புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
68 Posts - 49%
heezulia
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
5 Posts - 4%
prajai
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 1%
kargan86
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
9 Posts - 5%
prajai
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 1%
jairam
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
குருவின் நன்றி!!! Poll_c10குருவின் நன்றி!!! Poll_m10குருவின் நன்றி!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவின் நன்றி!!!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 08, 2012 2:44 pm

ஓர் ஊரில் துறவி ஒருவர் தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் அடித்தது. இருப்பினும் அவர்கள் கால்களில் செருப்புகளை அணியமால் பயணத்தை தொடர்ந்தனர். அந்த பயணத்தின் போது, அவர்கள் செல்லும் வழிகளில் தாகம் மற்றும் பசியை ஆற்றுவதற்கு என்று எந்த ஒரு வசதியும் இல்லை.

மெதுவாக இரவும் நெருங்கியது. துறவியும் அவரது சீடர்களும் உணவு சாப்பிடாமல், தூங்குவதற்கு தயாராகினர். துறவி எப்போது இரவு தூங்கம் முன் கடவுளை வணங்கி தூங்கும் பழக்கம் உடையவர். அந்த இரவும் துறவி இறைவனிடம், "கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி" என்று சத்தமாக கூறினார். அதைக் கேட்ட சீடர்களுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் துறவியிடம் "கடவுள் நமக்கு இன்று எதுவுமே தரவில்லை. பிறகு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

துறவி சிரித்துக் கொண்டே "இந்த உலகில் பிறந்த அனைவரும் கடவுளின் குழந்தைகள். அத்தகைய கடவுளுக்கு தன் குழந்தைகளுக்கு என்ன தர வேண்டும், என்ன தரக்கூடாது என்பது நன்கு தெரியும். அதேப்போல் தான் இன்றும் கடவுள் நமக்கு என்ன தர வேண்டுமோ, அதைக் கொடுத்துள்ளார். மேலும் அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்கே! ஆகவே அவருக்கு நன்றி சொன்னேன்!" என்று தனது சீடர்களுக்கு சொல்லிப் புரிய வைத்தார்.

நன்றி போல்டு ஸ்கை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 08, 2012 2:57 pm

கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி
--பிரபு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 08, 2012 2:59 pm

நல்ல கதை! பகிர்விற்கு நன்றி..! அண்ணா.!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 08, 2012 3:00 pm

மகா பிரபு wrote:கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி
--பிரபு
வீட்ல வாங்கிகிட்டு இருக்கற அடிக்கா? ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 08, 2012 3:01 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:கடவுளே! இதுவரை எனக்கு கொடுத்த அனைத்திற்கும் நன்றி
--பிரபு
வீட்ல வாங்கிகிட்டு இருக்கற அடிக்கா? ஜாலி
ஆளை விடுங்க சாமியோ... ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 08, 2012 3:27 pm

உண்மையை உணர்த்தும் கதை க்கரு.பகிர்விற்கு நன்றி.

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Aug 08, 2012 10:51 pm

நல்ல கதை பகிர்விற்கு நன்றி அண்ணா சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக