புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:28 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
14 Posts - 47%
cordiac
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
265 Posts - 52%
heezulia
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
162 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்பின் அளவு  - Page 2 Poll_c10அன்பின் அளவு  - Page 2 Poll_m10அன்பின் அளவு  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அளவு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 10:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?






அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 1:18 pm

இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 1:54 pm

அண்ணா எனது கருத்தை பதிவு செய்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.................,

ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்ல விரும்புகிறேன்..,
நம் மீது பாசம் வைத்து உள்ளார்கள் என்று எதை வைத்து தெரிந்து கொள்கிறேம், அவர்கள் நம் மீது கூடுதல் கவனம் செலுத்தி அன்பாக சில வார்த்தைகள் பேசி எப்போதும் நம்மை பற்றி நினைத்து கொண்டு நம்மை பற்றி பேசுவதின் மூலம் அவர்கள் நம் மீது பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்று நினைப்போம்.

ஒரு குடும்பத்தில் இரு மகன், ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார், மிகவும் கஷ்டமான வேலை.
மற்றொருவர் பெற்றோர் உடன் மிகவும் குறைந்த வருமானதில் வேலை செய்த்து வருகிறார். பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் மகனை நினைத்து வேதனை அடைவதுடன் பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள். ஆனால் கூடவே இருக்கும் மகனை நினைத்து அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்...
ஆனால் இரு மகன் மீதும் ஒரே அளவு பாசம் தான் இருக்கும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக ஒருவர் மீது அதிக பாசம் இருப்பது போன்று தெரியும்.

உண்மை என்னவென்றால் அனைத்து பாசமும் ஒன்று தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படுவதால் பாசம் வேறு படுவது போல் தோன்றும்.............,


ரெம்ப அதிகமாக பேசுகிறேன் என்று தெரியுது..., நான் சொல்வது ஏதும் புரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன், பாசம் ஒன்று தான் ஒரே அளவு தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் சூழ்நிலையும் தான் வேறு படுவது போல் தோன்றும் நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன் இது என் கருத்து.....,



இன்னொரு பதிவு செய்ய விரும்புகிறேன்......, அன்பு,அனைவரின் அன்பு கானல்நீர் போன்றது. தொலைவில் இருந்து பார்த்தால் அதிகமாக இருப்பதாக போன்றும் அருகில் செல்ல செல்ல குறையும் கடைசியில் ஒன்றும் இல்லாதது போல் ஆகிவிடும்.............., இது தான் உண்மை.

அது போல் தான் அன்பும் தொலைவில் இருந்தால் அதிகமாக இருப்பதாக தோன்றும் அருகில் செல்ல செல்ல
குறைவது போல் போன்றும் நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிகிறதா.......................



நான் பதிவு செய்தது யார் மனதையும் காயப்படுத்திரமாதிரி இருந்தால் மன்னிக்கவும் அவ்வாறு இருந்தால் சொல்லுங்க பதிவை நீக்கிவிடுகிறேன்...............



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 1:55 pm

ராஜா wrote:
சசி குமார் wrote:அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

உண்மையான அன்பு என்பது ஒன்று தான் அதில் எந்தவித அளவுகோலும் கிடையாது.


உண்மையான வரிகள் நான் என்று கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 1:59 pm

முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி ஒன்னும் புரியல

இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்

நான் ராசி இல்லாதவன் அண்ணா



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 2:06 pm

அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்


மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,


தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,

அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,




அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 2:10 pm

அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்

தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா



அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 2:19 pm

சசி குமார் wrote:
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்

தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா

அன்பில் கோவம்
அன்பில் மன்னிப்பு

இதுவும் அன்பின் வெளிப்பாடே!!!




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 2:25 pm

யினியவன் wrote:
சசி குமார் wrote:
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்

தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா

அன்பில் கோவம்
அன்பில் மன்னிப்பு

இதுவும் அன்பின் வெளிப்பாடே!!!



அருமை அண்ணா கலக்குறீங்க அண்ணா மகிழ்ச்சி




அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 7:08 pm

அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. எழுதுங்கள் உறவுகளே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 7:18 pm

சசி குமார் wrote:
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி ஒன்னும் புரியல

இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்

நான் ராசி இல்லாதவன் அண்ணா
முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி
நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள்
நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக