புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
81 Posts - 63%
heezulia
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
1 Post - 1%
viyasan
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
19 Posts - 3%
prajai
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா-மீரா 19


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Jul 30, 2012 3:55 pm



சூழலும் பூமி
நின்றுபோனால் என்னவாகும்?
நகரும் அத்தனை உயிர்களும்
அஸ்தமனமாகும்;

உலவும் காற்று
உலர்ந்துபோனால் என்னவாகும்?
மூச்சு வாங்கும் உயிர்கள் இனம்
இல்லாமல்போகும்;

சுடர் ஒளிர்க்கும் சூரியன்
உடைந்துபோனால் என்னவாகும்?
உலகம் யாவும் அடுத்த கணமே
இருளில் மூழ்கும்;


இரு இதயங்கள்
பிரிக்கப்பட்டால் என்னவாகும்?
ஒட்டுவதற்கான வழி -யை தேடும்:

தீராவும்-மீராவும்
அதைத்தான் தேடினர்;

துவைத்து கசக்கப்பட்ட
துணியாய் நின்ற தீரா-வை
பார்த்தான் பார்த்தன்;

பார்த்தனை பார்த்ததும்
தீரா-வின் விழிகளிலிருந்து
விரு விரு வென விழ ஆரம்பித்தது
கண்ணீர் அருவி...

தீராவின் நிலை அறிந்த பார்த்தன்
பதமாய் பேசினான்;
குமுறிக் கொண்டிருக்கும்
குமரிக் கடல் அலையாயிருந்த
தீராவிடம் இதமாய் பேசினான்;

பாத்தன் யார்?
இதுவரை தீரா பார்க்காதவனா
இல்லை...
சிறு வயதிலிருந்து பிரியா தோழன்;

தீரா...
மீரா-வை எப்படியேனும்
காண துடித்தான்;
பார்த்தா...
வழி ஒன்று
சொல் என்றான்;

வெள்ளம் பதறினால்
கரை தாண்டும்;

நெருப்பு பதறினால்
காடு எரிபடும்;

மேகம் பதறினால்
இடி முழங்கும்;

பூமி பதறினால்
நிலம் நடுங்கும்;

தீரா பதறினான்
புரிந்து கொண்டான் பார்த்தன்;

சில நிமிட
யோசனைகளுக்கு பிறகு
பாத்தா பார்த்தான் தீராவை
பாலுக்கு அழும் குழந்தையாய்
பார்த்தன் கண்களில் தீரா;

ம்.....
இழப்புகளை சந்திக்கும்
எந்த மனிதனும்
குழந்தையாவான்‡ இதில்
தீரா மட்டும் விதிவிலக்கா ?


பார்த்தன் பல யோசனையில்
தீரா தீயானான்;
வேலாய் தோள்கள் திமிறின
பார்த்தன் சொல்லில்
புல்லாய் மாறின
தீராவின் தோள்கள்;

பார்த்தனின் தங்கை
வெண்ணிலா சென்றால் தூதாக;

ஒரு தின நிலவை
விழிகளால் தின்று கொண்டிருந்தான் தீரா;

விடியல் இமை திறக்க ஆரம்பித்தது;
வானம் வெள்ளி உடையை உடுத்த ஆயத்தமானது;
தீரா வின் விழிகள் மட்டும் சிகப்பு குளமாய்;

இரவு நிலா தொலைந்து விட்டது
வெண்ணிலா தொலைவில் வந்து விட்டது
தீராவும்-பார்த்தாவும் ஆவலின் நுனியில்;

பார்த்தனின் தங்கை வந்தாள்
பக்கத்தில்...

தீரா-வின்...
நுனி நாக்கு கடலாய்
உள் நாக்கு பாலைவனமாய்
பிசுபிசுத்த எச்சில் ஒட்டிய வார்த்தையில் கேட்டான்
பார்த்தாயா மீரா-வை ;

வெண்ணிலா உதடுகள் அசைந்தன மெல்ல
தூரத்தில் பார்த்தேன்
நதியாக;
சிறு இடைவெளியில் பார்த்தேன்
தறியாக;
நெருங்கி பார்த்தேன்
நூலாக;
மீ...ரா....-..வை;

தீரா-வின் செவியில் இறங்கிய
இந்த வார்த்தைகள்
இருதயத்திற்குள்
நஞ்சினை அரைக்க ஆரம்பித்தது;

வெண்ணிலா-வின் அடுத்த
வார்த்தை தீரா-வின்
உயிரை துளைத்தது;

என்ன அந்த வார்த்தை ?

(தொடரும்...)





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 8:28 pm

கதை சொல்லும் கவிதையா?

கவிதை சொல்லம் கதையா?

எதுவாயிருப்பினும் நன்றாக உள்ளது. அருமையிருக்கு

இருப்பினும், தொடர் கவிதையாக தாங்கள் பதிவிடுவது தெரிகிறது.

அதை ஒரே திரியில் பதிவிட்டால், நாங்கள் வாசிக்க எளிதாகுமே.

தேடியலைவது மீதமாகுமே அன்பு மலர்



தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக