புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
21 Posts - 84%
heezulia
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
2 Posts - 8%
viyasan
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
213 Posts - 42%
heezulia
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
21 Posts - 4%
prajai
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_m10மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:44 pm

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

button="hori";
submit_url ="http://tvrk.blogspot.com/2009/06/blog-post_19.html"



மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 67637



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Thu Oct 08, 2009 11:49 pm

மீனு wrote:

மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 67637
பெரும்பாலான அப்பாக்களின் நிலைமை !!! மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 649524

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:56 pm

இதுதான் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள வேறுபாடு!

நேற்று மலேசிய செய்தித்தாளில் படித்த செய்தி: மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தராததால் தாயை வெட்டி குப்பைப் பைக்குள் கட்டிவைத்த மகன் கைது!



மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:59 pm

உண்மைதான்..அப்பா அப்பா தான்.. அவரு பாசம்,அக்கறை தனிதான் மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 678642



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:08 am

[quote="சிவா"]quote]
அண்ணா சில அல்ல பல குடும்பங்கள் சிதைந்து போக இந்த மாதிரி பண விடயம் ஒரு முதன்மை காரணமாய் அமைந்து விடுவதுதான் சோகம். என்னை பொறுத்த வரை பல குடும்பங்கள் இன்று சிதைய ஒன்று கூடி மனம் விட்டு பேசாததும், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் பண்புகள் அற்றுப் போனதும், அவசர யுகத்தில் பணத்துக்காக ஓடுவதும் போல பல காரணிகள் இடம் பிடிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எளிதில் தீர்த்து விடக் கூடியதும் கூட..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 12:10 am

மகாமுனி wrote:

அண்ணா சில அல்ல பல குடும்பங்கள் சிதைந்து போக இந்த மாதிரி பண விடயம் ஒரு முதன்மை காரணமாய் அமைந்து விடுவதுதான் சோகம். என்னை பொறுத்த வரை பல குடும்பங்கள் இன்று சிதைய ஒன்று கூடி மனம் விட்டு பேசாததும், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் பண்புகள் அற்றுப் போனதும், அவசர யுகத்தில் பணத்துக்காக ஓடுவதும் போல பல காரணிகள் இடம் பிடிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எளிதில் தீர்த்து விடக் கூடியதும் கூட..

மிக அழகாக சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள் மகாமுனி!



மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 12:13 am

[quote="மகாமுனி"]
சிவா wrote:quote]
அண்ணா சில அல்ல பல குடும்பங்கள் சிதைந்து போக இந்த மாதிரி பண விடயம் ஒரு முதன்மை காரணமாய் அமைந்து விடுவதுதான் சோகம். என்னை பொறுத்த வரை பல குடும்பங்கள் இன்று சிதைய ஒன்று கூடி மனம் விட்டு பேசாததும், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் பண்புகள் அற்றுப் போனதும், அவசர யுகத்தில் பணத்துக்காக ஓடுவதும் போல பல காரணிகள் இடம் பிடிக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் எளிதில் தீர்த்து விடக் கூடியதும் கூட..

மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 677196



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:18 am

மீனு wrote:
&
சிவா wrote:quote]


மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 678642 மீனுவை நெகிழ வைத்த..செயல்.. அப்பா சிறுகதை.. 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக