புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
25 Posts - 38%
heezulia
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
2 Posts - 3%
prajai
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
2 Posts - 3%
Barushree
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
1 Post - 2%
M. Priya
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகமே அறிந்து கொள்...  Poll_c10உலகமே அறிந்து கொள்...  Poll_m10உலகமே அறிந்து கொள்...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமே அறிந்து கொள்...


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Aug 02, 2012 9:33 am


அலைவரிசை(சனல்)-4 வெளியிட்டது
பொய் என்று
இலங்கை அரசு சொன்னாலும்
வன்னிப் போருக்குள் சிக்கித் தப்பிய
நான் சொல்வதில் பொய் இல்லையென
உலகமே அறிந்து கொள்!
புலிகளையும் பிரபாகரனையும்
கடலுக்குள் மூழ்கடிப்பதாகக் கூறி
பாதுகாப்புப் பகுதியென
அறிவிக்கப்பட்ட இடமென
ஓடோடி ஒதுங்கிய முள்ளிவாய்க்காலில்
சாவடைந்தை மூன்றரை இலட்சம்
ஈழத் தமிழரை
நினைவூட்டச் சொல்கிறேன்
உலகமே அறிந்து கொள்!
முதலாம், இரண்டாம்
உலகப் போரில் கூட
இப்படி நிகழ்ந்திருக்காது...
"பதுங்குழிக்குள் வாங்கப்பா" என
"செத்தால் இருவரும் சாவோமப்பா" என
என் துணைவி அழைக்க
"ஐயோ என்ர கடவுளே" என
சாவின் பிடியிலிருந்து தப்பிக்க
ஓடி ஒளியப் போய்
சாவடைந்த ஈழத் தமிழரை
உலகமே நினைத்துப் பார்த்தாயா?
வானிலிருந்து, கடலிருந்து, தரையிலிருந்து
குண்டு மழை பொழிந்த
இலங்கைப் படைகளை
ஐ.நா. சபை
போர்க் குற்றவாளிகளாக்க முடியாமைக்கு
அலைவரிசை(சனல்)-4 ஒளிஒலிப் படங்கள்
சான்றாகக் காட்ட வலுவற்றதா?
பொக்கணை தொடங்கி
இரட்டை வாய்க்கால், முள்ளி வாய்க்கால் உட்பட
வட்டுவாகல் வரை
இலங்கை அரசால்
தடை செய்யப்பட்டது ஏன்?
குண்டு மழைக்குள் தப்பிய
நான் கண்டேன்...
கொத்து(கிளஸ்ரர்)க் குண்டு வீழ்ந்ததும்
(கிளஸ்ரர் குண்டு-ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டது)
வீழ்ந்த இடத்திலிருந்து
100 மீற்றர் சுற்றுவட்டத்து மக்களை
சாவடையச் செய்தும்
உடல்களைத் துண்டாடச் செய்தும்
தன் வேலையைக் காட்டியதே!
மக்களைச் சிதறி ஓடாமல் செய்ய
மூச்சுத் திணற வைக்கும்
புகைக்குண்டு வீ்ழ்ந்த பின்னே
எரி(பொஸ்பரஸ்) குண்டு வந்து வீழ
குண்டுகள் வீழ்ந்த இடத்து மக்கள்
சாவடையாமல்
தப்பிக்க இயலாமல் இருந்ததே!
இறந்தவர்களையா
நம்மாளுகள் விட்விட்டு வந்தனர்...
தம்மைப் பெற்ற பெற்றோர்களை
தாம் பெத்த பிள்ளைகளை
(கைக்குழந்தைகள் உட்படத்தான்)
தம் துணைகளை, உறவுகளை
தமது சொத்துகளை எல்லாம்
இழந்து வட்டுவாகலில் ஏறியும்
(மெனிக் பாம்) அரச சிறைக் கூட்டில்
(கூரைத் தகடுகளால் அடைத்த அறை)
நினைத்து நினைத்து அழுதவர்கள்
இன்றும் அழுவதை
உலகமே சற்று எண்ணிப் பார்!
மே-18-2009 ஆம் நாள்
இத்தனையின் உச்சக்கட்டம்
அதனால்
உலகத் தமிழினம்
இந்நாளில் - இவற்றை
ஒன்றிணைத்து மீட்டுப் பார்க்கையில்
உலகமே
உன் பதிலைச் சொல்வாயா...
இல்லையேல்
கண் மூடித் தூங்குவாயா...
எப்படியோ
நம்மாளுகள் நாள்தோறும்
இவற்றை நினைக்காமல் வாழ
முடியவில்லையே
உலகமே அறிந்து கொள்



உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 02, 2012 9:56 am

மிகவும் உண்மை யாழ் சோகம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 02, 2012 11:55 am

அருமை கவிஞரே சூப்பருங்க சூப்பருங்க

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Aug 03, 2012 1:54 am

கருத்துக்கூறிய எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Aug 03, 2012 2:36 am

சூப்பருங்க அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 03, 2012 4:08 pm

சொந்தமண்ணில் தமது வாழ்வுக்காக போராடிய எம் இனத்தை அநியாயமாக அழித்ததன் மூலம். இந்த உலகத்தில் இலங்கை உட்பட எந்த நாடும் நன்மையடைய முடியாது. இதைதான் இன்று பார்க்கிறோம்.
இலங்கை நினைப்பதுபோல் எதிர்காலத்தில் தமிழர்களை அடக்கியாளவும் முடியாது.
இந்தியா நினைப்பதுபோல் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியாது.
அமெரிக்கா நினைப்பதுபோல் இலங்கையைவிட்டு சீனாவை விரட்டவும் முடியாது.
ஏனென்றால் இவர்கள் எல்லோருமே தாங்கள் நினைப்பதை நேர்மையான முறையில் செய்யவில்லை. எங்களை அழித்துத்தான் செய்ய நினைத்தார்கள்.




நேர்மையே பலம்
உலகமே அறிந்து கொள்...  5no
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Aug 04, 2012 10:25 pm

அகிலன் wrote:சொந்தமண்ணில் தமது வாழ்வுக்காக போராடிய எம் இனத்தை அநியாயமாக அழித்ததன் மூலம். இந்த உலகத்தில் இலங்கை உட்பட எந்த நாடும் நன்மையடைய முடியாது. இதைதான் இன்று பார்க்கிறோம்.
இலங்கை நினைப்பதுபோல் எதிர்காலத்தில் தமிழர்களை அடக்கியாளவும் முடியாது.
இந்தியா நினைப்பதுபோல் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியாது.
அமெரிக்கா நினைப்பதுபோல் இலங்கையைவிட்டு சீனாவை விரட்டவும் முடியாது.
ஏனென்றால் இவர்கள் எல்லோருமே தாங்கள் நினைப்பதை நேர்மையான முறையில் செய்யவில்லை. எங்களை அழித்துத்தான் செய்ய நினைத்தார்கள்.

உண்மை தான் நண்பா



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக