புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை மறக்க (வெறுக்க) - உதவி தேவை
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- GuestGuest
First topic message reminder :
பெண்ணை மறக்க - உதவி தேவை
உறவுகளுக்கு வணக்கம் ..
மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...
நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...
என்ன செய்யலாம் ?
நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?
மன நல மருத்துவரை நாடலாமா ?
பெண்ணை மறக்க - உதவி தேவை
உறவுகளுக்கு வணக்கம் ..
மீண்டும் ஒரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன் ...
நண்பன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பழகி வந்தான் .. 5 நாட்களுக்குள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர் ..
ஆனால் என் நண்பனுக்கு எப்போதும் அவள் நினைவாகவே இருப்பதாகவும் ... தூங்கி எழுந்தவுடன் அவள் நினைவே முதலில் வருவதாகவும் சொல்லி வருகிறான் .. சரியாய் சாப்பிடுவதில்லை ... தூங்குவதில்லை .. எதன் மீதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறான் ..
காதலா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறான் .. இவனை எப்படி சரி செய்வது .. 5 நாட்களுக்குள் ஒரு பெண் இவ்வளவு பாதிப்பை தர முடியுமா ... ?
அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவள் இவனிடம் எந்த காதல் மொழியும் பேச வில்லை என்று தெரிகிறது ...
என்ன செய்யலாம் ?
நாங்கள் அவனை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லலாம் என்று இருக்கிறோம் அதனால் எது பலன் கிடைக்குமா ?
மன நல மருத்துவரை நாடலாமா ?
அவரோடு 5 நாட்களுக்குள் நண்பர் ஆகிவிட்டர்ர், சரி அப்புறம் ஏன் தூக்கம் இல்லாமல் போகவேண்டும் !
புரட்சி உங்கள் நினைவாகவோ, அல்லது ஆண் நண்பர் நினைவாகவோ, என்றைக்காவது அவருக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டதா ? அவர் அந்த பெண்ணை விரும்புகிறார் அனால் சொல்லிக்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை ? ஆம் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை ! எங்கே சொன்னால் அவள் நிராகரித்துவிடுவாரோ என்ற பயம் ..
என்ன செய்யலாம் !
1 அந்த பெண் விரும்பினால் "நட்பை" தொடர சொல்லலாம்
2. விரும்பவில்லை என்றால் அந்த பெண் பற்றிய நினைவை மறக்க செய்ய வேண்டும் அவரை நினைவூட்டும் எந்த பொருளும் ...பரிசும் ...அவரை சுற்றி இல்லாது பார்த்து கொள்ளுங்கள்
3 தனிமை தவிர்க்க படவேண்டும் ..நண்பர்களோடு இருக்க செய்யுங்கள்
4. உருப்படியான வேலை எதையும் பார்க்க செய்யலாம் !
5.வேறு ஒரு பெண் நட்பை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தவழி !
6.சுற்றுலா அழைத்து செல்வது நல்ல யோசனை " உலகம் ஒரு பெண்ணை சுற்றி மட்டும் இல்லை ரொம்ப பெரிது "என்று அவரே தெரிந்து கொள்வார்
புரட்சி உங்கள் நினைவாகவோ, அல்லது ஆண் நண்பர் நினைவாகவோ, என்றைக்காவது அவருக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டதா ? அவர் அந்த பெண்ணை விரும்புகிறார் அனால் சொல்லிக்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை ? ஆம் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை ! எங்கே சொன்னால் அவள் நிராகரித்துவிடுவாரோ என்ற பயம் ..
என்ன செய்யலாம் !
1 அந்த பெண் விரும்பினால் "நட்பை" தொடர சொல்லலாம்
2. விரும்பவில்லை என்றால் அந்த பெண் பற்றிய நினைவை மறக்க செய்ய வேண்டும் அவரை நினைவூட்டும் எந்த பொருளும் ...பரிசும் ...அவரை சுற்றி இல்லாது பார்த்து கொள்ளுங்கள்
3 தனிமை தவிர்க்க படவேண்டும் ..நண்பர்களோடு இருக்க செய்யுங்கள்
4. உருப்படியான வேலை எதையும் பார்க்க செய்யலாம் !
5.வேறு ஒரு பெண் நட்பை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தவழி !
- Spoiler:
- எச்சரிக்கை : இந்த பெண்ணிடமும் நட்பு நிலைக்கவில்லை என்றால் நிலைமை சீர்கேட வாய்ப்பு உண்டு
6.சுற்றுலா அழைத்து செல்வது நல்ல யோசனை " உலகம் ஒரு பெண்ணை சுற்றி மட்டும் இல்லை ரொம்ப பெரிது "என்று அவரே தெரிந்து கொள்வார்
- GuestGuest
கே. பாலா wrote:அவரோடு 5 நாட்களுக்குள் நண்பர் ஆகிவிட்டர்ர், சரி அப்புறம் ஏன் தூக்கம் இல்லாமல் போகவேண்டும் !
புரட்சி உங்கள் நினைவாகவோ, அல்லது ஆண் நண்பர் நினைவாகவோ, என்றைக்காவது அவருக்கு தூக்கம் இல்லாமல் போய்விட்டதா விட்டதா ? அவர் அந்த பெண்ணை விரும்புகிறார் அனால் சொல்லிக்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை ? ஆம் நான் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியவில்லை ! எங்கே சொன்னால் அவள் நிராகரித்துவிடுவாரோ என்ற பயம் ..
என்ன செய்யலாம் !
1 அந்த பெண் விரும்பினால் "நட்பை" தொடர சொல்லலாம்
2. விரும்பவில்லை என்றால் அந்த பெண் பற்றிய நினைவை மறக்க செய்ய வேண்டும் அவரை நினைவூட்டும் எந்த பொருளும் ...பரிசும் ...அவரை சுற்றி இல்லது பார்த்து கொள்ளுங்கள்
3 தனிமை தவிர்க்க படவேண்டும் ..நண்பர்களோடு இருக்க செய்யுங்கள்
4. உருப்படியான வேலை எதையும் பார்க்க செய்யலாம் !
5.வேறு ஒரு பெண் நட்பை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தவழி !6.சுற்றுலா அழைத்து செல்வது நல்ல யோசனை " உலகம் ஒரு பெண்ணை சுற்றி மட்டும் இல்லை ரொம்ப பெரிது என்று அவரே தெரிந்து கொள்வார்
- Spoiler:
எச்சரிக்கை : இந்த பெண்ணிடமும் நட்பு நிலைக்கவில்லை என்றால் நிலைமை சீர்கேட வாய்ப்பு உண்டு
ஒவ் ஒரு வரிகளும் வைரம் சார் .. மிக்க நன்றி
இனக்கவர்ச்சி என்பது அளவோடு இறுக்கும்வரை இயல்பானது. ஆனால் வெறும் ஐந்து நாட்களில் இத்தகைய மாற்றம் எனில் இது சற்று இயல்புக்கு மாறானது மட்டுமில்லாமல் உடனடியாகச் சரி செய்யப்படவேண்டியது. உண்மை என்னவெனில் அறிவுரைகளின் மூலம் இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாது. மன நல மருத்துவரை உடனடியாகப் பார்த்தே ஆகவேண்டும். அப்படிப் பார்த்தபின்பு, எழுதி வைத்துக்க் கொள்ளுங்கள், அவர் தரும் மருந்துகளை இவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். அவர்களைச் சாப்பிட வைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். அவர் மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தவுடன் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்துவிடுவார். மற்றொரு விஷயம் எந்த நேரமும் அவர் வேறு ஏதாவது வேலையில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். தாமதம் வேண்டாம். உடனே அழைத்துச் செல்லுங்கள்.
- GuestGuest
பார்த்திபன் wrote:இனக்கவர்ச்சி என்பது அளவோடு இறுக்கும்வரை இயல்பானது. ஆனால் வெறும் ஐந்து நாட்களில் இத்தகைய மாற்றம் எனில் இது சற்று இயல்புக்கு மாறானது மட்டுமில்லாமல் உடனடியாகச் சரி செய்யப்படவேண்டியது. உண்மை என்னவெனில் அறிவுரைகளின் மூலம் இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியாது. மன நல மருத்துவரை உடனடியாகப் பார்த்தே ஆகவேண்டும். அப்படிப் பார்த்தபின்பு, எழுதி வைத்துக்க் கொள்ளுங்கள், அவர் தரும் மருந்துகளை இவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். அவர்களைச் சாப்பிட வைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். அவர் மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தவுடன் மிக விரைவாக இயல்பு நிலைக்கு வந்துவிடுவார். மற்றொரு விஷயம் எந்த நேரமும் அவர் வேறு ஏதாவது வேலையில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். தாமதம் வேண்டாம். உடனே அழைத்துச் செல்லுங்கள்.
மருத்துவமனையில் தான் உள்ளோம் அண்ணே ...
மிக்க நன்றி
- GuestGuest
மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..
பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த மருந்து அன்பை தருமா?புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..
பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
மகா பிரபு wrote:இந்த மருந்து அன்பை தருமா?புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..
பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
ஏன் உங்களுக்கும் தேவையா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தேவையானவர்களுக்கு தரலாம் இல்லையா!!!இரா.பகவதி wrote:
ஏன் உங்களுக்கும் தேவையா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அந்த மருந்து பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை தான் பலன் அளிக்கும்.....புரட்சி wrote:மருத்துவமனை சென்று கவுன்சலிங் குடுததில் ... சிறு வயதில் அம்மா,அப்பா இருவரின் பாசமும் , அரவணைப்பும் கிடைக்காமல் இருந்ததால் இந்த நிலை என்றும் ..
பாசமாக கவனித்து கொள்ள ஒரு ஆள் தேவை என்றும் கூறி சில மருந்துகளை தந்து இருக்கிறார்கள் .. இது எந்த அளவு பயன் அளிக்கும் ?
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|