புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_vote_lcapஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_voting_barஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_vote_lcapஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_voting_barஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_vote_lcapஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_voting_barஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Aug 01, 2012 9:43 pm





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  1357389இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  59010615இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  Images3ijfஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 01, 2012 9:56 pm

இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 10:12 pm

In 1994 while I was a Pujari in the Issaquah Temple, I had this picture of Govinda on the wall of my mobile trailer. At the same time in many locations around the world milk was appearing from various deities especially in the form of Ganesh. Milk appeared at the base of the floor where this picture hung.
This statement is factual.... Sacisuta dasa
Audio used with permission and courtesy of:
(c) The Bhaktivedanta Book Trust International, Inc.
http://www.krishna.com/

பாலா சார் கிட்ட முடியுமா?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 01, 2012 10:18 pm

the miracle picture of krishna என்ற தலைப்பை பார்த்தவுடன் ... கேசவன் சாருக்கு ஒரு ஆர்வம் இனியன் அதுதான் இந்த பதிவு என்று நினைக்கிறன் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 10:24 pm

சரிதான் நீங்க சொல்றது.

விபூதி விழறது, பால் வடியிறது - இதெல்லாம் ஏன் கடவுளோடு சம்பந்தப் படுத்தி மக்களை குழப்புறாங்கன்னே தெரியல.

கடவுள் நம்பிக்கை இருக்கவங்களுக்கு விபூதி விழுந்தா என்ன விழலேன்னா என்ன? பால் வடிஞ்சா என்ன வடியலேன்னா என்ன? கடவுள் கடவுள் தான் அப்படீன்னு நம்பிக்கையோட இருந்தா போதுமே.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 10:24 pm

கே. பாலா wrote:இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்

பால் மட்டுமா அல்லது தேனும் சேர்ந்து வடிந்ததா? என்ன கொடுமை சார் இது



இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 10:27 pm

சிவா wrote:பால் மட்டுமா அல்லது தேனும் சேர்ந்து வடிந்ததா? என்ன கொடுமை சார் இது
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் வடிந்ததாம்,
சங்கத் தமிழ் மூன்றும் அறியாத மக்கள் நம்பறாங்க - நான் என்ன சொல்றது சிவா?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 01, 2012 10:31 pm

சிவா wrote:
கே. பாலா wrote:இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்

பால் மட்டுமா அல்லது தேனும் சேர்ந்து வடிந்ததா? என்ன கொடுமை சார் இது
கிருஷ்ணருக்கு பால்வடியும் முகம் ...ஒ.கே. பால்வடியும் கால்கள் நம்பவா முடிகிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 10:39 pm

கடவுளை நம்புங்கள், ஆனால் கடவுள் என்று கூறிக்கொள்பவனையும், இதுபோன்ற வதந்திகளையும் தயவு செய்து நம்பாதீர்கள்.

கடவுள் - மனிதனுக்கு ஆறுதலும், தைரியமும், நம்பிக்கையும் தரும் ஒரு சக்தி. அதற்கு மேல் கடவுளிடமிருந்து எதுவும் கிடைக்காது.



இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 02, 2012 9:27 am

கே. பாலா wrote:இந்த புகைப்படம் பஞ்சாபில் எடுக்கப்பட்டதாகவும்,,,,1994,
புகைப்படத்தின் கால்களில் அப்போது பால் வடிந்ததாகவும் you tube description ல் சொல்லப்பட்டுள்ளது கேசவன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  1357389இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  59010615இந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  Images3ijfஇந்த கிருஷ்ணர் புகைப்படத்தின் சிறப்பை தெரிஞ்சவர்கள் கொஞ்சம் சொல்லுகள்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக