புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
by ayyasamy ram Today at 9:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடரும் வெட்டி பேச்சு, பின்தங்கும் தமிழன்! கணினி தமிழ் அடுத்த கட்டத்துக்கு செல்லுமா?
Page 1 of 1 •
கணினி மொழித் துறையில், உலகின் பல மொழிகள் ஏற்றம் பெற்று வருகின்றன. பல நாடுகளில், கணினி, அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த, ஆங்கிலம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு மக்கள், தொழில் ரீதியாகவும், கலை ரீதியாகவும் பெரிதும் பயன்பட்டு வருகின்றனர். ஆனால், தமிழன் மட்டும், ஆங்கிலம் படித்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இதற்கு முக்கிய காரணம், கணினி தமிழ் வளராதது தான். இந்தத் துறையில், பொதுவான விசைப் பலகையைக் கூட நம்மால் உருவாக்க முடியவில்லை. இதனால், அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினிகளும், தமிழ் பொறிக்கப்படாத விசைப் பலகைகளோடு வழங்கப்படும் அவலம் நடக்கிறது. கணினி தமிழின் வளர்ச்சிப் பாதை மற்றும் வேகமாக வளர வேண்டியதன் அவசியம் குறித்து, சென்னை பல்கலையின், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளருமான தெய்வசுந்தரம், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மாற்ற முடியாது: இருபது ஆண்டுகளுக்கு முன், கணினியில், தமிழில் தட்டச்சு செய்ய முடியாது. "ரோமன்' எழுத்தில் தட்டச்சு செய்து, அதை தமிழில் மாற்றி வந்தோம். இதில், தமிழ் மின் கோப்புகளில் சேர்க்கக் கூடிய பக்கங்கள், மிகக் குறைவாக இருந்தன. பின்னர், கணினியில் நேரடியாக தட்டச்சு செய்யும் எழுத்துருவும், விசைப் பலகையும் உருவாயின. "ஆஸ்கி' குறியீட்டின் அடிப்படையில், கணினி தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நிறுவனமும், ஒவ்வொரு விதமான குறியீட்டு முறையை உருவாக்கின. இதனால், ஒரு நிறுவனத்தின் எழுத்துருவை, மற்றொரு நிறுவனத்தின் எழுத்துருவைக் கொண்டு மாற்ற முடியாது. விசைப் பலகைகளும் இது போலவே வேறுபட்டு இருந்தன.
குறைந்த இடம்: கடந்த 1999ல் நடந்த, தமிழ் இணைய மாநாட்டில், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. "டேம், டேப்' என்ற குறியீட்டு தமிழ் எழுத்துருக்களை உருவாக்க, முடிவு செய்யப்பட்டது. "தமிழ் 99' என்ற, தரப்படுத்தப்பட்ட விசைப் பலகையும் அறிமுகம் செய்யப்பட்டது. கணினி நிறுவனங்கள், இந்த தரப்படுத்தப்பட்ட விசைப் பலகையை பின்பற்ற வேண்டும் என, அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அரசாணை காகிதத்திலேயே உள்ளது. உலகளவில் ஒருங்குறி (யுனிகோட்) முறை உருவாக்கப்பட்டது. இதனால், பன்மொழி ஆவணங்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், யுனிகோட் நிறுவனமும், தமிழ் மொழிக்கு, குறைந்த இடத்தையே ஒதுக்கியுள்ளது. இதை தீர்ப்பதற்கு, "டேஷ்' என்ற யுனிகோட் முறை, முன்வைக்கப் பட்டுள்ளது.
மொழி வளராது: தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும், "பிடிஎப்' கோப்பு வகைக்கு மென்பொருள் தயாரிக்கும் அடோப் நிறுவனம், தமிழ் யுனிகோட் எழுத்துருக்களுக்கு ஏற்ற மென்பொருளை இன்னும் அளிக்கவில்லை. இதனால், தமிழ்ப் பதிப்பாளர்கள், பழைய ஆஸ்கி முறையையே பின்பற்றுகின்றனர். கணினி தமிழில், இது தான் நம் வளர்ச்சியாக உள்ளது. ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில், சொற் பிழை திருத்தி, தொடர் பிழை திருத்தி, கணினியே ஆவணங்களை சரிபார்க்கும் நிலை வந்து விட்டது. மேலும், "ஸ்கேன்' செய்யப்பட்ட ஆங்கில ஆவணத்தைப் பதிப்பிக்க வசதி அளிக்கும் ஓ.சி.ஆர்., மென்பொருள்; கணினி முன் பேசினால் தட்டச்சு செய்யும் பேச்சை எழுத்தாக மாற்றும் மென்பொருள்; தட்டச்சு செய்த ஆவணத்தை, பேச்சாக மாற்றும் மென்பொருள்; இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள் ஆகியவற்றை உருவாக்கி விட்டனர். கணினி தமிழில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால், இது போன்ற மென்பொருட்களை உருவாக்க வேண்டும். இல்லையேல், வீட்டில் பேசப்படும் மொழியாக மட்டுமே, தமிழ் இருந்துவிடும்.
மொழியியல் துறை: தமிழ் மொழி அமைப்பை, கணினி புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் இலக்கணத்தை, கணினி மொழியில் ஆய்ந்து அளிக்க வேண்டும். இதையே, கணினி மொழியியல் துறை என, அழைக்கின்றனர். கணினி மொழியியல் துறையின் வளர்ச்சிக்கு ஏற்பவே, தமிழ் மொழி தொழில்நுட்பம் வளரும். அன்றாட பணிகளில், அலைபேசி, கணினி, "ஐபேட்' போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். எதிர்காலத்தில், இவற்றின் பயன்பாடு பெருமளவு அதிகரிக்கும். எனவே, இந்த சாதனங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, தமிழ் மென்பொருட்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெய்வசுந்தரம் கூறினார். மேலும், ""கணினி தமிழ் எழுத்துரு, விசைப்பலகை என்பதை கடந்து விட்டோம். இனி, அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். இதற்கு, தமிழ் கணினி எழுத்துருவிலும், விசைப் பலகையிலும், பொதுவான ஒன்றை அறிவிக்க வேண்டும். அது, தமிழக அரசின் உறுதியான, கடுமையான சட்டத்தின் மூலமே சாத்தியமாகும்,'' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
என்ன செய்ய போகிறோம் ?
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பதிவுக்கு நன்றி சிவா...நிலைமை மிகவும் கவலையாக உள்ளது.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி, சான்றிதழ் அளிப்பது போல், தமிழ் கணினியில் "தமிழ் 99' எழுத்துரு மற்றும் விசைப் பலகை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என, சான்று அளிக்கும் புதிய முறையை அமல் செய்ய, தமிழ் இணைய பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
கணினி தமிழில் பொதுவான விசைப் பலகையாக, தமிழக அரசு உருவாக்கி உள்ள "தமிழ் 99' முறையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, "தினமலர்' நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. இதை அடுத்து, எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ் இணைய பல்கலையின் இயக்குனர் நக்கீரன் அளித்த பேட்டி: "அரசுத் துறைகளில் "தமிழ் 99' விøŒப் பலகை முறையை பயன்படுத்த வேண்டும்' என, அரசாணை வெளியிட்டுள்ள நிலையிலும், "தமிழ் 99' பயன்பாடு மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. இதற்கு, அரசு ஊழியர்களுக்கு "தமிழ் 99' பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை என, எழுந்துள்ள குறைபாட்டை தொடர்ந்து, "தமிழ் 99' பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை எடுத்து உள்ளோம். இதற்காக, தமிழ் கணினி ஆய்வுக் கூடத்தை பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதன் மூலம், "தமிழ் 99' பயிற்சியை அளிக்க உள்ளோம். தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி சான்று அளிப்பது போல், "தமிழ் 99' எழுத்துருவுக்குச் சான்று அளிக்க உள்ளோம். தனியார் தட்டச்சு நிலையங்களில், "தமிழ் 99' பயற்சியை துவங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம்.
இது தவிர, அரசுப் பணியாளர்களுக்கு "தமிழ் 99' எழுத்துருவை அறிந்திருப்பதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளோம். இதன் முதல்கட்டமாக, பல்கலை பணியாளர்களுக்கு "தமிழ் 99' அறிந்திருப்பதை அடிப்படைத் தகுதியாக்கி உள்ளோம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகள் மட்டுமே உள்ளன. தமிழ் எழுத்துகள் இல்லை என்ற குறையைப் போக்க, "எல்காட்' மூலம் கொள்முதல் செய்யப்படும் அனைத்து கணினிகளிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் கொண்ட விசைப் பலகைகளை அறிமுகப்படுத்த தயார் செய்யப் பட்டு உள்ளது.
மேலும், கணினி உற்பத்தியாளர்களிடம், "பேஜ்மேக்கர்', "அடோப் போட்டோஷாப்' ஆகியவற்றில் "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். "அடோப் போட்@டாஷாப்'பின் புதிய நிலைகளில், "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்கப் பட்டு உள்ளது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துருக்கள், விசைப் பலகைகள் அறிந்து கொள்வதற்காக, கணினிப் பூங்காவை அமைக்க உள்ளோம். தமிழ் எழுத்துருக்கள், விசைப் பலகை அவற்றை கையாளும் முறை ஆகியன, கணினிப் பூங்காவில் இருக்கும். யார் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நக்கீரன் கூறினார்.
நன்றி தினமலர்
கணினி தமிழில் பொதுவான விசைப் பலகையாக, தமிழக அரசு உருவாக்கி உள்ள "தமிழ் 99' முறையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, "தினமலர்' நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. இதை அடுத்து, எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ் இணைய பல்கலையின் இயக்குனர் நக்கீரன் அளித்த பேட்டி: "அரசுத் துறைகளில் "தமிழ் 99' விøŒப் பலகை முறையை பயன்படுத்த வேண்டும்' என, அரசாணை வெளியிட்டுள்ள நிலையிலும், "தமிழ் 99' பயன்பாடு மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. இதற்கு, அரசு ஊழியர்களுக்கு "தமிழ் 99' பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை என, எழுந்துள்ள குறைபாட்டை தொடர்ந்து, "தமிழ் 99' பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை எடுத்து உள்ளோம். இதற்காக, தமிழ் கணினி ஆய்வுக் கூடத்தை பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதன் மூலம், "தமிழ் 99' பயிற்சியை அளிக்க உள்ளோம். தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி சான்று அளிப்பது போல், "தமிழ் 99' எழுத்துருவுக்குச் சான்று அளிக்க உள்ளோம். தனியார் தட்டச்சு நிலையங்களில், "தமிழ் 99' பயற்சியை துவங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம்.
இது தவிர, அரசுப் பணியாளர்களுக்கு "தமிழ் 99' எழுத்துருவை அறிந்திருப்பதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளோம். இதன் முதல்கட்டமாக, பல்கலை பணியாளர்களுக்கு "தமிழ் 99' அறிந்திருப்பதை அடிப்படைத் தகுதியாக்கி உள்ளோம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகள் மட்டுமே உள்ளன. தமிழ் எழுத்துகள் இல்லை என்ற குறையைப் போக்க, "எல்காட்' மூலம் கொள்முதல் செய்யப்படும் அனைத்து கணினிகளிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் கொண்ட விசைப் பலகைகளை அறிமுகப்படுத்த தயார் செய்யப் பட்டு உள்ளது.
மேலும், கணினி உற்பத்தியாளர்களிடம், "பேஜ்மேக்கர்', "அடோப் போட்டோஷாப்' ஆகியவற்றில் "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். "அடோப் போட்@டாஷாப்'பின் புதிய நிலைகளில், "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்கப் பட்டு உள்ளது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துருக்கள், விசைப் பலகைகள் அறிந்து கொள்வதற்காக, கணினிப் பூங்காவை அமைக்க உள்ளோம். தமிழ் எழுத்துருக்கள், விசைப் பலகை அவற்றை கையாளும் முறை ஆகியன, கணினிப் பூங்காவில் இருக்கும். யார் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நக்கீரன் கூறினார்.
நன்றி தினமலர்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா wrote:தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி, சான்றிதழ் அளிப்பது போல், தமிழ் கணினியில் "தமிழ் 99' எழுத்துரு மற்றும் விசைப் பலகை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என, சான்று அளிக்கும் புதிய முறையை அமல் செய்ய, தமிழ் இணைய பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
கணினி தமிழில் பொதுவான விசைப் பலகையாக, தமிழக அரசு உருவாக்கி உள்ள "தமிழ் 99' முறையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, "தினமலர்' நாளிதழில் கட்டுரைகள் வெளியிடப் பட்டன. இதை அடுத்து, எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ் இணைய பல்கலையின் இயக்குனர் நக்கீரன் அளித்த பேட்டி: "அரசுத் துறைகளில் "தமிழ் 99' விøŒப் பலகை முறையை பயன்படுத்த வேண்டும்' என, அரசாணை வெளியிட்டுள்ள நிலையிலும், "தமிழ் 99' பயன்பாடு மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. இதற்கு, அரசு ஊழியர்களுக்கு "தமிழ் 99' பயன்படுத்துவதில் அனுபவம் இல்லை என, எழுந்துள்ள குறைபாட்டை தொடர்ந்து, "தமிழ் 99' பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை எடுத்து உள்ளோம். இதற்காக, தமிழ் கணினி ஆய்வுக் கூடத்தை பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இதன் மூலம், "தமிழ் 99' பயிற்சியை அளிக்க உள்ளோம். தமிழ் தட்டச்சுக்கு தேர்வு நடத்தி சான்று அளிப்பது போல், "தமிழ் 99' எழுத்துருவுக்குச் சான்று அளிக்க உள்ளோம். தனியார் தட்டச்சு நிலையங்களில், "தமிழ் 99' பயற்சியை துவங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம்.
இது தவிர, அரசுப் பணியாளர்களுக்கு "தமிழ் 99' எழுத்துருவை அறிந்திருப்பதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளோம். இதன் முதல்கட்டமாக, பல்கலை பணியாளர்களுக்கு "தமிழ் 99' அறிந்திருப்பதை அடிப்படைத் தகுதியாக்கி உள்ளோம். கணினி விசைப் பலகையில் ஆங்கில எழுத்துகள் மட்டுமே உள்ளன. தமிழ் எழுத்துகள் இல்லை என்ற குறையைப் போக்க, "எல்காட்' மூலம் கொள்முதல் செய்யப்படும் அனைத்து கணினிகளிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் கொண்ட விசைப் பலகைகளை அறிமுகப்படுத்த தயார் செய்யப் பட்டு உள்ளது.
மேலும், கணினி உற்பத்தியாளர்களிடம், "பேஜ்மேக்கர்', "அடோப் போட்டோஷாப்' ஆகியவற்றில் "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். "அடோப் போட்@டாஷாப்'பின் புதிய நிலைகளில், "தமிழ் 99', "யுனிக்கோடு'க்கு இடமளிக்கப் பட்டு உள்ளது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துருக்கள், விசைப் பலகைகள் அறிந்து கொள்வதற்காக, கணினிப் பூங்காவை அமைக்க உள்ளோம். தமிழ் எழுத்துருக்கள், விசைப் பலகை அவற்றை கையாளும் முறை ஆகியன, கணினிப் பூங்காவில் இருக்கும். யார் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நக்கீரன் கூறினார்.
நன்றி தினமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|