புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10பரந்தாமனின் பாதுகைகள் Poll_m10பரந்தாமனின் பாதுகைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரந்தாமனின் பாதுகைகள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:22 pm

பரந்தாமனின் பாதுகைகள் BT_1343988062பரந்தாமனின் பாதுகைகள் E_1344092837

புலி உறுமுது புலி உறுமுது.. நடு நடுங்குது.. வெவெலங்குது.. என்ன திரைப்பட பாடல்வரிகளை மாற்றி பாடுவதாக நினைக்கிறீர்களா? அதெல்லாம் இல்லை. பிலகிரி ரங்கநாதரை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு தான் இப்படி யெல்லாம் அனுபவங்கள் ஏற்படும். காரணம், அடர்ந்த காட்டின் வழியே பயணித்து, உயரமான மலை மீது ஏறினால் தான் அவரை தரிசிக்க முடியும். பிலகிரி என்றால் வெண்மையான மலை என்று அர்த்தம். வடமொழியில் ஸ்வேதாசலம், மைசூர் - பெங்களூர் இடையே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5091 அடி உயரத்தில், மலைமீது அமைந்திருக்கிறது பிலகிரி ரங்கன்னா கோயில்.

தமிழகத்தில் ரங்கநாதர் காவிரிக்கரையில் இருப்பது போல் இங்கும் காவிரிக்கும் கபில நதிக்கும் இடையே தான் இத்தலம் அமைந்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்கு நடுவே இருக்கும் இந்த ரங்கநாதரை ஆதியில் பூஜித்தவர், வசிஷ்ட மாமுனிவர். பிள்ளை வரம் கேட்டு வழிப்பட்ட அவருக்கு இத்தலத்து பெருமாளின் அருளால் பிறந்தவரே சக்திமுனிவர். அவரது சந்ததியினரே பராசர், வியாசர், சுகமுனிவர் ஆகியோர்.

கொடிய மிருகங்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்கு நடுவே இருப்பதால் தன் பக்தர்களை காத்திட பகவானே இங்கே வேட்டைக்காரன் வடிவில் வலம் வருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதற்கான ஆதாரமாக கோயிலில் ஓர் அதிசய சாட்சியும் இருக்கிறது. அது என்ன என்பதை பார்ப்தற்கு முன் கோயிலை வலம் வந்துவிடுவோமா? பலி பீடமும் பெரிய்ய்ய கொடிமரமும் முன் நிற்க, பகவானின் திருக்கோலங்கள் தாங்கிய முகப்பு வரவேற்க, தலை தாழ்த்தி பணிந்து உள் செல்கிறோம். கம்பீரமாகவும், கலை அழகுட னும் காட்சி தரும் தூண்கள், ராமாயண, மகாபாரத காட்சிகளை தாங்கி நிற்கின்றன.

எழிலான கிருஷ்ணர், ஏகாந்தமான சரஸ்வதி, சாந்தமான சதாசிவன், பக்தபாவ அனுமன் போன்ற தெய்வத் திருவடிவங்களும் ஆதுண் சிற்பங்களாக அமைந்துள்ளன.

ரங்கநாதர், ஸ்ரீநிவாசர், வேங்கடேஸ்வரர் எனும் திருநாமங்களால் அழைக்கப்படும் இத்தலத்து மூலவரை முழுமனதும் ஒன்றி சேவித்து விட்டு, வலம் வருகிறோம். வசிஷ்டரின் பிள்ளை இல்லாக் குறையை தீர்த்த இவர் தன்னை வணங்குவோரின் எக்குறையையும் தீர்ப்பதில் வல்லவர். மகாலட்சுமி தாயார் தனிச்சன்னதியில் திருக்காட்சி அளிக்கிறாள். செல்லமகளை வழிபடுவோர் வாழ்வில் செல்வங்கள் அனைத்தும் சேரும் என்பதும் நிச்சயம்.க்ஷ

கோயிலை வலம் வரும்போது ஓரிடத்தில் மிகப்பெரிதான காலணிகள் இரண்டினை காணலாம். பகவானின் பாதுகைகள் இவை என்கிறார்கள். இப்பகுதி பக்தர்களை காப்பதற்காக தினமும் இரவு நேரத்திதல் வனப்பகுதியில் காவல் வலம் வரும் நேரத்தில் வனப்பகுதியில் ரங்கநாதர் அவற்றை அணிந்து கொள்வாராம். அதனை உறுதிப்படுத்துவதுபோல், இக்காலணிகள் குறிப்பிட்ட காலத்தில் தேய்ந்து கிழிந்துவிடுவதும், புதிய காலணிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதும் வாடிக்கையாக இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் இக்கோயிலில் தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ஆனந்தமாக ஆராதனைகள் நடத்துவது கண்கொள்ளா காட்சி.

காட்டுவழியே ஒரு வித்தியாசமான பயணணம் கண்குளிரும் இயற்கை காட்சிகள், மலைமேல் அமைந்திருக்கும் கோயிலுக்கு செல்வதால் கிடைக்கும் ஆரோக்யம். எல்லாவற்றோடும் பகவானின் பாத அணிகளை தரிசிக்கும் பாக்கியம் இவற்றோடு அரங்கனின் அருளால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பதை விட வேறு என்ன காரணம் வேண்டும். இந்த கோயிலுக்கு செல்ல? பெங்களூரிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், மைசூரிலிருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ளது பிலகிரி மலை.
- சமாத்மிகா, பெங்களூரு.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக