புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_lcapஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_voting_barஇப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது.


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:13 pm

இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. 295423_348761708531620_271596504_n

இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது.


மாணவர்களின் பன்முகம் கொண்ட திறமைகளை ஆசிரியர்கள் வெளிக்கொண்டு வருவதில்லை. உலக நடப்புகளை ஆசிரியர்கள் சொல்லித் தருவதில்லை, பண்பாடுகளை சொல்லித் தருவதில்லை, பாடத்திற்கு அப்பால் மாணவர்களின் அறிவை வளர்க ஆசிரியர்கள் தவறி விட்டனர்.

குறிப்பாக தாய் மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதில்லை.


அதனால் மாணவர்களின் இயற்கையான கலைத் திறன் வெளிவருவதில்லை. மெகாவ்லே கல்வி முறையே நம் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது.


ஆரோக்கியமான மாணவர்கள் பள்ளியில் இருந்து வருவதில்லை. நல்ல உணவுப் பழக்கங்கள் கூட மாணவர்களுக்கு தெரிவதில்லை. இதை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு உண்டு.


வீட்டில் டிஸ்கவரி சேனல், செய்தி சேனல்கள், அறிவியல் சேனல் பார்க்க மாணவர்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும்.


ஆனால், வீட்டிலோ நெடுந்தொடர் பார்ப்பதில் தான் தாய்மார்கள் கவனம் செலுத்துகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.


பன்முகத்தன்மை திறமை கொண்ட மாணவர்களை பள்ளிக் கூடங்கள் உருவாக்க வேண்டும். பண்புள்ள, சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் உருவாக்கப்படவேண்டும். அதற்காக கல்வி நிலையங்கள் பாடுபடவேண்டும்.



-சைதை துரைசாமி அவர்கள் பள்ளி விழா ஒன்றில் பேசியது..






செந்தில்குமார்
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 3:20 pm

மிகச்சரி




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 05, 2012 5:22 pm

நல்ல தகவல்,

பள்ளிக்கூடங்கள் மட்டுமின்றி, பெற்றோரின் பங்கும் மிக முக்கியம். மதிப்பெண், ராங்க் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் பொதுஅறிவு, சமயோசிதம், நான்கு பேரிடம் பழகும் விதம் ஆகியவற்றை சொல்லித்தர வேண்டும்.



சதாசிவம்
இப்போது இருக்கும் பள்ளிகள் மாணவர்களை உருவாகுவதில்லை, மாறாக மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 5:25 pm

சதாசிவம் wrote:நல்ல தகவல்,

பள்ளிக்கூடங்கள் மட்டுமின்றி, பெற்றோரின் பங்கும் மிக முக்கியம். மதிப்பெண், ராங்க் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் பொதுஅறிவு, சமயோசிதம், நான்கு பேரிடம் பழகும் விதம் ஆகியவற்றை சொல்லித்தர வேண்டும்.
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக