புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் சேருமாறு டெல்லி போலீஸ் வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்கவில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து மத்திய அரசுடன் போராடுவதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்து நம்முடைய மூச்சும், ஆவியும் தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்க்க கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ அரசியலுக்கு வரலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு:
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
நன்றி ஒன் இந்தியா
டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் சேருமாறு டெல்லி போலீஸ் வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்கவில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து மத்திய அரசுடன் போராடுவதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்து நம்முடைய மூச்சும், ஆவியும் தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்க்க கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ அரசியலுக்கு வரலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு:
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
நன்றி ஒன் இந்தியா
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
பதவி காலத்தில் பெற்ற பரிசு பொருட்களை எல்லாம் சொந்த ஊருக்கு அள்ளி சென்ற "மாஜி' ஜனாதிபதி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
புரட்சி wrote:சதாசிவம் wrote:கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...
உங்களுக்கு பிடித்த கருத்தை ஏற்காதவன் சுடு சுரணை இல்லாதவன் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய இயலும். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, அதுபோல் இங்கு பதிபவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது. இந்நிலையில் உங்கள் கருத்தை ஏற்காதவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு என்ன தெரியும். தமிழன் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை தானே, உங்கள் கருத்தை ஏற்பவர் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சுடு சுரனை இல்லாதவர் என்று நீங்கள் கூற வரும் போது, அண்ணா ஹசராவை ஏற்காதவர் சுடு சுரணை இல்லாத இந்தியர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்களை குறிப்பிடவில்லை, எதற்கெடுத்தாலும் கிண்டலும், நையாண்டியும் செய்து, தமிழன் தமிழன் என்று மட்டும் பேசும் சுடு சுரணை இல்லாதவர்களைப் பற்றித் தான்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
சதாசிவம் wrote:புரட்சி wrote:சதாசிவம் wrote:கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...
உங்களுக்கு பிடித்த கருத்தை ஏற்காதவன் சுடு சுரணை இல்லாதவன் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய இயலும். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, அதுபோல் இங்கு பதிபவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது. இந்நிலையில் உங்கள் கருத்தை ஏற்காதவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு என்ன தெரியும். தமிழன் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை தானே, உங்கள் கருத்தை ஏற்பவர் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சுடு சுரனை இல்லாதவர் என்று நீங்கள் கூற வரும் போது, அண்ணா ஹசராவை ஏற்காதவர் சுடு சுரணை இல்லாத இந்தியர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்களை குறிப்பிடவில்லை, எதற்கெடுத்தாலும் கிண்டலும், நையாண்டியும் செய்து, தமிழன் தமிழன் என்று மட்டும் பேசும் சுடு சுரணை இல்லாதவர்களைப் பற்றித் தான்.
நான் சொல்லவந்த கருத்து தான் உண்மை என்று சொல்ல நான் என்ன இந்தியன் என்று சொல்லி தமிழனும் நான் தான் என்று சொல்லும் சொரணை கெட்டவனா ?
அரை குறையாக பதிவுகளை படித்து விட்டு , குற்றம் சொல்லும் சொரணை கெட்டவனும் நான் இல்லை ..
கேலியும் , கிண்டலும் அடிக்க தெரியாத ஜடமும் நான் இல்லை ...
அரிப்பில் வெறுப்பை உமிழும் அந்த மாதிரி "ஆளுங்க" லும் நான் இல்லை
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
புரட்சி wrote:சதாசிவம் wrote:புரட்சி wrote:சதாசிவம் wrote:கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...
உங்களுக்கு பிடித்த கருத்தை ஏற்காதவன் சுடு சுரணை இல்லாதவன் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய இயலும். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, அதுபோல் இங்கு பதிபவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது. இந்நிலையில் உங்கள் கருத்தை ஏற்காதவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு என்ன தெரியும். தமிழன் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை தானே, உங்கள் கருத்தை ஏற்பவர் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சுடு சுரனை இல்லாதவர் என்று நீங்கள் கூற வரும் போது, அண்ணா ஹசராவை ஏற்காதவர் சுடு சுரணை இல்லாத இந்தியர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்களை குறிப்பிடவில்லை, எதற்கெடுத்தாலும் கிண்டலும், நையாண்டியும் செய்து, தமிழன் தமிழன் என்று மட்டும் பேசும் சுடு சுரணை இல்லாதவர்களைப் பற்றித் தான்.
நான் சொல்லவந்த கருத்து தான் உண்மை என்று சொல்ல நான் என்ன இந்தியன் என்று சொல்லி தமிழனும் நான் தான் என்று சொல்லும் சொரணை கெட்டவனா ?
அரை குறையாக பதிவுகளை படித்து விட்டு , குற்றம் சொல்லும் சொரணை கெட்டவனும் நான் இல்லை ..
கேலியும் , கிண்டலும் அடிக்க தெரியாத ஜடமும் நான் இல்லை ...
அரிப்பில் வெறுப்பை உமிழும் அந்த மாதிரி "ஆளுங்க" லும் நான் இல்லை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சதாசிவம் சார் உங்களை திரும்ப படிப்பதில் சந்தோசம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- GuestGuest
சதாசிவம் wrote:புரட்சி wrote:சதாசிவம் wrote:புரட்சி wrote:சதாசிவம் wrote:கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...
உங்களுக்கு பிடித்த கருத்தை ஏற்காதவன் சுடு சுரணை இல்லாதவன் என்று நீங்கள் எப்படி முடிவு செய்ய இயலும். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, அதுபோல் இங்கு பதிபவர்கள் பற்றி உங்களுக்கு தெரியாது. இந்நிலையில் உங்கள் கருத்தை ஏற்காதவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு என்ன தெரியும். தமிழன் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை தானே, உங்கள் கருத்தை ஏற்பவர் மட்டும் தமிழர், மற்ற அனைவரும் சுடு சுரனை இல்லாதவர் என்று நீங்கள் கூற வரும் போது, அண்ணா ஹசராவை ஏற்காதவர் சுடு சுரணை இல்லாத இந்தியர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. நான் உங்களை குறிப்பிடவில்லை, எதற்கெடுத்தாலும் கிண்டலும், நையாண்டியும் செய்து, தமிழன் தமிழன் என்று மட்டும் பேசும் சுடு சுரணை இல்லாதவர்களைப் பற்றித் தான்.
நான் சொல்லவந்த கருத்து தான் உண்மை என்று சொல்ல நான் என்ன இந்தியன் என்று சொல்லி தமிழனும் நான் தான் என்று சொல்லும் சொரணை கெட்டவனா ?
அரை குறையாக பதிவுகளை படித்து விட்டு , குற்றம் சொல்லும் சொரணை கெட்டவனும் நான் இல்லை ..
கேலியும் , கிண்டலும் அடிக்க தெரியாத ஜடமும் நான் இல்லை ...
அரிப்பில் வெறுப்பை உமிழும் அந்த மாதிரி "ஆளுங்க" லும் நான் இல்லை
கீழ்பாக்கம் எண்கள் :
(91)-(44)-26421085, 26421086, 26421087, 26421088, 26421089
உடனே சேரவும் ...
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|