புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
46 Posts - 47%
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
17 Posts - 2%
prajai
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
5 Posts - 1%
Jenila
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%
jairam
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_m10கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Aug 06, 2012 10:28 pm

சுதந்திரப் பறவை காற்றின் திசைகளில் போகிறது;
சூரியக்கிரணங்களில் சிறகை நனைத்துக்கொள்கிறது;
வானங்களில் ஏறத் துணிவு கொள்கிறது.

கூண்டுப்பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுடன், கட்டப்பட்ட காலுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

சுதந்திரப் பறவை இன்னொரு தென்றலைப் பற்றி நினைத்துக் கொள்கிறது;
மரங்களுக்கடையே ஊடுருவும் காற்றை நினைத்துக் கொள்கிறது;
தனது உணவாகக் காத்திருக்கும் பருத்த புழுக்களை நினைக்கிறது;
வானம் தன்னுடையது என்று நினைக்கிறது.

கூண்டுப்பறவை கனவுகளின் கல்லறை மீது நிற்கிறது;
அதனுடைய நிழல் பயங்கரக் கனவுகளினூடே கூவுகிறது;
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் அது
பாடுவதற்கு வாயைத் திறக்கிறது.

கூண்டுப்பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றிப் பாடுகிறதொரு நடுக்கத்துடன்;
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது;
ஏனென்றால் அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது.

(மாயா ஏஞ்சலோ)




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 11:06 pm

நல்ல கவிதைப் பகிர்வு. உங்களின் முயற்சிக்கு நன்றி! ரங்கராஜன் சுந்தரவடிவேல்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 11:57 pm

சூழலின் தாக்கத்தில் சுழலும் எண்ணக் கவிதையின் தமிழாக்கம் நன்று ரங்கராஜன்.




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 07, 2012 1:39 pm

பாராட்டுக்கு நன்றி தோழர்களே!





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 16, 2014 12:01 pm

மாயா எஞ்சலோவின் கவிதையைத் தந்த ரங்கராஜன் சுந்தரவடிவடிவேல் அவர்களுக்கு நன்றி ! கூண்டுக்குள் அந்தப்ப றவையோடு என்னையும் நிறுத்திவிட்டீர்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 3:27 pm

அருமை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 06, 2014 3:43 pm

கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் 3838410834 --
--
மாயா ஏஞ்சலோ
-
கூண்டிலிருக்கும் பறவை ஏன் பாடுகிறது என்பதை அறிவேன் Y7iAeAleQzejJYQ59zQQ+maya_angelo-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Apr 07, 2014 11:42 am

வீட்ல அடபட்டு கிடக்கிர நாங்க பாடலையா, எங்க பாட்ட யாரு கேக்குறது. அது மாதிரிதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 11:49 am

“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க
அனைத்தும் இருத்தல் தொடர்பானவை.
எனது எழுத்து முழுக்க,
“நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆனால் தோற்றுவிடக் கூடாது”,

என்பதைத்தான் சொல்கிறது.
-
---
>மாயா ஏஞ்சலோ


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 7:06 pm

ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக