புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_m10ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 04, 2012 4:43 pm

First topic message reminder :

ஈழத் தமிழர் கண்ணீரை துடைக்க இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி.. -கனிமொழி! - Page 2 04-kani300

சென்னை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறாது என்று தடை செய்ய நினைக்கும் எதிரிகளின் கனவு தூள் தூளாகும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் தலைவருமான கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடும் மாநாடு இது.

இந்த மாநாடே நடைபெறாது, தடை போடப்படும் என்று எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகிறது. வெளிநாட்டில் இருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கு ஒரு சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இல்லாதை, பொல்லாததையும் கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கும் மாநாடு இது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொரின் கடமை. ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கும் போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரை துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர்
கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா என்றெண்ணியே இந்த மாநாட்டை கூட்டியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு ஆகஸ்ட் 12ம் தேதி கூடும் "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றி பெற சென்னையிலே திரண்டி வாரீர் என்று அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்

நன்றி ஒன் இந்தியா



Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 3:23 pm

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Aug 05, 2012 3:37 pm

கே. பாலா wrote: பாப்பா வுக்கு எப்பவுமே காமெடிதான் பிடிக்கும் நக்கல் நாயகம்

இது பாப்பா இல்லை பீப்பா சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Aug 05, 2012 4:43 pm

இவர்களை குறை கூறி ஒரு பிரயோஜனமும் இல்லை.இருப்பது இரு முக்கிய பெரும்பான்மையுள்ள கட்ச்சிகள் மட்டுமே.மற்றவை எல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.வளரும் ஒரு சில கட்ச்சிகளிலும் பணம் விழுங்கும் முதலைகலையே காணவேண்டியுள்ளது.
இவன் தவறு செய்தால் அவனுக்கு அவன் தவறு செய்தால் இவனுக்கு இதுதான் நம் தமிழக நிலை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 4:50 pm

ஜேன் செல்வகுமார் wrote:இவன் தவறு செய்தால் அவனுக்கு அவன் தவறு செய்தால் இவனுக்கு இதுதான் நம் தமிழக நிலை.
சூப்பருங்க அருமை தம்பி , எப்பவாவது ஒருதடவை கருத்து சொன்னாலும் அட்டகாசமா இருக்கு இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Aug 05, 2012 4:55 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இவன் தவறு செய்தால் அவனுக்கு அவன் தவறு செய்தால் இவனுக்கு இதுதான் நம் தமிழக நிலை.
சூப்பருங்க அருமை தம்பி , எப்பவாவது ஒருதடவை கருத்து சொன்னாலும் அட்டகாசமா இருக்கு இது
நன்றி அண்ணா.எப்பொழுதுமே இணைந்து இருந்து என் கருத்துக்களை பகிர ஆசைதான் ஆனால் சில நாட்களாக பணிச்சுமை அதிகம்.மட்டுமல்ல ஈகரையின் வேகமும் குறைந்து காணப்பட்டது.தமிழில் எழுத்துரு மாறுவதில் சிரமம் இருந்தது மற்றும் அடிக்கடி web error
அடிக்கடி இடையுறு செய்தவாறு இருந்தது.வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் சிரமம் இன்றி இணைந்தேன்.தமிழிலும் எழுத்துரு மாறுகின்றது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக