புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
81 Posts - 63%
heezulia
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
viyasan
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
eraeravi
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
273 Posts - 45%
heezulia
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
19 Posts - 3%
prajai
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_m10கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடு முடிந்தது - மீண்டும் இலங்கை தாக்குதல் - 50 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 01, 2009 2:22 pm

கொழும்பு: இலங்கை அரசு விதித்த 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கைப் படைகள் மீண்டும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் இரண்டரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. நேற்று நடந்த தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் 50 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு, ஐ.நா. சபையின் நெருக்குதல் ஆகியவற்றால் இறங்கி வந்த இந்திய அரசு, இலங்கையிடம் போர் நிறுத்தம் செய்து அப்பாவி மக்கள் வெளியேற வழி செய்ய வேண்டும் என கூறியது. இதையடுத்து 48 மணி நேர போர் நிறுத்தத்தையும், புலிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் அதிபர் ராஜபக்சே.

ஆனால் இந்தப் போர் நிறுத்தம் கண் துடைப்பு என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அதற்கேற்றபடி அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது இலங்கை ராணுவம்.

மேலும், தமிழர்களிடையேயும் இந்த போர் நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை. மொத்தமே 65 பேர்தான் அரசு அறிவித்த பாதுகாப்பு வளையப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை.

முல்லைத்தீவு, மூங்கிலாறு ஆகிய பகுதிகளில் தீவிரத் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் தங்கியுள்ள பெரும் திரளான தமிழர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கைப் படைகள் மூர்க்கமாக தாக்கி வருவதால் இரண்டரை லட்சம் தமிழர்களின் கதி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வளைய" பகுதி மீது இலங்கைப் படையினர் கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நடத்தினர்.

மேலும், உடையார்கட்டு பகுதியில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரத்தில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.

இதே பகுதியில் நடத்தப்பட்ட இரு வான் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அப்பகுதி மக்களின் குடியிருப்புக்கள் பெருமளவு அழிந்துள்ளதுடன் உடமைகள் மற்றும் ஊர்திகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் போர் நிறுத்தம் அமலில் இருந்த நேற்று காலையும், பிற்பகலிலும் நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உடையயார்கட்டுப் பகுதியில் நேற்று காலை முதலே தொடர்ச்சியாக இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் இதுவரை 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கியும் நேற்று காலை முதல் பீரங்கித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில், நேற்று காலை முதல் இலங்கைப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

தேராவில் பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மூங்கிலாறு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி நடந்த பீரங்கி தாக்குதலில், 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

வலைஞர்மடம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி நோக்கி நடந்த பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக