புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் அளவு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
First topic message reminder :
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
அண்ணா எனது கருத்தை பதிவு செய்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.................,
ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்ல விரும்புகிறேன்..,
நம் மீது பாசம் வைத்து உள்ளார்கள் என்று எதை வைத்து தெரிந்து கொள்கிறேம், அவர்கள் நம் மீது கூடுதல் கவனம் செலுத்தி அன்பாக சில வார்த்தைகள் பேசி எப்போதும் நம்மை பற்றி நினைத்து கொண்டு நம்மை பற்றி பேசுவதின் மூலம் அவர்கள் நம் மீது பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்று நினைப்போம்.
ஒரு குடும்பத்தில் இரு மகன், ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார், மிகவும் கஷ்டமான வேலை.
மற்றொருவர் பெற்றோர் உடன் மிகவும் குறைந்த வருமானதில் வேலை செய்த்து வருகிறார். பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் மகனை நினைத்து வேதனை அடைவதுடன் பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள். ஆனால் கூடவே இருக்கும் மகனை நினைத்து அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்...
ஆனால் இரு மகன் மீதும் ஒரே அளவு பாசம் தான் இருக்கும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக ஒருவர் மீது அதிக பாசம் இருப்பது போன்று தெரியும்.
உண்மை என்னவென்றால் அனைத்து பாசமும் ஒன்று தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படுவதால் பாசம் வேறு படுவது போல் தோன்றும்.............,
ரெம்ப அதிகமாக பேசுகிறேன் என்று தெரியுது..., நான் சொல்வது ஏதும் புரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.
ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன், பாசம் ஒன்று தான் ஒரே அளவு தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் சூழ்நிலையும் தான் வேறு படுவது போல் தோன்றும் நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன் இது என் கருத்து.....,
இன்னொரு பதிவு செய்ய விரும்புகிறேன்......, அன்பு,அனைவரின் அன்பு கானல்நீர் போன்றது. தொலைவில் இருந்து பார்த்தால் அதிகமாக இருப்பதாக போன்றும் அருகில் செல்ல செல்ல குறையும் கடைசியில் ஒன்றும் இல்லாதது போல் ஆகிவிடும்.............., இது தான் உண்மை.
அது போல் தான் அன்பும் தொலைவில் இருந்தால் அதிகமாக இருப்பதாக தோன்றும் அருகில் செல்ல செல்ல
குறைவது போல் போன்றும் நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிகிறதா.......................
நான் பதிவு செய்தது யார் மனதையும் காயப்படுத்திரமாதிரி இருந்தால் மன்னிக்கவும் அவ்வாறு இருந்தால் சொல்லுங்க பதிவை நீக்கிவிடுகிறேன்...............
ஒரு எடுத்துக்காட்டுடன் சொல்ல விரும்புகிறேன்..,
நம் மீது பாசம் வைத்து உள்ளார்கள் என்று எதை வைத்து தெரிந்து கொள்கிறேம், அவர்கள் நம் மீது கூடுதல் கவனம் செலுத்தி அன்பாக சில வார்த்தைகள் பேசி எப்போதும் நம்மை பற்றி நினைத்து கொண்டு நம்மை பற்றி பேசுவதின் மூலம் அவர்கள் நம் மீது பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்று நினைப்போம்.
ஒரு குடும்பத்தில் இரு மகன், ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார், மிகவும் கஷ்டமான வேலை.
மற்றொருவர் பெற்றோர் உடன் மிகவும் குறைந்த வருமானதில் வேலை செய்த்து வருகிறார். பெற்றோர் வெளிநாட்டில் இருக்கும் மகனை நினைத்து வேதனை அடைவதுடன் பாசமாகவும் அக்கறையாகவும் இருப்பார்கள். ஆனால் கூடவே இருக்கும் மகனை நினைத்து அதிகமாக சிந்திக்க மாட்டார்கள்...
ஆனால் இரு மகன் மீதும் ஒரே அளவு பாசம் தான் இருக்கும் இருப்பினும் சூழ்நிலை காரணமாக ஒருவர் மீது அதிக பாசம் இருப்பது போன்று தெரியும்.
உண்மை என்னவென்றால் அனைத்து பாசமும் ஒன்று தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படுவதால் பாசம் வேறு படுவது போல் தோன்றும்.............,
ரெம்ப அதிகமாக பேசுகிறேன் என்று தெரியுது..., நான் சொல்வது ஏதும் புரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.
ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன், பாசம் ஒன்று தான் ஒரே அளவு தான் அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் சூழ்நிலையும் தான் வேறு படுவது போல் தோன்றும் நான் சொல்வது சரி என்று நினைக்கிறேன் இது என் கருத்து.....,
இன்னொரு பதிவு செய்ய விரும்புகிறேன்......, அன்பு,அனைவரின் அன்பு கானல்நீர் போன்றது. தொலைவில் இருந்து பார்த்தால் அதிகமாக இருப்பதாக போன்றும் அருகில் செல்ல செல்ல குறையும் கடைசியில் ஒன்றும் இல்லாதது போல் ஆகிவிடும்.............., இது தான் உண்மை.
அது போல் தான் அன்பும் தொலைவில் இருந்தால் அதிகமாக இருப்பதாக தோன்றும் அருகில் செல்ல செல்ல
குறைவது போல் போன்றும் நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிகிறதா.......................
நான் பதிவு செய்தது யார் மனதையும் காயப்படுத்திரமாதிரி இருந்தால் மன்னிக்கவும் அவ்வாறு இருந்தால் சொல்லுங்க பதிவை நீக்கிவிடுகிறேன்...............
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
ராஜா wrote:சசி குமார் wrote:அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
உண்மையான அன்பு என்பது ஒன்று தான் அதில் எந்தவித அளவுகோலும் கிடையாது.
உண்மையான வரிகள் நான் என்று கொள்கிறேன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி![]()
இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்
நான் ராசி இல்லாதவன் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,
அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி குமார் wrote:அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா
அன்பில் கோவம்
அன்பில் மன்னிப்பு
இதுவும் அன்பின் வெளிப்பாடே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:சசி குமார் wrote:அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
தம்பி செய்த தவறை மன்னித்து வருகை தாருங்கள் அண்ணா
அன்பில் கோவம்
அன்பில் மன்னிப்பு
இதுவும் அன்பின் வெளிப்பாடே!!!
அருமை அண்ணா கலக்குறீங்க அண்ணா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. எழுதுங்கள் உறவுகளே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசிசசி குமார் wrote:முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி![]()
இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்
நான் ராசி இல்லாதவன் அண்ணா
நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள்
நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|