புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Thu Aug 02, 2012 1:21 pm

First topic message reminder :

மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாலகந்தவர்வா தியேட்டர், ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள தேனா வங்கி கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டோ னால்ட் உணவகம், கார்வாரே பாலம் அருகில் உள்ள கே.எப்.சி. உணவகம் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

சக்தி குறைவான குண்டுகள் என்பதால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த டெய்லர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு காரணமாக புனேயில் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.

இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நகரம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சாய் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கு எதிராக ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப் பட்டது. அந்த குண்டு இருந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், சுரேஷ் கல்மாடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

புனே தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் புனேயில் 5 குண்டுகளையும் வைத்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் இத்தகைய ரக குண்டுகளை தயாரிப்பார்கள். மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே பாணியில்தான் இந்தியன் முஜாகிதீன்கள் நாசவேலை செய்திருந்தனர். நேற்று புனேயில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.

புனேயில் நேற்று வெடித்த 4 குண்டுகளில் 3 குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. பால் கந்தர்வா தியேட்டர், தேனா வங்கி கிளை அருகில் மற்றும் கார்வாரே பாலம் பகுதியில் சைக்கிளில் பார்சல் செய்து குண்டு வைக்கப்பட்டிருந்தது. மெக்டொனால்ட் உணவகம் அருகில் மட்டும் குப்பைத் தொட்டிக்குள் குண்டு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த குண்டுகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்து வைப்பார்கள். இந்த தடவை “கேக்”குகள் வைக்கும் பெட்டிகளில் குண்டுகளை பார்சல் செய்து எடுத்து வந்திருந்தனர். பார்ப்பதற்கு கேக் பார்சல் போல் அவை கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருந்தன. இப்படி கேக் பார்சல் குண்டுகளை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

தொடர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய விசாரணைக் குழுவினர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் புனே நகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவுடன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகளை வைத்தவர்கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத் தாமல் சக்தி குறைந்த குண்டுகளை வைத்தது ஏன் என்ற சந்தேகம் தேசிய விசாரணைக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அடுத்து பெரிய ஒரு நாசவேலைக்காக நேற்றைய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி ஒத்திகை பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

புனேயைத் தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன்கள் மற்ற நகரங்கள் அல்லது புனேயில் பெரிய அளவில் கைவரிசைக் காட்டக் கூடும் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புனே, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதா பாத் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் ஊழலை எதிர்த்து அன்னாஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய முஜாகிதீன்கள் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் நேற்று நடத்திய குண்டு வெடிப்பு வெறும் எச்சரிக்கைக்கான செயல் என்று கூறப்படுகிறது. எந்த விஷயத்தை மையப்படுத்தி தீவிரவாதிகள் இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.

மத்திய உள்துறையின் புதிய மந்திரியாக சுசீல்குமார் ஷிண்டே நேற்று காலை பதவி ஏற்றார். நேற்று அவர் புனேயில் திலகர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கடைசி நிமிடத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் கலந்து கொள்ள இருந்த திலகர் அரங்கு அருகில்தான் தியேட்டர் பகுதியில் முதல் குண்டு வெடித்தது.

எனவே சுசீல்குமார் ஷிண்டேக்கு சவால் விடும் வகையில், அவரை எச்சரித்து, அவரது சொந்த மாநிலத்திலேயே தீவிரவாதிகள் இந்த சாதாரண குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்களால் எந்த நேரத்திலும், எங்கும் கைவரிசை காட்ட முடியும் என்று புதிய உள்துறை மந்திரிக்கு உணர்த்த இந்தியன் முஜாகிதீன்கள் இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சிமி இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரியில் மீண்டும் 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை டெல்லி கோர்ட்டு உறுதி செய்து உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இந்தியன் முஜாகி தீன்களுக்கு சிமி இயக்கத்தினர்தான் முக்கிய உதவிகளை செய்வதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டிக்கும் விதமாக, மத்திய அரசை மிரட்ட இந்தியன் முஜாகிதீன்கள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு புனேயில் 17 பேர் பலியாவ தற்கு காரணமான குண்டு வெடிப்பு ஜெர்மன் பேக்கரியில் நடந்திருந்தது. இந்த தடவையும் அதே பாணியில் சில உணவகங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தொடர் குண்டு வெடிப்பு மூலம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சாதாரண மக்கள் போல புனேயில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2012/08/02115335/pune-bomb-blast-Indian-mujahid.html


avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 4:34 pm

zazgopi wrote:இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இப்பொழுதே பல நாடுகளில் அவர்களின் அழிவு துவங்கிவிட்டது.

புனிதப் போர் என அவர்களின் கடவுளே மற்ற மதத்தவரை அழிக்கச் சொல்லியுள்ளார். இது அவர்களுக்கே அழிவாகிவிட்டது.

இலங்கைத் தமிழன் இந்தியாவில் வந்து தங்கி இங்குள்ள பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறான். அவனையும், முஸ்லிம்களையும் வளரவிட்டால் இந்தியாவிற்கு பேராபத்து.

இதற்கு மிக கனமான , கோபமான , நியாயமான பதிலை என்னால் இங்கே முன் வைக்க முடியும் ... ஆனால் உறவுகளின் நட்பு கருதி அதை தவிர்க்கிறேன் ...

இலங்கை தமிழனையும் , முஸ்லிமையும் பற்றி பேச உங்கள் தகுதி என்ன ?

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 4:42 pm

பிளேடு பக்கிரி wrote:
புரட்சி wrote:நாச வேலை ?????

எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .

இதற்கு பெயர் எல்லாம் என்ன ?
அப்போ முஸ்லிம் இது வரை குண்டு வைக்கவில்லை என்கிறீர்களா?

ஒரு ஹிந்து யாரையும் கொள்ளவில்லை என்கீறீர்களா ?

நான் சொல்ல வருவது எங்கே குண்டு வெடித்தாலும் ஏன் ஒரு முஸ்லிமை கைது
செய்கிறார்கள் ... இது வரை எதனை பேரை கைது செய்து உள்ளார்கள் புனேவில் என்பது தெரியுமா ?

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 4:48 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:நாச வேலை ?????

எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .

இதற்கு பெயர் எல்லாம் என்ன ?
உலகமெங்கும் இதுபோல் செயல்கள் நடக்கும் பொழுது முதல் சந்தேகம் தீவிரவாத அமைப்புகள் மேல்தான் விழும் - இது இயற்கை. அந்த விசாரணை பின்னர் எப்படி திசை மாறும் என்பதில் அரசியல் இருக்கும். இதிலும் எந்த நாடும் விதி விலக்கல்ல.

தீவிரவாதி, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் எவனாக இருந்தாலும் அவனை மூர்க்கமாக தண்டிக்க வேண்டும். அதுதான் மற்ற தீவிரவாதிகளுக்கு பயத்தை தரும்.

அதை விட்டுட்டு ஜெயிலில் நல்ல ஏசி ரூம் போட்டு, பக்கா காவல் வச்சு - மூக்கு பிடிக்க பிரியாணி போட்டு அவன் உடம்பை வளர்த்து - சிக்ஸ் பாக் டெவலப் பண்ணி வேனூன்னா மிஸ்டர் இந்தியா போட்டிக்கு அனுப்பி பதக்கம் குடுங்க. ரொம்ப நல்லாருக்கும்.

என்ன அண்ணே ?

அவர்களை தீவீரவாதிகளாக உருவாகியது யார் அண்ணே ?

அமெரிக்காவும் , ரஷ்யாவும் , இங்கிலாந்தும் ,இந்தியாவும் தானே ?



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 4:54 pm

ஒரு இனத்தை காக்க போராடுபவர்கள் போராளிகள்.
ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் தீவிரவாதிகள்.

போராளிகளை ஆதரிப்போம் . தீவிர வாதிகளை வேரறுப்போம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 4:56 pm

மகா பிரபு wrote:ஒரு இனத்தை காக்க போராடுபவர்கள் போராளிகள்.
ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் தீவிரவாதிகள்.

போராளிகளை ஆதரிப்போம் . தீவிர வாதிகளை வேரறுப்போம்.

பில்லா 2 படம் பார்த்திங்களா பிரபு ? புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 4:59 pm

இன்னும் இல்லை புரட்சி.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 5:03 pm

மகா பிரபு wrote:இன்னும் இல்லை புரட்சி.

வீட்ல விட மாற்றங்களா ?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 5:05 pm

நேரம் இல்லை புரட்சி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 5:09 pm

மகா பிரபு wrote:நேரம் இல்லை புரட்சி.
உண்மைய சொல்லுங்க இத பதிவிடும்பொழுது உங்களுக்கே சிரிப்பு சிரிப்பா வந்திருக்குமே பைத்தியம்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 5:13 pm

மகா பிரபு wrote:நேரம் இல்லை புரட்சி.

அப்படி என்ன உங்களுக்கு முக்கியமான "வேலை" ? பைத்தியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக