புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை
Page 1 of 1 •
நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3 பேர் குழுவின் ஆய்வு இன்றும் தொடர்கிறது.
உதவித் தொகையில் மோசடி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் வரை மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்மொழி தேவியின் புகாரையடுத்து புதுச்சத்திரம் போலீசார் இடைநிலை ஆசிரியர் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், புரோக்கர்கள் மணி, பழனிசாமி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கைது செய்ய நடவடிக்கை
மேலும், "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் கூறுகையில், ``இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிடைத்தவுடன், இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும். பின்னர் இதில் தொடர்புடைய தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்'' என்றார்.
இதையடுத்து போலீசார் ஆவணங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தலைமை ஆசிரியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வெளியூர் செல்ல தடை
இந்தநிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள "சஸ்பெண்டு'' உத்தரவில் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை நீங்கள் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியது உள்ளது. இதற்காகத்தான் "சஸ்பெண்டு''க்கு ஆளான தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வெளியூர்களுக்கு செல்லாத வகையில் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு இன்றும் தொடர்கிறது
இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்வி உதவித்தொகை வழங்கியதில் மோசடி நடந்துள்ளதா? என ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை கோவை மண்டல இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தனர்.
அந்த குழுவினர் ஒவ்வொரு பள்ளியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் மாலை வரை ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடந்தது. மீதமுள்ள பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆய்வு நடைபெறும் என தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
உதவித் தொகையில் மோசடி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் வரை மோசடி நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அருள்மொழி தேவியின் புகாரையடுத்து புதுச்சத்திரம் போலீசார் இடைநிலை ஆசிரியர் சரவணனை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், புரோக்கர்கள் மணி, பழனிசாமி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கைது செய்ய நடவடிக்கை
மேலும், "சஸ்பெண்டு'' செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அந்தந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலம் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் கூறுகையில், ``இந்த மோசடி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிடைத்தவுடன், இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும். பின்னர் இதில் தொடர்புடைய தலைமை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்'' என்றார்.
இதையடுத்து போலீசார் ஆவணங்களை சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தலைமை ஆசிரியர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வெளியூர் செல்ல தடை
இந்தநிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள "சஸ்பெண்டு'' உத்தரவில் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை நீங்கள் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டியது உள்ளது. இதற்காகத்தான் "சஸ்பெண்டு''க்கு ஆளான தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வெளியூர்களுக்கு செல்லாத வகையில் அந்தந்த வட்டாரத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு இன்றும் தொடர்கிறது
இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்வி உதவித்தொகை வழங்கியதில் மோசடி நடந்துள்ளதா? என ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை கோவை மண்டல இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் நேற்று முன்தினம் நாமக்கல் வந்தனர்.
அந்த குழுவினர் ஒவ்வொரு பள்ளியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் மாலை வரை ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடந்தது. மீதமுள்ள பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆய்வு நடைபெறும் என தணிக்கை குழுவினர் தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பல கோடி ரூபாய் மோசடியா?
கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறும்போது, இந்த மோசடியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2010-11, 2011-12 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சுகாதாரமற்ற தொழில் செய்யும் நபர்களின் குழந்தைகள் 2 ஆயிரத்து 784 பேருக்கு தலா ரூ.1,850 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித்தொகை வழங்க நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் ரூ.68 லட்சத்து 46 ஆயிரத்து 859 மோசடி நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்துக்கு இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், தொடக்கத்தில் இருந்தே இந்த மோசடி நடந்து வருகிறதா? அல்லது இடைப்பட்ட காலத்தில்தான் இந்த மோசடி நடந்ததா? என்பது தெரியவரும். அப்படி தொடக்கத்திலேயே மோசடி நடந்திருந்தால் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினத்தந்தி
கல்வி உதவித்தொகை மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறும்போது, இந்த மோசடியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2010-11, 2011-12 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் சுகாதாரமற்ற தொழில் செய்யும் நபர்களின் குழந்தைகள் 2 ஆயிரத்து 784 பேருக்கு தலா ரூ.1,850 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உதவித்தொகை வழங்க நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் ரூ.68 லட்சத்து 46 ஆயிரத்து 859 மோசடி நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. எனவே, கடந்த 10 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்துக்கு இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், தொடக்கத்தில் இருந்தே இந்த மோசடி நடந்து வருகிறதா? அல்லது இடைப்பட்ட காலத்தில்தான் இந்த மோசடி நடந்ததா? என்பது தெரியவரும். அப்படி தொடக்கத்திலேயே மோசடி நடந்திருந்தால் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தீபாவளி முடிந்து வெளியூர் செல்ல ரயில் ரிசர்வேஷன் 5 நிமிடங்களில் "காலி'
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்க
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
» கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|