புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_m10 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் வேலை செய்யும் .சில ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்களா?


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:02 pm

 பள்ளிகளில் வேலை செய்யும் .சில  ஆசிரியர்கள் கொஞ்சம்  மனிதாபிமானத்துடன் நடந்து  கொள்வார்களா? 557531_350310888376702_461081949_n
பள்ளிக்குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம், அதனை தடுக்கும் பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கரூரில் நண்பரின் மகன் 5 ம் வகுப்பு படிப்பவனுக்கு சிறுநீர் இரண்டு நாட்களாகியும் வரவில்லையென்று அவர்கள் மருத்துவமனைக்கு சென்றவுடன் டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றப்பட்டது. மருத்துவரும் பள்ளியில் விசாரிக்க சொன்னார். விசாரித்ததில் அதிர்ச்சியான விசயம், இந்த சிறுவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே போகவேண்டும என்று கேட்டால் ஆசிரியர்கள் விடுவதில்லையாம். இது நாளடைவில் இப்படி கொண்டு விடுகிறது. பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இனிமேலாவது கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுவார்கள் என்று எதிர்பார்ப்போம்



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:10 pm

எங்கோ யாரோ ஒரு சிறுவனுக்கு இப்படி ஆனதால் மொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் உங்கள் தலைப்பால் சாடியுள்ளீர்களே செந்தில்.

மேலும் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதையாவது எழுதுவது பேஷனாகி விட்டது..

நானும் எனது மாணவர்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க அனுப்புவது இல்லைதான். அதற்கும் மனிதாபிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சுயக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மாணவன் தண்ணீர் குடிக்கவும் ஒன்னுக்கு போகவும் அனுப்பிக்கொண்டே இருந்தால் அவன் முதலில் தனது உடல் கட்டுப்பாட்டை அல்லவா இழக்கிறான். மிக மிக அவசரம் என்றால் எந்த ஒரு அனுபவ ஆசிரியரும் கண்டுப்பிடித்து விடுவார்கள் அவர்கள் அனுப்ப தயங்குவதும் இல்லை. நானும் அப்படித்தான்.

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும். பிறகு அவனுக்கு பள்ளியில் குடிக்க நிறைய தண்ணீர் கொடுத்து பின்னர் அவனை டாய்லெட் அனுப்ப வேன்டும்.

இதுபோல் கடமை தவறும் பெற்றோர்களை பற்றி யாரும் எழுதுவதும் கிடையாது. மாணவனுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்களையே சாடும் பழக்கம் சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. இது எங்கு சென்று முடியுமோ தெரியல....

காய்சல் இருமல் மூச்சிரைப்பு வயிற்று வலி கால் கைகளில் புண் மற்றும் சில சிறிய சிறிய விசயங்களை பெற்றோர் கவனிக்காமல் பள்ளிக்கு அனுப்புவதால் அதிகம் தொல்லைகளை சந்திப்பது ஆசிரியர்களே... கொடுக்கப்பட்டிருக்கும் நாற்பது நிமிடத்தில் எதையெல்லாம் பார்ப்பது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:14 pm

ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 12:20 pm

மகா பிரபு wrote:ஆமாம் அசுரன் சார். ஒரு மாணவனை அனுமதிக்கும் போது பாடத்தில் இருந்து தப்பிக்க மாணவர்கள் ஒவ்வொருவராக கேட்க ஆரம்பிப்பார்கள்.
உண்மையிலேயே அடிக்கடி சிறுநீர்கழிக்கும் மாணவர்களை பெற்றவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், அவர்கள் பள்ளி முதல்வரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலோ போதும். அதை மறப்பதும் கூட தவறு தானே.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 12:24 pm

ஆமாம் சார். சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பிரச்சணை ஏற்படும். இவர்கள் முன்கூட்டியே த.ஆசிரியரிடம் முறையிடுதல் அவசியம்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:32 pm

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பெரும்பாலும் மாணவர்களிடம் கண்டிப்பு எனும் பெயரில் ஆசிரியர்கள் அவர்களின் துன்பங்களை புரிந்துக்கொள்வதில்லை என்பதை வலியுறுத்தியே அவ்வாறு பதிவிட்டேன் :bball:



செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 12:42 pm

எத்தணை பிள்ளைகள் காலை கடனை முடிக்காமல் பள்ளி வருகிறார்கள் தெரியுமா? நான் தினமும் முதல் மற்றும் இரண்டாவது பீரியட் களில் இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். வீட்டில் டாய்லெட் செல்வதில்லை. எழுந்திரித்தவுடன் அவனை ரெடியாக்கி பள்ளி வேனில் தள்ளிவிட வேன்டியது. பிறகு அவனுக்கு பள்ளி வந்தவுடன் வயிறு வலிக்கும்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக