புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
6 Posts - 24%
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
5 Posts - 20%
i6appar
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாவதார ரகசியம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:15 pm

கிருஷ்ணாவதார ரகசியம் BT_1343988062கிருஷ்ணாவதார ரகசியம் E_1343988259

தேவகி, வசுதேவர் மகனாக மதுராவில் அவதரித்த மதுசூதனன், பிறக்கும்போது நான்குதிருக்கரங்களுன் மகா விஷ்ணு வடிவாகவே காட்சி தந்தார். அதன் பிறகே சாதாரணக் குழந்தையாக மாறினாராம். வேறு எந்த அவதாரத்திலும் தான் மகாவிஷ்ணுவின் அம்சமே என்படைத உணர்த்தாத பகவான், கிருஷ்ணாவதாரத்தில் மட்டம் அப்படி செய்தது ஏன் தெரியுமா?
சுபதஸ் என்ற பிரஜாபதியும், ப்ருகனியும் தவம் செய்து மகாவிஷ்ணுவிடனம் வரம் பெற்றபோது அவர் தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என மூன்று முறை கேட்டனர்.

எனவே அவர்கள் மகவாக மூன்று அவதாரங்களை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. முதல்முறை அவ்விருவருக்குமே மகாவிஷ்ணு மகனாக பிறந்தார். அவர்கள் தங்களின் பிள்ளை மகாவிஷ்ணு என்பதை அறிந்து கொள்ள வில்லை. அடுத்து கஸ்யப்பர். அதிதியாக பிறந்த அவர்களுக்கு வாமனனாக மகாவிஷ்ணு பிறந்தார். அப்போதும் மகா விஷ்ணுவே தங்களுக்கு மகனாக பிறந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. மூன்றாவது பிறவியில் அவுர்கள் வசுதேவர், தேவகியாக பிறந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு கண்ணனாக பிறந்தார். இப்போதும் அவர்கள் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்க கூடாது என்று தான் கண்ணன். மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்து தான் யார் என்பதை உணர்த்தி தன்னை சேர்க்க வேண்டிய இடத்தையும் கூறினார். அதன்படியே வசுதேவர், கிருஷ்ணனை கோகுலத்தில் சேர்ப்பித்தார்.

கண்ணன் கோகுலத்தில் வளர்த்தற்கும் காரணம் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த காரணம், கம்சனால் கொல்லப்படக்கூடாது என்பதனால் அபபடி வளர்ந்தார் என்பது உண்மையான காரணம் என்ன தெரியுமா? துரோண முனிவரும் வசுமதியும் தங்களுக்கு மகா விஷ்ணுவே மகனாக பிறந்து வளரவேண்டுமென தவம் செய்தனர். யாருக்கு மகவாக பிறக்க வேண்டும் என நான் முன்பே முடிவெடுத்துவிட்டதால் அடுத்த பிறவியில் உங்களிடம் மகனாக வளர வருவேன் என அவர்களுக்கு வரம் கொடுத்தார். திருமால். துரோணரும், வசுமதியுமே நந்தகோபர். யசோதையாக பிறந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தை பெற்றினர்.

- இரா. ராதாபாய், புதுவை.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக