புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
i6appar |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை
Page 1 of 1 •
சிவவழிபாட்டினும் உயர்ந்தது ஒன்று இல்லை. கொடிய பாவங்களைப் போக்கவல்லது சிவபூசையும், திருவைந்தெழுத்துமே ஆகும்.
பீடும் பெற்றியும் பெறர்கரிய பேறுமாக விளங்கும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் நாடோறும் ஆற்ற வேண்டிய தனிவழிபாடு ஒன்று உண்டு.
அதனை வடமொழியில் அநுட்டானம் என்பர். தமிழில் ‘மறை ஒழுகலாறு’ என்பர்.
அநுட்டானங்கள் பலப்பல. அவற்றில் சைவாகமத்தில் விதிக்கப்பட்டுள்ள சைவாநுட்டானம் எங்ஙனம் இயற்றுவது என்று அறியாத – ஆனால் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள சைவர்கள் பலர். அவர்கள் அறியவும், புதியோர் புகுந்து மேற்கொண்டு போற்றவும் சைவாகம விதிப்படியான சைவாநுட்டானத்தை தமிழ் மறையால் எங்ஙனம் ஆற்றுவது என்பது வகுத்தளிக்கப்படுகிறது.
(தொடரும்)
பீடும் பெற்றியும் பெறர்கரிய பேறுமாக விளங்கும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் நாடோறும் ஆற்ற வேண்டிய தனிவழிபாடு ஒன்று உண்டு.
அதனை வடமொழியில் அநுட்டானம் என்பர். தமிழில் ‘மறை ஒழுகலாறு’ என்பர்.
அநுட்டானங்கள் பலப்பல. அவற்றில் சைவாகமத்தில் விதிக்கப்பட்டுள்ள சைவாநுட்டானம் எங்ஙனம் இயற்றுவது என்று அறியாத – ஆனால் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள சைவர்கள் பலர். அவர்கள் அறியவும், புதியோர் புகுந்து மேற்கொண்டு போற்றவும் சைவாகம விதிப்படியான சைவாநுட்டானத்தை தமிழ் மறையால் எங்ஙனம் ஆற்றுவது என்பது வகுத்தளிக்கப்படுகிறது.
(தொடரும்)
சைவாநுட்டான முக்கிய மந்திரங்கள்
சைவப் பெருமக்களே! இனிவருவன சைவாநுட்டானத்தின் உயிருக்கொப்பான மந்திரங்களாம். இவையின்றி அநுட்டானம் இயற்றுதல் ஆகாது.
சைவாநுட்டானத்திற்கு அடிப்படையானவை உருவிரி மந்திரங்கள். இவை மொத்தம் 11. அவற்றில் ஐம்முக மந்திரங்கள் 5. ஆறுறுப்பு மந்திரங்கள் 6. அவை பின்வருமாறு:
ஐம்முக மந்திரங்கள்:
1. ஓம் தனியொளித்தலைவா போற்றி
2. ஓம் உயிரொளிர் பிரானே போற்றி
3. ஓம் அவிரொளி இயவுள் போற்றி
4. ஓம் உமையொரு கூறா போற்றி
5. ஓம் மன்னொளி முதலே போற்றி
ஆறுறுப்பு மந்திரங்கள்:
1. ஓம் இறைதிரு இதயமே போற்றி
2. ஓம் இறைதிரு முகமே போற்றி
3. ஓம் இறைதிரு முடியே போற்றி
4. ஓம் இறைதிரு வடிவே போற்றி
5. ஓம் இறைதிரு கண்ணே போற்றி
6. ஓம் இறைதிரு கருவியே போற்றி
ஐங்கலை மந்திரங்கள்:
1. ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி
2. ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி
3. ஓம் பட்டறிவுக் கலையே போற்றி
4. ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி
5. ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி
ஈற்றெழு மந்திரங்கள்:
1. போற்றி
2. தெறிக்க; சிலிர்க்க
3. கடிதொழிக
4. நிறைக; சூழ்க; காக்க
5. நீங்குக; தன்மை மாறுக
6. வருக: எழுந்தருள்க
7. பெறுக
இனிவருவன ஒரு மாணாக்கனுக்கு பயிற்றுவிக்கும் பாணியில் முறை தெரிந்து அநுட்டிக்கவேண்டிய கட்டம் கட்டமாக, படிப்படியாக விவரித்துச் செல்லும்.
வரும் செய்கைகள், மந்திரங்கள் யாவும் உடல் எனில் சிவபெருமான்பால் பூண்ட அன்பே அநுட்டானத்திற்கு உயிர்.
அன்பு, பத்தி என்பன ஒரு பொருட்சொற்கள். எனவே வரும் செய்கைகளை பத்தியோடு பயிலுக.
(தொடரும்)
சைவப் பெருமக்களே! இனிவருவன சைவாநுட்டானத்தின் உயிருக்கொப்பான மந்திரங்களாம். இவையின்றி அநுட்டானம் இயற்றுதல் ஆகாது.
சைவாநுட்டானத்திற்கு அடிப்படையானவை உருவிரி மந்திரங்கள். இவை மொத்தம் 11. அவற்றில் ஐம்முக மந்திரங்கள் 5. ஆறுறுப்பு மந்திரங்கள் 6. அவை பின்வருமாறு:
ஐம்முக மந்திரங்கள்:
1. ஓம் தனியொளித்தலைவா போற்றி
2. ஓம் உயிரொளிர் பிரானே போற்றி
3. ஓம் அவிரொளி இயவுள் போற்றி
4. ஓம் உமையொரு கூறா போற்றி
5. ஓம் மன்னொளி முதலே போற்றி
ஆறுறுப்பு மந்திரங்கள்:
1. ஓம் இறைதிரு இதயமே போற்றி
2. ஓம் இறைதிரு முகமே போற்றி
3. ஓம் இறைதிரு முடியே போற்றி
4. ஓம் இறைதிரு வடிவே போற்றி
5. ஓம் இறைதிரு கண்ணே போற்றி
6. ஓம் இறைதிரு கருவியே போற்றி
ஐங்கலை மந்திரங்கள்:
1. ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி
2. ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி
3. ஓம் பட்டறிவுக் கலையே போற்றி
4. ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி
5. ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி
ஈற்றெழு மந்திரங்கள்:
1. போற்றி
2. தெறிக்க; சிலிர்க்க
3. கடிதொழிக
4. நிறைக; சூழ்க; காக்க
5. நீங்குக; தன்மை மாறுக
6. வருக: எழுந்தருள்க
7. பெறுக
இனிவருவன ஒரு மாணாக்கனுக்கு பயிற்றுவிக்கும் பாணியில் முறை தெரிந்து அநுட்டிக்கவேண்டிய கட்டம் கட்டமாக, படிப்படியாக விவரித்துச் செல்லும்.
வரும் செய்கைகள், மந்திரங்கள் யாவும் உடல் எனில் சிவபெருமான்பால் பூண்ட அன்பே அநுட்டானத்திற்கு உயிர்.
அன்பு, பத்தி என்பன ஒரு பொருட்சொற்கள். எனவே வரும் செய்கைகளை பத்தியோடு பயிலுக.
(தொடரும்)
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
நன்று ! தொடருங்கள் சாமி!
கணபதி வணக்கத்திற்கு முற்செய்கைகள்:
நீராடுதல்:-
மாணவன் காலையில் எழுந்திட வேண்டும். முடிந்த மட்டும் அதிகாலையில் அநுட்டானம் செய்வது சிறப்பு. எழுந்தவுடன் நீராட வேண்டும். நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி மூலமந்திரத்தை எழுதுக. மூலமந்திரம் தீட்சை கொடுக்கும் ஆசிரியரால் ஓதப்பெறுவது. இது சைவாநுட்டானம் பற்றி வருவதால் மூலமந்திரம் ‘சிவாயநம’ என்று கொண்டோமானால் “ஓம் சிவாய நம” என்று குவளை நீரில் எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து மந்திர நீராடுக. இது மந்திர ஸ்நானம் ஆகும்.
பின்னர் தூய ஆடை உடுத்தி உருத்திரிணி, பஞ்சபாத்திரம், ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்று அவற்றை நன்னீரால் கழுவுக. அதுபோது “ஓம் இறைதிருகருவியால் கடிதொழிக” என்று ஓதி அசுத்தங்களை அகற்றுக. பின்னர் பஞ்சபாத்திரத்தில் நீர் நிறைக்க. அப்போது “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதுக.
(தொடரும்)
நீராடுதல்:-
மாணவன் காலையில் எழுந்திட வேண்டும். முடிந்த மட்டும் அதிகாலையில் அநுட்டானம் செய்வது சிறப்பு. எழுந்தவுடன் நீராட வேண்டும். நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி மூலமந்திரத்தை எழுதுக. மூலமந்திரம் தீட்சை கொடுக்கும் ஆசிரியரால் ஓதப்பெறுவது. இது சைவாநுட்டானம் பற்றி வருவதால் மூலமந்திரம் ‘சிவாயநம’ என்று கொண்டோமானால் “ஓம் சிவாய நம” என்று குவளை நீரில் எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து மந்திர நீராடுக. இது மந்திர ஸ்நானம் ஆகும்.
பின்னர் தூய ஆடை உடுத்தி உருத்திரிணி, பஞ்சபாத்திரம், ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்று அவற்றை நன்னீரால் கழுவுக. அதுபோது “ஓம் இறைதிருகருவியால் கடிதொழிக” என்று ஓதி அசுத்தங்களை அகற்றுக. பின்னர் பஞ்சபாத்திரத்தில் நீர் நிறைக்க. அப்போது “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதுக.
(தொடரும்)
- Sponsored content
Similar topics
» தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி
» தியானம் செய்வது எப்படி-இரண்டாம் கட்ட பயிற்சி
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» தியானம் செய்வது எப்படி-இரண்டாம் கட்ட பயிற்சி
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|