புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
46 Posts - 59%
heezulia
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
41 Posts - 59%
heezulia
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_m10நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 10:42 pm

First topic message reminder :

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை அவளுக்குக் கொடுத்தான். மூன்றாவது மனைவியையும் நேசித்தான். அவளைப் பற்றி எப்பொழுதும் தன்னுடைய நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். எனினும் அவள் வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள் என்கிற பயம் அவனுக்கு இருந்தது. அவன் தன்னுடைய இரண்டாவது மனைவியையும் நேசித்தான். அவனுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவன் எப்பொழுதும் அவளின் உதவியை நாடுவான். அவளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுவாள். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தன் நான்காவது மனைவியை அழைத்து, "நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் கூறிய பதில் கூர்மையான கத்தியைப் போல் வணிகனின் இதயத்தைக் குத்தியது.
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவன் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது "நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
இப்படித்தான் வாழ்க்கையின் உண்மை அறியாமல் தவிக்கிறார்கள்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:09 pm

சோற்றுக்காகத்தான் இவ்வளவு பேச்சா! குதூகலம்



நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக