புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 05, 2012 7:18 pm

கவிதை மிகவும் அருமை நண்பா....... ஆனால் மிகவும் சோகமாக உள்ளது இதை படிக்கும் பொழுதிலே
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 05, 2012 7:19 pm

சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 7:20 pm

அருமையான கவிதை நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 7:48 pm

கவிதையான சிறுகதை அருமை.



இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:29 pm

புரட்சி wrote: சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்


நிச்சயமாக இல்லை. காயம் ஆறினாலும் வடுக்கள் நினைவூட்டும்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:31 pm


பாராட்டுக்கு நன்றி தோழர்களே!




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 05, 2012 11:04 pm

அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையை போல
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது அது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 12:00 am

பாப்லோ நெரூடா-வின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நண்பரே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:08 am

தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக