புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
21 Posts - 70%
heezulia
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
1 Post - 3%
viyasan
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
213 Posts - 42%
heezulia
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
21 Posts - 4%
prajai
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அம்மா மனசு Poll_c10 அம்மா மனசு Poll_m10 அம்மா மனசு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா மனசு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:53 pm

பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிப் பெண்கள் கூட்டம். பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மெல்ல நெருங்கி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேச முயன்றார்.

அந்த பெண் அவரை ஒரு அற்பப் பொருளாகப் பார்த்து விட்டு சற்றுத் தள்ளி போய் நின்றாள்.

தன் முயற்சி தோல்வி என்பதை புரிந்து கொண்ட அந்த மனிதர் மறுபடியும் பெட்டிக்கடை அருகில் போய் நின்று கொண்டார். இதே இடத்தில் டி.வி. ரிப்பேர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ராம்குமார், தினசரி இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அந்த மனிதருக்கு ஐம்பது தாண்டியிருக்கும். `பளிச்' உடையில் தினமும் தலைவாரி டிப்- டாப்பாக டூவீலரில் வந்து நிற்பார். அந்தப் பெண்கள், பேருந்தில் ஏறிச் செல்லும் வரை அந்த இடத்தை விட்டு நகரமாட்டார். ஆனால் இன்று... வழக்கத்திற்கு மாறாக ஒரு பெண்ணிடம் பேச முயன்றது. ராம்குமாருக்கு எரிச்சலை உண்டாக்கியது.

அந்தப் பெண் பிரியா மீது ராம்குமாருக்கு ஒருவித காதல் இருந்தது. அரசல் புரசலாக இருவரும் பேசிக்கொள்வார்கள். தினமும் பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்கும்போது அவள் ஓரக் கண்ணால் ராம்குமாரைப் பார்த்துப் புன்னகைப்பதும், பதிலுக்கு இவன் சிரிப்பதுமாய் மவுனக் காதலை பேச வைக்க முயன்ற நேரம்... இப்போது யாரோ ஒருவர் வந்து தன் மனதில் இடம் பிடித்த பெண்ணிடம் போய் வலுக்கட்டாயமாக பேச முயன்றதில் எரிச்சலாகி இருந்தான்.

அப்போது அங்கு வந்த கல்லூரிப் பேருந்து, அந்தப் பெண்களை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றது. அதுவரை கலகலப்பாக காட்சியளித்த பேருந்து நிறுத்தம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது.

அதற்காகவே காத்திருந்த ராம்குமார், கடையை விட்டு வெளியே வந்தான். பெரியவர் டூவீலரை எடுத்துக்கொண்டு செல்வதற்குள் எதிரே வந்து வழிமறித்தான்.

``நானும் பல நாட்களாகப் பார்க்கிறேன். தினமும் இங்கு வந்து நின்று கல்லூரிப் பெண்களைச் சைட் அடிக்கிறீங்க சரி.. போகட்டும் என்று இருந்தால்.. இன்று ஒரு பெண்ணோட பேசவே ஆரம்பிச்சுட்டீங்க. இந்த வயதில் இது உங்களுக்குத் தேவையா?'' என்றான்.

``உனக்கு அந்தப் பெண்ணை எத்தனை வருஷமா தெரியும்?''

``ரெண்டு வருஷமா தெரியும். அம்மாவும் பெண்ணுமா எங்க வீட்டு மாடியில தான் குடியிருக்காங்க''

``உனக்கு ரெண்டு வருஷம் தான். ஆனால் எனக்கு இருபத்தி நாலு வருஷமா தெரியும்.. ஏன்னா அந்தப் பெண்ணைப் பெற்றவனே நான் தான்..'' என்றார்.

அதைக் கேட்டு ராம்குமார் அதிர்ந்தான். ``என்ன சொல்றீங்க... பிரியாவோட அம்மா, எனக்கு யாருமே இல்லைன்னு சொன்னாங்களே..''

``அவள் அப்படித்தான் சொல்வா. ஏன்னா அந்த அளவுக்கு அவளை நான் கொடுமைப்படுத்தி இருக்கேன். கைநிறைய சம்பளம். சொந்த வீடு, ஆடம்பர வாழ்க்கை, ஆரம்பத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். என்னுடைய குடிப் பழக்கத்தால் குடும்பம் மகிழ்ச்சியை இழந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவள் மீது சந்தேகப்பட்டு, தினமும் குடிச்சிட்டு வந்து அடிப்பேன், உதைப்பேன், என்னுடைய கொடுமை தாங்காமல் ஒருநாள் தாலியைக் கழட்டி என் முகத்தில் வீசி விட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டாள். அவ போனப்பறம் தான் என் மனைவி மகளுடைய அருமை புரிந்தது. பாசத்துக்காக ஏங்கினேன். என் மனைவியையும் மகளையும் மறக்க முடியாமல் தவித்தேன். பணம் இருந்தும் வசதி இருந்தும் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை.''

``என் மனைவியை சந்தித்து நான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவள் மன்னிக்கவில்லை. என்னோடு சேர்ந்து வாழ முடியாது என்று முடிவாகக் கூறி விட்டாள். என் மகளையாவது பார்க்கலாம் என்று வந்தால், அவளும் என்னோடு பேச மறுக்கிறாள்'' என்றார்.

``அந்த அம்மாவைப் பார்த்தால் மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவங்க போலத் தெரியுது. நிச்சயம் ஒரு நாள் நீங்க செய்த தவறுகளை மன்னிச்சு உங்களை ஏத்துக்குவாங்க.. அந்த நாள் மிக விரைவில் வரும். அதுக்கு நான் உதவி செய்கிறேன்'' என்றான், ராம்குமார்.

அவன் இப்படிப் பேசியது, அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

``நீ புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கூட என்னால் என் குடும்பத்தை புரிஞ்சிக்க முடியல தம்பி.. இது மட்டும் நடந்தால், என் உயிர் உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்..'' என்றவாறு புறப்பட்டார்.

``நிச்சயம் நடக்கும் அதுக்கு நான் பொறுப்பு. நம்பிக்கையோடு போங்க'' என்றான். அவன் மனதில் ஏதோ ஒரு வித மகிழ்ச்சி. இனம்புரியாத தவிப்பு. பிரியாவை நெருங்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்து விட்டது என்ற மனப்பூரிப்பு.

அப்போதே பிரியா பேருந்து நிறுத்தத்தில் நின்று புன்னகைப்பது போலொரு காட்சி கண்ணில் வந்துபோனது.

- அகரம் செ. தர்மலிங்கம்



 அம்மா மனசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 31, 2012 7:20 pm

இந்த ஒரு வாய்ப்பு போதுமே அவன் காதலில் கரையேற சிரி ,பகிர்விற்கு நன்றி சிவா அண்ணா நன்றி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 11, 2012 11:01 pm

நல்ல கதைதான், ஆனால் தலைப்பு "அப்பா மனசு " என்று இருந்திருக்கலாம் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 12, 2012 10:42 am

ஓஓஓஓஓஓஓ இப்ப கத இப்படி போவுதா? புரியது புரியுது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக