புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_m10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_m10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10 
3 Posts - 7%
heezulia
கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_m10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_m10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_m10கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 06, 2012 7:39 pm

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3 பேர் குழுவின் ஆய்வு இன்றும் தொடர்கிறது.

உதவித் தொகையில் மோசடி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் வரை மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்மொழி தேவியின் புகாரையடுத்து புதுச்சத்திரம் போலீசார் இடைநிலை ஆசிரியர் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், புரோக்கர்கள் மணி, பழனிசாமி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

கைது செய்ய நடவடிக்கை

மேலும், "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் கூறுகையில், ``இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிடைத்தவுடன், இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும். பின்னர் இதில் தொடர்புடைய தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்'' என்றார்.

இதையடுத்து போலீசார் ஆவணங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தலைமை ஆசிரியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெளியூர் செல்ல தடை

இந்தநிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள "சஸ்பெண்டு'' உத்தரவில் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை நீங்கள் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியது உள்ளது. இதற்காகத்தான் "சஸ்பெண்டு''க்கு ஆளான தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வெளியூர்களுக்கு செல்லாத வகையில் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு இன்றும் தொடர்கிறது


இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்வி உதவித்தொகை வழங்கியதில் மோசடி நடந்துள்ளதா? என ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை கோவை மண்டல இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தனர்.

அந்த குழுவினர் ஒவ்வொரு பள்ளியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் மாலை வரை ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடந்தது. மீதமுள்ள பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆய்வு நடைபெறும் என தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.



கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 06, 2012 7:40 pm

பல கோடி ரூபாய் மோசடியா?

கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறும்போது, இந்த மோசடியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2010-11, 2011-12 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சுகாதாரமற்ற தொழில் செய்யும் நபர்களின் குழந்தைகள் 2 ஆயிரத்து 784 பேருக்கு தலா ரூ.1,850 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித்தொகை வழங்க நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் ரூ.68 லட்சத்து 46 ஆயிரத்து 859 மோசடி நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்துக்கு இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், தொடக்கத்தில் இருந்தே இந்த மோசடி நடந்து வருகிறதா? அல்லது இடைப்பட்ட காலத்தில்தான் இந்த மோசடி நடந்ததா? என்பது தெரியவரும். அப்படி தொடக்கத்திலேயே மோசடி நடந்திருந்தால் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி



கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக