புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 03, 2012 4:59 pm

கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, ‘தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார்.

ஒன்றின்பின் ஒன்றாய் ஒலித்தெழுந் தனவால்
ஓதும் அவ்வேழ் சுரங்களினால்
நன்று நம்மிடையே எழுவித நடனம்
நலம்பெறத் தோன்றின…

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 9)

ஏழுவகையான இசைகளினின்று ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறிய பின்னர், அவற்றின் பெயரைப் பெருமான் அம்மையாருக்குக் கூறுகிறார்.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ
மொடும், உலக சங்கார
மேதகு நடனம், இவை சிவை! நாம்
விதந்த நன்னாமம்என் றுணர்தி

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் - 10)

இவ்வாறு ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என எழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும் இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகிறது.

பிரம கற்பங்கள் தோறும்
பேணுநர் பொருட்டால் இந்தத்
திருநடம் ஏழும் செய்தும்;
செப்பும் அத்தானம் கேண்மோ;
அரவும் அம்புலியும் போற்றும்
அருள் தில்லை யம்பலத்தில்
பரவும் ஆனந்த தாண்டவம்
செய்வோம் பைம்பொற் பாவாய்

இவர்மணி மாடக் கூடல்
இரசித சபையில் நின்று
தவரடி பரவச் செய்தும்
சந்தியா தாண்டவம், செம்
பவளமெல் இதழி! நின்பேர்ப்
பரவு தாண்டவத்தை, என்றும்
சிவமிகு திருத்த லத்தில்
சிற்சபை யதனில் செய்வோம்

அத்திரி கூட வெற்பென்
றறைதிருக் குற்றா லத்தில்
சித்திர சபையில் செய்வோம்
திரிபுர தாண்ட வம், பூங்
கத்திகைக் குழலி! ஆலங்
காட்டினிற் காளி தாண்ட
வத்தை நன்கியற்று கிற்போம்
இரத்தின சபையில் மாதொ

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 11,12,13,14)

தாம்பிர சபையில் தேவதாருவன நெல்வேலி
ஆம்பிர பலதலத்தில் ஆற்றுதும் முனிநிருத்தம்
காம்பிரங் குறுதோளீ! சங்கார தாண்டவத்தை யாவும்
கூம்பிரவதனில் நின்று குலவுற இயற்ருகிற்போம்


தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பலத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திரச்சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.

இதனால் ஐஞ்செயல்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.

(நன்றி: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘இறைவன் ஆடிய எழுவகை தாண்டவம்’ புத்தகம்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Aug 04, 2012 11:18 am

நல்ல பதிவு. நன்றி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக