் என்று கூறுவாரும் உண்டு. ஆனால், இதுவரையில் இல்லாத அளவுக்கு தேர்தல் ஜ×ரம் இப்போதே தொடங்கிவிட்டது. இதுவரை, ஜவஹர்லால் நேரு, நந்தா, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங், ராஜீவ்காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவே கவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர் பதவியை அலங்கரித்து இருக்கிறார்கள். 14-வது, 15-வது பாராளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிரதமராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில், நிச்சயமாக மன்மோகன்சிங் பிரதமராக மாட்டார் என்பதே அரசியல் வட்டாரங்களின் உறுதியான கூற்று.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், இந்த முறை பல சரிவுகளை சந்தித்து இருப்பதால், இப்போது பெற்ற பாராளுமன்ற இடங்களை அடுத்த தேர்தலில் நிச்சயமாக பெற முடியாது. எதிர்க்கட்சியான பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டிலும், தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பு இல்லை என்பதையே சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, "அடுத்த முறை பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க. அல்லாத ஒரு பிரதமர்தான் ஆட்சிக்கு வருவார்'' என்று, தெரிவித்துள்ளார். இதுவரையில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த இடங்களிலேயே வெற்றி பெறும் என்று அவர் அறிவித்து இருந்தாலும், பா.ஜ.க. அல்லாத ஒருவர் பிரதமராக வருவார் என்று அறிவித்ததன் மூலம் பா.ஜ.க. தனியாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்பதையும் அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆக, எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.
தேர்தல் நெருங்கினால்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும்?, தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம் பெறும்? என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில், சீட்டுகள் ஒதுக்கீடு விஷயத்தில், இப்போதுள்ள கூட்டணி கட்சிகள் அந்த நேரத்தில் நிச்சயமாக வேறு ராகம்தான் பாடுவார்கள். கூடுதலாக சீட் கேட்பார்கள். அதைக் கொடுத்தால், காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ `பெரிய அண்ணன்' என்ற உரிமையில் எல்லோரையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவர முடியாது. அதற்காக, அவர்களை விட்டு விடவும் முடியாது. புலிமேல் சவாரி செய்பவன் புலியை விட்டு இறங்கவும் முடியாது. அதன் மேலேயே இருந்து சவாரி செய்து கொண்டிருக்கவும் முடியாது என்ற நிலையில்தான் காங்கிரசும் பா.ஜ.க.வும் இருக்கும். இந்த நிலையில், மாநில கட்சிகள் என்ன சொல்கிறதோ அதைக்கேட்கும் வகையில்தான் காங்கிரசோ, அல்லது பா.ஜ.க.வோ இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த கட்சிகளின் ஆட்சி என்றாலும் அதை இயக்கும் `லகான்' கூட்டணி கட்சிகளிடம்தான் இருக்கும்.
அத்வானி சொன்னது போல, ஒருவேளை காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க.அல்லாத ஒருவர் பிரதமர் ஆவார் என்றால், முலாயம்சிங் யாதவ் ஆவாரா? மம்தா பானர்ஜி ஆவாரா? நிதிஷ்குமார் ஆவாரா?, ஜெயலலிதா ஆவாரா? என்று நாடு முழுவதிலும் இப்போது ஒரு பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. முதலில், எந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்? என்பதை பார்க்கவேண்டும். அதன்பிறகு கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அடுத்த தாய கட்டத்துக்கு இந்த சதுரங்கம் செல்ல முடியும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றால், சோனியாகாந்தி அல்லது ராகுல் காந்திதான் பிரதமராக இருப்பார் என்கிறார்கள். பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றால், நரேந்திர மோடி அல்லது நிதின் கட்காரி என்று சொல்கிறார்கள். உட்கட்சி பூசலில் இது நடக்காது என்கிறார்கள். இதற்கு மாற்றாக மாநில கட்சி தலைவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால், அவரவர் மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் முழுமையாக வெற்றி பெற்றால்தான் இரு கூட்டணியிலுமே அவர்கள் குரல் ஓங்கி ஒலிக்க முடியும்.
எனவே, பிரதமர் பதவிக்கு குறியை வைத்து இருக்கும் மாநில கட்சி தலைவர்கள், தங்கள் மாநிலத்தில் முழுமையாக வெற்றி பெறவேண்டும் என்பதிலும், அவர்களை வரவிடக் கூடாது என்று எண்ணும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளும் தங்கள் ஆட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டார்கள்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இரா.பகவதி wrote:அப்பிடினா என்கனவு என்ன ஆகுறது
- GuestGuest
இரா.பகவதி wrote:புரட்சி wrote:இரா.பகவதி wrote:அப்பிடினா என்கனவு என்ன ஆகுறது
பொறாமை பொறாமை
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ஆசைய பாருங்க பகவதிக்கு
புரட்சி wrote:இரா.பகவதி wrote:அப்பிடினா என்கனவு என்ன ஆகுறது
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|