புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
91 Posts - 54%
heezulia
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
60 Posts - 36%
mohamed nizamudeen
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
3 Posts - 2%
prajai
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%
Saravananj
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
21 Posts - 53%
heezulia
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_m10கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 06, 2012 7:32 pm

கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! First

வட மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. தென் மாநிலங்களில் மழை ஏமாற்றி விட்டது. வட மாநிலங்களில் தாமதமாக தொடங்கிய மழை இப்போது அங்கு தீவிரம் அடைந்து உள்ளது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக உத்தரபிரதேசத்தில் கங்கை, யமுனை, சாரதா உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவி என்ற இடத்தில் யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ள நிலவரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளை உத்தரபிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

சாவு 34 ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, உத்தர்காஷி பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தில் மழை-வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் உத்தர்காஷி பகுதியில் மட்டும் 31 பேர் இறந்து உள்ளனர்.

அஸ்சி கங்கா நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த 23 தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனார்கள். அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆறுகளின் கரையோரம் உள்ள பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சில வீடுகள் இடிந்து விழுந்தன.

நிலச்சரிவு

மலைப்பகுதி நிறைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 நாட்கள் இடைவிடாமல் பெய்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கங்கோத்ரி நெடுஞ்சாலையில் உள்ள சில பாலங்களை வெள்ளம் அடித்துச் சென்றது.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. உத்தர்காஷி, சமோஷி மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும், நிவாரண பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் தலைமைச் செயலாளர் அலோக்குமார் ஜெயினுடன் உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணா ஆலோசனை நடத்தினார். விரைவில் வெள்ள சேத பகுதிகளை அவர் பார்வையிட இருக்கிறார்.

மேலும் வெள்ள நிவாரண உதவி கேட்டு மத்திய அரசுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அறிக்கை அனுப்பி உள்ளது.

காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் பலத்த மழை பெய்வதால் அங்குள்ள சீனாப், தாவி, உஜ், பசந்தர் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்மு, சம்பா, உதாம்பூர் மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இமாசல பிரதேசத்திலும் மழையினால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சாலைகள் சேதம் அடைந்து உள்ளன.

தினத்தந்தி



கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் மழைக்கு 34 பேர் பலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக