புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
6 Posts - 46%
heezulia
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
372 Posts - 49%
heezulia
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
25 Posts - 3%
prajai
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திரும்பிடு தமிழா, Poll_c10திரும்பிடு தமிழா, Poll_m10திரும்பிடு தமிழா, Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பிடு தமிழா,


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 11:09 am

திரும்பிடு தமிழா, 551214_369766753082498_2099026496_n

திரும்பிடு தமிழா,

உலகில் மொழிகள் பிறக்கும் முன்னே இலக்கியம் படைத்த இனம், உலகில் நாகரீகம் தோன்றும் முன்னே வாழ்வை," அகம்,புறம் " என பிரித்த இனம், தான் எங்கு வாழ்கிறோம் என மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே , " குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என்று உலகில் மொத்தம் ஐவகை நிலங்கள் தான் உள்ளது என உணர்த்திய இனம், மற்றவர்கள் காட்டுவாசிகளாய் திரிந்த போதே, ஆற்றுக்கு நடுவே அணை கட்டி தண்ணீரை திருப்பி விவசாயம் செய்த இனம்,இப்போது படித்தாலும்,இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படித்தாலும், எத்தனை கலாச்சாரங்கள் மாறினாலும் எந்த ஒரு மனிதனுக்கும் ஒத்துப்போகும் திருக்குறளை தந்த இனம்,எந்த சாட்டிலைட்டுகளும் இல்லாமல் " ஒன்பது " கோள்கள், என்று கணித்த இனம், மனித வியாதியை குணப்படுத்த இயற்கையிலயே எல்லா மருந்துகளும் உள்ளது என்று சித்த வயிதியத்தை கொடுத்த இனம்,தஞ்சை கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை அடித்து கூற முடியாத அளவிற்கு,கட்டிடக்கலையை கொடுத்த இனம்.இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை கூறிக்கொண்டே போகலாம்.இப்பேற்பட்ட உயரிய சிறப்புகளை உடையது தான் தமிழினம்©ROOM POTTU YOSIPPAANGALO

ஆனால் இன்றோ டாஸ்மாக் கடைகளை வீடாகிக்கொண்ட இனம் , தன்னுடைய சொந்த இனமே அழிவதை கண்டும் காணாமல் " ஐ.பி.ல்" பார்க்கும் இனம் ,தன் சொந்த மொழியை பேசினாலே இழிவாக பார்க்கும் இனம்,தன் வரலாற்றையே மறந்து தறிகெட்டு ஓடிகொண்டிருக்கும் இனம்,தன் முன்னோர்களின் சொத்துக்களை பாழ்படுத்திக்கொண்டிருக்கும்,கவர்ச்சி நடிகைக்கு கோயில் கட்டும் இனம் ,எவ்வளவு கூறினாலும் அதை அடுத்த நிமிடத்திலேயே மறந்து விடும் இனம். இதற்கு முன் வாழ்ந்தவர்களின் வாழ்கையில் ஒரு விடயத்தில் கூட இன்றைக்கு ஒத்துப்போகாத நாம் உண்மையில் தமிழர்கள் தானா ?

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் !
J



செந்தில்குமார்
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 01, 2012 11:29 am

எந்த நடிக கிறுக்கன் என்ன சொன்னாலும் , தலைவா என்று கூறி கொள்ளும் இனம் .
அரசியல்வாதி மின் வெட்டை வாரி குடுத்தாலும் சட்டை பையில் அவன் படத்தை வைத்து கொண்டு அலையும் இனம் ...

--
தமிழனை இழிதவாயனாக ஆக்கி வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் அழிப்பில் இருந்து புது தமிழ் இன எழுச்சி தொடங்குகிறது ...
--
நன்றி செந்தில்
-
மறு மொழி அதிகம் இல்லை என கவலை படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 11:59 am

நன்றி செந்தில் ,
புரட்சி wrote:மறு மொழி அதிகம் இல்லை என கவலை படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
அவர் பதிவிட்டுகொண்டு தானே உள்ளார், அப்புறம் என்ன இது

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 01, 2012 1:22 pm

ராஜா wrote:நன்றி செந்தில் ,
புரட்சி wrote:மறு மொழி அதிகம் இல்லை என கவலை படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி
அவர் பதிவிட்டுகொண்டு தானே உள்ளார், அப்புறம் என்ன இது

இல்லை அண்ணே, இது போன்ற திரிகளில் நமது உறவுகள் கவனம் செலுத்துவதில்லை .. ஒரு நன்றி கூட சொல்வதில்லை... இப்போது கூட பாருங்கள் நீங்களும் நானும் மட்டும் தான் மறு மொழி இட்டு இருக்கிறோம் .. அதனால் இதை போன்ற பதிவுகளை தொடர்ந்து இட சொன்னேன் ...

தவறு இருந்தால் நீக்கி விடவும் ..


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 01, 2012 1:31 pm

நல்ல பகிர்வு விநாயகாசெந்தில்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 1:34 pm

அருமையான சிந்திக்க வைக்கும் பகிர்வு செந்தில் சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 1:35 pm

புரட்சி wrote:இல்லை அண்ணே, இது போன்ற திரிகளில் நமது உறவுகள் கவனம் செலுத்துவதில்லை .. ஒரு நன்றி கூட சொல்வதில்லை... இப்போது கூட பாருங்கள் நீங்களும் நானும் மட்டும் தான் மறு மொழி இட்டு இருக்கிறோம் .. அதனால் இதை போன்ற பதிவுகளை தொடர்ந்து இட சொன்னேன் ... தவறு இருந்தால் நீக்கி விடவும் ..
நீங்க சொல்வது சரிதான் புரட்சி , இது போன்ற பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள் செந்தில்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 01, 2012 5:10 pm

பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 5:36 pm

இரா.பகவதி wrote:பகிர்விற்கு நன்றி செந்தில் அண்ணா நன்றி
என்னா பகவதி ஆளையே காணும்?



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக