புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பஸ்சில் சிக்கி அதே பள்ளியை சேர்ந்த 3 வயது சிறுமி தலை நசுங்கி பலியானார். டிரைவரின் அலட்சியத்தால் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சென்னை தாம்பரம் பகுதியில் தனியார் பள்ளி பஸ்சின் ஓட்டை...
வழியாக தவறி ரோட்டில் விழுந்த சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சோகம் இன்னும் நம்செஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதியதில் அதே பள்ளி மாணவியான 3 வயது சிறுமி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமம் மீனாட்சி காலனியில் வசிப்பவர் குமார் (28), இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சுவேதா (5), சுஜிதா (3), என 2 மகள்கள் இருந்தனர். மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்ததும் அதே பஸ்சில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த பஸ்சை வாணியம்பாடியை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். வடச்சேரியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் கிளீனராக இருந்தார். மாலை 5 மணிக்கு ஈச்சம்பட்டு முருகன் கோவில் அருகே பஸ் வந்து நின்றது. இதையடுத்து அந்த ஸ்டாப்பில் குழந்தைகள் சுஜிதா, சுவேதா மற்றும் சிறுவன் அசோக் ஆகியோர் மட்டும் பஸ்சை விட்டு இறங்கினர்.
பின்னர் தங்கள் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சின் முன்பக்கமாக வந்து பஸ்சை கடக்க முயன்றுள்ளனர். இதில் குழந்தை சுவேதா முதலில் செல்ல, குழந்தை சுஜிதா கையை பிடித்து சிறுவன் அசோக் பின் தொடர்ந்துள்ளான். ஆனால் இவர்கள் பஸ்சை கடந்து சென்று விட்டனரா? என்பதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார்.
இதனால் பஸ் மோதி கீழே விழுந்த சுஜிதா மீது பஸ் முன்சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவன் அசோக்கும், அக்கா சுவேதாவும் செய்வதறியாது திகைத்து அலறினர். அதற்குள் பஸ் சென்று விட்டது. இதற்கிடையே சிறுமி சுஜிதா பலியான தகவல் கிடைத்து வந்த அவளது தந்தை குமார், தாய் மீனா மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர்.
சிறுமியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். குழைந்தைகளை அழைக்க வந்தவர்களும் தகவல் அறிந்து வந்த கிராமமக்களும் சம்பவ இடத்தில் முற்றுகையிட்டு மாணவியின் பிணத்தை எடுக்க விடாமல் மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. விஜயகுமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின், பிரேம் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் டிரைவர் கிளீனர், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து சமாதானம் ஆனார்கள்.
இதனை தொடர்ந்து மாணவியின் பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜாக்கிரதையாக பஸ் ஓட்டிய டிரைவர் சங்கர், கிளீனர் சக்திகுமாரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். பள்ளிதாளாளர் கோலப்பன் (எ) சண்முகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://eutamilar.eu/tamils/index.php/4610-2012-07-28-07-29-01
ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பஸ்சில் சிக்கி அதே பள்ளியை சேர்ந்த 3 வயது சிறுமி தலை நசுங்கி பலியானார். டிரைவரின் அலட்சியத்தால் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சென்னை தாம்பரம் பகுதியில் தனியார் பள்ளி பஸ்சின் ஓட்டை...
வழியாக தவறி ரோட்டில் விழுந்த சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சோகம் இன்னும் நம்செஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதியதில் அதே பள்ளி மாணவியான 3 வயது சிறுமி பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமம் மீனாட்சி காலனியில் வசிப்பவர் குமார் (28), இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சுவேதா (5), சுஜிதா (3), என 2 மகள்கள் இருந்தனர். மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்ததும் அதே பஸ்சில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த பஸ்சை வாணியம்பாடியை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். வடச்சேரியை சேர்ந்த சக்திகுமார் என்பவர் கிளீனராக இருந்தார். மாலை 5 மணிக்கு ஈச்சம்பட்டு முருகன் கோவில் அருகே பஸ் வந்து நின்றது. இதையடுத்து அந்த ஸ்டாப்பில் குழந்தைகள் சுஜிதா, சுவேதா மற்றும் சிறுவன் அசோக் ஆகியோர் மட்டும் பஸ்சை விட்டு இறங்கினர்.
பின்னர் தங்கள் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சின் முன்பக்கமாக வந்து பஸ்சை கடக்க முயன்றுள்ளனர். இதில் குழந்தை சுவேதா முதலில் செல்ல, குழந்தை சுஜிதா கையை பிடித்து சிறுவன் அசோக் பின் தொடர்ந்துள்ளான். ஆனால் இவர்கள் பஸ்சை கடந்து சென்று விட்டனரா? என்பதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார்.
இதனால் பஸ் மோதி கீழே விழுந்த சுஜிதா மீது பஸ் முன்சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவன் அசோக்கும், அக்கா சுவேதாவும் செய்வதறியாது திகைத்து அலறினர். அதற்குள் பஸ் சென்று விட்டது. இதற்கிடையே சிறுமி சுஜிதா பலியான தகவல் கிடைத்து வந்த அவளது தந்தை குமார், தாய் மீனா மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர்.
சிறுமியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். குழைந்தைகளை அழைக்க வந்தவர்களும் தகவல் அறிந்து வந்த கிராமமக்களும் சம்பவ இடத்தில் முற்றுகையிட்டு மாணவியின் பிணத்தை எடுக்க விடாமல் மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. விஜயகுமார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின், பிரேம் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பஸ் டிரைவர் கிளீனர், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து சமாதானம் ஆனார்கள்.
இதனை தொடர்ந்து மாணவியின் பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜாக்கிரதையாக பஸ் ஓட்டிய டிரைவர் சங்கர், கிளீனர் சக்திகுமாரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். பள்ளிதாளாளர் கோலப்பன் (எ) சண்முகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://eutamilar.eu/tamils/index.php/4610-2012-07-28-07-29-01
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|