புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
6 Posts - 24%
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
5 Posts - 20%
i6appar
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
88 Posts - 37%
i6appar
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_m10இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Aug 03, 2012 4:59 pm

கௌரியம்மையார் சிவபெருமானை நோக்கி, ‘தாண்டவ வகை எத்தனை? அவை யாவை? அவற்றின் வரலாறு என்ன? விளங்கக் கூற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, பெருமான் அம்மையாருக்கு அவற்றை விளக்கமாகக் கூறுகிறார். ஏழு தாண்டவத்தையும் ஏழு இசையுடன் பொருத்திச் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறுகிறார்.

ஒன்றின்பின் ஒன்றாய் ஒலித்தெழுந் தனவால்
ஓதும் அவ்வேழ் சுரங்களினால்
நன்று நம்மிடையே எழுவித நடனம்
நலம்பெறத் தோன்றின…

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 9)

ஏழுவகையான இசைகளினின்று ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்று கூறிய பின்னர், அவற்றின் பெயரைப் பெருமான் அம்மையாருக்குக் கூறுகிறார்.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமா காளி தாண்டவம், முனி தாண்டவ
மொடும், உலக சங்கார
மேதகு நடனம், இவை சிவை! நாம்
விதந்த நன்னாமம்என் றுணர்தி

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் - 10)

இவ்வாறு ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளி தாண்டவம், முனி தாண்டவம், சங்கார தாண்டவம் என எழு தாண்டவங்களின் பெயர்கள் கூறப்பட்டன. மேலும் இந்தத் தாண்டவங்களை எந்தெந்த இடங்களில் செய்தருளினார் என்பதையும் கூறுகிறது.

பிரம கற்பங்கள் தோறும்
பேணுநர் பொருட்டால் இந்தத்
திருநடம் ஏழும் செய்தும்;
செப்பும் அத்தானம் கேண்மோ;
அரவும் அம்புலியும் போற்றும்
அருள் தில்லை யம்பலத்தில்
பரவும் ஆனந்த தாண்டவம்
செய்வோம் பைம்பொற் பாவாய்

இவர்மணி மாடக் கூடல்
இரசித சபையில் நின்று
தவரடி பரவச் செய்தும்
சந்தியா தாண்டவம், செம்
பவளமெல் இதழி! நின்பேர்ப்
பரவு தாண்டவத்தை, என்றும்
சிவமிகு திருத்த லத்தில்
சிற்சபை யதனில் செய்வோம்

அத்திரி கூட வெற்பென்
றறைதிருக் குற்றா லத்தில்
சித்திர சபையில் செய்வோம்
திரிபுர தாண்ட வம், பூங்
கத்திகைக் குழலி! ஆலங்
காட்டினிற் காளி தாண்ட
வத்தை நன்கியற்று கிற்போம்
இரத்தின சபையில் மாதொ

(திருப்புத்தூர்ப் புராணம், கௌரிதாண்டவச் சருக்கம் – 11,12,13,14)

தாம்பிர சபையில் தேவதாருவன நெல்வேலி
ஆம்பிர பலதலத்தில் ஆற்றுதும் முனிநிருத்தம்
காம்பிரங் குறுதோளீ! சங்கார தாண்டவத்தை யாவும்
கூம்பிரவதனில் நின்று குலவுற இயற்ருகிற்போம்


தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும், மதுரை வெள்ளியம்பலத்திலே சந்தியா தாண்டவத்தையும், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ச் சிற்சபையிலே கௌரி தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சித்திரச்சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு இரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாம்பிர சபையிலே முனிதாண்டவத்தையும், இருண்ட நள்ளிரவிலே சங்கார தாண்டவத்தையும் இறைவன் செய்தருளுகிறார் என்று புராணம் கூறுகிறது.

இதனால் ஐஞ்செயல்களின் பொருட்டுச் செய்யப்படும் தாண்டவங்கள் ஏழு என்பதை அறிகின்றோம்.

(நன்றி: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘இறைவன் ஆடிய எழுவகை தாண்டவம்’ புத்தகம்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Aug 04, 2012 11:18 am

நல்ல பதிவு. நன்றி !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக